Prøve GULL - Gratis

33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3.134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன்

DINACHEITHI - NELLAI

|

June 12, 2025

துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3.134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (11.06.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்கும் விழாவில், 35 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த மகளிருக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகளையும் மொத்தம் ரூ.59.00 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி, தமிழ்நாடு மகளிர்மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் K.விஜயலட்சுமி, S.சரண்யா, மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

November 07, 2025

DINACHEITHI - NELLAI

கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு “ஆன்லைன்” மூலம் மட்டும் விண்ணப்பம்

அரசாணை வெளியீடு

time to read

1 mins

November 06, 2025

DINACHEITHI - NELLAI

அரியானாவில் மக்களின் தீர்ப்பை திருடிய பாஜக - மு.க.ஸ்டாலின் தாக்கு

வாக்கு திருட்டு தொடர்பாக புதிய தகவல்களை நேற்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லியில், உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. அரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டு இருக்கிறது. 5.21 லட்சம் ஓட்டுகள் போலி. 93,174 ஓட்டுகள் போலியான முகவரிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த மால் அரியானாவில் ஓட்டு போட்டுள்ளார். அவரது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது. வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது என்றார். இந்தநிலையில், அரியானாவில் வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட சான்றுகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது.

time to read

1 min

November 06, 2025

DINACHEITHI - NELLAI

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

time to read

1 mins

November 06, 2025

DINACHEITHI - NELLAI

பீகார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

November 06, 2025

DINACHEITHI - NELLAI

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை உறுதி செய்யுங்கள்

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நேற்று அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யும் பணியை தொடங்கினார்கள். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உறுதி செய்து கொள்ள வேண்டியது முக்கியமானதாக கருதப்படுகிறது.

time to read

1 min

November 05, 2025

DINACHEITHI - NELLAI

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் : அமைச்சர் அன்பில் மகேஷ்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறும்

time to read

1 min

November 05, 2025

DINACHEITHI - NELLAI

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம், தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

time to read

2 mins

November 04, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்

சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு தாக்கல்

time to read

1 min

November 04, 2025

DINACHEITHI - NELLAI

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 35மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை

மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

November 04, 2025

Translate

Share

-
+

Change font size