Newspaper
DINACHEITHI - NELLAI
மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு
பேரையூர் அருகே உள்ள கேதுவார்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி கருப்பாயி (வயது 55). இவர் தனது வீட்டின் மாடியில் சுவர் விழும்பில் அமர்ந்திருந்த போது, அங்கிருந்து தவறி கீழே விழுந்தார்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
டெல்லி: 9 வயது சிறுமி பலாத்காரம், கொலை: நீதி வேண்டி மக்கள் நள்ளிரவில் போராட்டம்
டெல்லியின் தயாள்பூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மதியம், உறவினருக்கு ஐஸ் கொடுப்பதற்காக வெளியே சென்றுள்ளது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும்வீடுதிரும்பவில்லை. இதனால், அந்த சிறுமியை அவளுடைய தந்தை பல்வேறு இடங்களிலும் தேடிவந்துள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
மினிலாரியில் பைக் திருடிய 3 பேர் கைது
தமிழக கேரளா எல்லையான புளியரை பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எஸ். அரவிந்த் குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம் தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
ராம்தேவுக்கு நேபாளத்தில் தாராள சலுகை: ‘மாஜி’ பிரதமர் மீது குற்றப்பத்திரிகை
நேபாளத்தில் பதஞ்சலி நிறுவனத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, அதிக நிலம் வழங்கிய குற்றச்சாட்டில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் மீது, அந்நாட்டு லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், 8 கோடிரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
சாலையோரங்களில் நடுவதற்காக மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்
மதுரையில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் நடவு செய்ய புதிய மரக்கன்றுகளை தயாரிக்கும் பணிகளை வனத்துறையினர் தொடங்கினர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
சின்னவிளை கடற்கரை பகுதியில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், மீன்வளத்துறையின் சார்பில் சின்னவிளை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (09.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ராமதாஸ்
தமிழகத்தில், 2026-ல் ஆட்சி மாற்றம் வரும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் அலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம் செல்வதற்கு முன்பாக கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், பேசியதாவது;
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் நெய்மார். பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர், சான்டோஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். எனினும், காயம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக அவர் சரிவர விளையாட முடியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நெய்மாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி அணையை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - விடுதி காவலர் கைது
சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்ய ப்பட்டார். அரசு விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்குபாதுகாப்புஇல்லை என இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
குச்சனூர் முல்லை பெரியாற்றின் குளிக்கும் போது தண்ணீரில் அடித்துச் சென்று பாலத்தின் அடியில்தப்பித்து நின்ற பெண்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப் பெரியாற்றில் தற்போது முல்லை பெரியாற்றிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ துணி துவைக்கவும் கூடாது என்று அறிவிப்பு செய்திருந்த நிலையிலும் இதனை யாரும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குளித்து வருகின்றனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை முருக பூக்கடை வியாபாரிகள் தேர்தலுக்கு ஏற்பாடுகள் பதில் தர வேண்டும்
ஐகோர்ட் கிளை ஆணை
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை
பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை என சீமான் கூறினார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முக்குடியைச் சேர்ந்த அப்பையா மகன் வினோத்குமார் (22). இவரும், திருப்புவனம் அருகேயுள்ள சொட்டதட்டியை சேர்ந்த ஐயப்பன் மகள் பவித்ராவும் (19) காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
4 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை: மகா கும்பமேளா நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் தவிப்பு
உத்தரப்பிரதேசத்தில்கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின்குடும்பத்தினருக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்ற வழக்குமூலமாகதெரியவந்துள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்
தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
டிஎன்பிஎல் 2025: அவுட் கொடுத்தார், பெண் நடுவர்
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
தூத்துக்குடியில் 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா 13-ந் தேதி தொடக்கம்
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் வருகிற 13ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
கொலை - கொள்ளை சம்பவங்களை தடுக்க தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
எடப்பாடி பழனிசாமி கேள்வி
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 பேர் காயம்
ஒட்டன்சத்திரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் பக்தர்கள் 6 பேர் காயமடைத்தனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
அரசு மருத்துவமனையில் இளம் பெண் மீது தாக்குதல்: 3 பெண்கள் மீது வழக்கு
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
தென்காசியில் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 102 பெண்களுக்கு இலவச சேலை
தென்காசி நகராட்சி கொடிமரம் பகுதியில் மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் நடைபெற்ற கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில் தலைமை தாங்கினார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை
தமிழகத்தில் ஐந்து கோவில்களுக்கு கோவில் நிதி மூலம் திருமணமண்டபம்கட்ட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர்தான் அமித்ஷா
தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர் அமித்ஷா.- மதுரையில் கபடவேடம்தரிக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.
2 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
தென்காசி நகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பணி முழு வீச்சில் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, அநேக இடங்களில் அந்த பணிகள் முடிவடைந்து உள்ளது. அந்த வகையில் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி நகரத்தில் பூத் கமிட்டி பணிகள் நிறை வடைந்த நிலையில் நேற்று முன்தினம் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
மணிப்பூர் விவகாரம்: பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது
மணிப்பூர் செல்வதற்கு பிரதமர் மோடிக்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்கும்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
குச்சனூர் முல்லை பெரியாற்றின் பாலத்தின் அடியில் அடித்துச் சென்று பாலத்தின் அடியில் தண்ணீரில் அடித்துச் சென்று நின்ற பெண்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப் பெரியாற்றில் தற்போது முல்லை பெரியாற்றிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ துணி துவைக்கவும் கூடாது என்று அறிவிப்பு செய்திருந்த நிலையிலும் இதனை யாரும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குளித்து வருகின்றனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
ஐஐடிகள் ராஜேஸ்வரி களின் ராஜ்ஜியம் ஆக வேண்டும்...
சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவது என்பது செயற்கரிய செயல். கல்வியே ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆங்கிலேயர் தயவில் அதை இப்பிரிவினர் அடைந்தபோது, மேலாதிக்க சாதியினருக்கு அது எட்டிக்காயாகக் கசந்தது. ஒடுக்கப்பட்டு ஓர் கல்வியில் உயர்வதைத் தடுக்க எத்தனையோ தடைக் கற்களை அவ்வப்போது போட்டு வைத்தார்கள். சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்று கூட விதி இருந்தது.
2 min |