Newspaper
DINACHEITHI - NELLAI
ரூ 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டாம் நிலை நூலக கட்டடம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிழக்குப் பகுதியில் ரூ 70 லட்சம் செலவில் பொது நூலகத்துறை மாவட்ட நூலக ஆணைக் குழு சார்பில் புதிதாக கட்டப்பட்ட இரண்டாம் நிலை நூலக கட்டடத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு
நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சிலநாட்களாக உயர்ந்தவண்ணம் உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
ஒரு மாதத்திற்கு இலவசம் இந்தியாவில் இணைய சேவை தொடங்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்?
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையைஉலகின் பல்வேறு நாடுகளில் வழங்கி வருகிறது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி வார சந்தையில் மொத்த விற்பனை மந்தம்
தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
ஓகேனக்கல்லுக்கு காவிரியில் நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
மரக்கிளை மீது இறக்கை உரசியதால் விழுந்து நொறுங்கிய விமானம்
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் துல்லாஹோமா விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் விமானி உள்பட 20 பேர் பயணித்தனர். பீச் கிராப்ட் அருங்காட்சியகம் அருகே சென்றபோது அங்கிருந்த ஒரு மரக்கிளை மீது விமானத்தின் இறக்கை உரசியது. இதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் விழுந்து நொறுங்கியது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 20 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி ஆட்சித் தலைவர் வழங்கினார்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுக்கள் ஏற்பு - போட்டியின்றி 6 பேர் தேர்வாகினர்
தி.மு.க.- 4, அ.தி.மு.க.- 2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 5 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்
பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மகப்பேறு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினர்க்கு மாவட்ட சுகாதார அலுவலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் கோரி இருக்கிறார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
பொதுவெளியில் நாவை அடக்க வேண்டும் என்று கூறிய கோவா மந்திரி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்
கோவா மாநிலம் பாம்போலிம் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுடாக்டர் ருத்ரேஷ் நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரிவிஷ்வஜித் ரானாவுக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்ட திருநகரில், திருமிக்கான் சிறப்பு முகாம்
திருநங்கைகள், திருநம்பிக ளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக வருகிற 24.06.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
கேப்டன்சி குறித்து முதல்முறையாக மனம்திறந்து பேசிய ஷ்ரேயாஸ்
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீபகாலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாகசெயல்பட்டுவருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி வனச் சரக த்துக்கு உள்பட்ட பிதுருல்லா பால வனப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் யானை இறந்துகிடந்தது வனத் துறையினர் ரோந்து சென்றபோது தெரியவந்தது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 19-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
ஆம்பூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - அர்ச்சகர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பஜார் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைகட்டுப்பாட்டில் நாகநாதசாமிகோவில் உள்ளது. இங்கு, தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருபவர் தியாகராஜன். கோவிலில் உழவார பணி மற்றும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வந்த இளம்பெண்ணிடம் அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
தந்தையைக் கொன்ற மகன் கைது
சாத்தூர் அருகேயுள்ள நல்லமுத்தான்பட்டியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (60). இவரது மகன்கள் பாண்டியராஜ் (42), செல்வபாண்டி (35). கடந்த சில தினங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவருக்கும் இடையே ஊர்ப் பொங்கல் விழாவுக்கு வரி செலுத்தியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, தந்தைலட்சுமணன்
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
கொள்கை பிடிப்புடன் உள்ள கட்சி த.வெ.க.தான் - அருண்ராஜ் பேட்டி
தமிழக வெற்றிக்கழகத்தில் அருண் ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க.வில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது
தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது என ஆ.ராசா கூறினார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
சென்னை ஜூன் 10 - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்
பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களைநியமிக்கஉள்ளோம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம்
\"பரஸ்பர உறவையே விரும்புகிறோம்
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்குள் காயத்தில் சிக்கிய இந்திய முன்னணி வீரர்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களுக்கு நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட பூங்கா இருக்கைகள்
சென்னை ஜூன் 10நேற்று (09.06.2025) மேயர் ஆர். பிரியா அவர்களிடம், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களுக்கு வழங்குவதன் அடையாளமாக 42 இருக்கைகளை இச்சங்கத்தின் நிர்வாகிகள் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
பிரெஞ்சு ஓபன்: பெண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
விஜய் கட்சியுடன் கூட்டணியா?
- பிரேமலதா விளக்கம்
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீ விபத்து
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருவாடானை அருகேயுள்ள எல்.கே.நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலையம் பின்புறம் காட்டுப் பகுதியில் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
1 min |
