Newspaper
DINACHEITHI - NELLAI
தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரெயில் மோதி பலத்த காயம்
மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 02, 2025

DINACHEITHI - NELLAI
மருத்துவமனைக்குள் புகுந்து நர்சிங் மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்
மத்தியபிரதேசமாநிலம்நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம்
கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - NELLAI
வருகிற 10-ந்தேதி கும்பகோணத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் கருத்துமோதல் நிலை வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதேபோலடாக்டர் ராமதாஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
டிரம்பின் வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரிமற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
பரமக்குடி நகர்மன்ற கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். உதவியாளர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி
இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
1 min |
July 02, 2025

DINACHEITHI - NELLAI
54 அடி உயர சிவன் கோவிலில் கும்பாபிஷேக பூஜை தொடங்கின
வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு
1 min |
July 02, 2025

DINACHEITHI - NELLAI
காசாவில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் திங்கட்கிழமை கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன.
1 min |
July 02, 2025

DINACHEITHI - NELLAI
அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கிய போலீசார்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
தேசிய மருத்துவர் தினம்: தன்னலமற்ற சேவை செய்வோர் போற்றுதலுக்கு உரியவர்கள்
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக் கல்லூரியில் 2025-2026-ம் ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவமாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப் பட்டன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது
ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - NELLAI
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது.
1 min |
July 02, 2025

DINACHEITHI - NELLAI
டிரம்ப், நேதன்யாகு கடவுளின் எதிரிகள்
ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயதுல்லா மகரெம் ஷிராசி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருக்கு எதிராக புதிதாக வெளியிடப்பட்ட 'ஃபத்வா' (மத ஆணையில்) அவர்களை \"கடவுளின் எதிரிகள்\" என்று அறிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
மாதத் தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனகவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசுதெரிவித்துஉள்ளது.
1 min |
July 02, 2025

DINACHEITHI - NELLAI
ஜம்மு காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதம் இல்லையாம்; சுதந்திர போராட்டமாம்
பாகிஸ்தான் ராணுவ தளபதி சொல்கிறார்
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு சான்றிதழ்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா தொடங்கி வைத்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
இதுவரை 3.28 லட்சம் பேருக்கு பணி...
2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவை தொடங்கினோம்! அதில், 1000 பேரை தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் ஏழாயிரத்து 500 ரூபாய் என்று பத்து மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் கொடுத்து, முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால், 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகைவழங்கினோம்.
3 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானில் :கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கனமழைக்கு 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4பேரும்,கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
கேப்டன் கூல் வாசகத்தை பதிவு செய்கிறார் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைக்களை வென்ற கொடுத்த கேப்டன் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
சிலி நாட்டில் சேன்டியாகோ நகரில் நடைபெறும் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கன்னியாகுமரி வீரர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - NELLAI
பான் கார்டு முதல் கிரெடிட் கார்டு வரை அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதிலிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதுமற்றும்ரயில்வே தட்கல்டிக்கெட்டுகளைமுன்பதிவு செய்வது வரை, பலவற்றில் புதியமாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
"டிரம்பை நேசிக்கிறோம்" என பாலஸ்தீனிய மக்கள் கோஷம்
காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துஉள்ளனர். 1லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - NELLAI
தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி 40 ஆண்டுகளில் இமாலய சாதனை
\"கல்வி சிறந்த தமிழ்நாடு\" என்ற பாரதி பெருங்கவிஞரின் கூற்றிற்கிணங்க பிற்படுத்தப்பட்ட இப்பகுதியிலே ஒரு தொழில்நுட்ப கல்விப்புரட்சி நிகழ்த்த விரும்பிய எம் கல்வித்தந்தை நிறுவனர் உயர்திரு.P.மாடசாமி அவர்கள் உழைப்பால் உயர்ந்து வாழ்வில் சிறந்து உதயநிலவாய் இதயம் விளங்கும் உன்னதர். அவர்களின், ஆசியுடன் தூயவரின் புதல்வர் டாக்டர் உயர்திரு.M.புதியபாஸ்கர் அவர்களின் திறமைகள் தழைத்தோங்கி நன்னெஞ்சம் மற்றும் வளமையோடு 40 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற கல்லூரியாக சிறப்பான நிலையினை அடைந்து கல்விப்பயணத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது....
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
காவல் வதை, கொட்டடிமரணங்கள் தடுக்கப்பட வேண்டும்..
சி றைக் கொட்டடி மரணங்கள், சித்திரவதைகள், விசாரணை கைதி கொலைகள் எனத் தொடரும் தமிழ்நாட்டு காவல்துறையின் அதிகார அத்துமீறலால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NELLAI
ஜி.எஸ்.டி.வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆனது
ஜி.எஸ்.டி. வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன.
1 min |