Newspaper
DINACHEITHI - NELLAI
இந்தி திணிப்பிற்கு எதிராக ஒன்றாக கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்
தேசியகல்விக்கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் தனிநபர்கள், குழு கடன் பெற விண்ணப்பிக்கலாம்
விருதுநகர்,ஜூலை.6தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுகள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்குகுறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார். இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர்க்கைதிகளை பரிமாறிக் கொண்டார்களே தவிர, சண்டை நிறுத்தம் செய்யவில்லை. மாறாக போர் தீவிரம் அடைந்தது. இரு நாடுகளும் மாறி மாறி சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
விம்பிள்டன் டென்னிஸ் அல்காரஸ், ரூப்லெவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
கூட்டுறவு நாள் கொண்டாட்டம் : மினி மாரத்தான் போட்டி இன்று நடக்கிறது
அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைக்கிறார்
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
திருச்சுழி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
எடப்பாடி கே.பழனிச்சாமி திருவொற்றியூரில் சாமி தரிசனம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சிதலைவருமானஎடப்பாடி கே. பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
திமுகவை விமர்சிக்கும் விஜய், அதிமுக பற்றி பேசாதது ஏன்?
திருமாவளவன் கேள்வி
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
பர்னிச்சர் கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
கும்பகோணம் அருகே பர்னிச்சர் கடையில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
முதலாம் ஆண்டு நினைவுநாள் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவையொட்டி டி.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது!
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்
உளுந்தூர் பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பறிபோனது, வாலிபரின் உயிர்
திருச்சி: ஜூலை 6திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
காவல்துறை மரியாதையுடன் சேதுராமனின் உடல் அடக்கம் :முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
காவல்துறை மரியாதையுடன் சேதுராமனின் உடல் அடக்கம் நடைபெறும் எனமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
புதிய கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை - டி.என்.பி.எஸ்.சி. தகவல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர்: ராமதாஸ்-அன்புமணி மனம் விட்டு பேச வேண்டும்
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. புதிய தலைமைநிலையகுழுநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
டெக்சாசில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் திடீரென்று பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
போர்ட்ஆப்ஸ்பெயின்,ஜூலை.6பிரதமர் மோடிகானா, டிரினிடாட் அண்டுடுபாகோ,அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கடந்த 2-ந்தேதிகானாவுக்குபுறப்பட்டு சென்றார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை: நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்த போலீஸ் உயர் அதிகாரிகள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் கொடூர சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி
தென்மேற்கு பருவமழை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் கடந்த மேமாதம் 24-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NELLAI
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா கூட்டணி, மாவட்ட கிளை சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
காவலாளி அஜித்குமார் கொலை சிசிடிவியில் பதிவான காட்சிகள் பதிவான ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்ற போலீஸ்
திடுக்கிடும் தகவல்கள்
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்
சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவன மூத்த மேலாளர் முருகன் என்பவர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 2 கம்பெனிகளின் முன்னணி பேரிங்குகளை போல போலியாக தயாரித்து விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு. கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்!: இளைஞர் அணி சூளுரைத்து வைத்திட உறுதி ஏற்போம்!: இளைஞர் அணி சூளுரைத்து வைத்திட வசந்த காலப் பதிவுகள்
திமு கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம் என்று இளைஞர் அணிச் செயலாளராக 7ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளபதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது சமூக வலைதள பதிவு வருமாறு
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
எப்.35 போர் விமானத்தை பாகங்களாக பிரித்து இங்கிலாந்து கொண்டு செல்ல முடிவு - ஏன்?
திருவனந்தபுரம்,ஜூலை.5தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்றுதிருவனந்தபுரம்சர்வதேச விமானநிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
ஆம்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
குளிக்க சென்றபோது பாறையில் தவறி விழுந்த வேளாண் அலுவலர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
