Newspaper
DINACHEITHI - NELLAI
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இளநிலைமருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
மயிலாடுதுறை அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48,000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர்.
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
திட்டியதால் ஆத்திரம்: முதலாளியின் மனைவி, மகனை கொடூரமாக கொன்ற கார் ஓட்டுனர்
சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்களுக்கு சொற்ப காரணங்களே கூறப்படுகிறது. இதற்கு முழு முதல் காரணமாக கோபம் தான் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு கோபம் வந்தால் அவன் எவ்வித உச்சத்திற்கும் செல்லக்கூடியவனாகிவிடுவான்.
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஒடிசா மாநிலத்தின் இந்து பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலக புகழ் பெற்றது ஆகும். இதனை பிரதிபலிக்கும் வகையில் அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை மிக கோலாகலமாக நடைபெற்றது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
களியக்காவிளையில் ரூ.9.20 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு மற்றும் மேல்புறம் ஊராட்சி, களியக்காவிளை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
திருடிய வீட்டிலேயே சாப்பிட்டு 5 நாட்கள் தூங்கிய திருடன்
விஜயநகரம், ஜூலை.4ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியைசேர்ந்தவர் சீனிவாச ராவ். விவசாயி. இவரதுமனைவிஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
வேடசந்தூர் அருகே பரபரப்பு சம்பவம்: 3 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
வேடசந்தூர் அருகே போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு விட்டு வந்த 3 வாலிபர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் வெட்டிய 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
அரியலூர் அருகே தண்டவாளத்தில் மண்சரிவு - பயணிகள் ரெயில் நிறுத்தம்
விழுப்புரத்தில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்
திருச்சூர் ஜூலை 4கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடிஉள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
ரூ. 29 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி மற்றும் உத்தமபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
வானத்தில் 26,000 அடி கீழே இறங்கிய விமானம்
மரணத்தின் விளிம்பில் பயணிகள்
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்
திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்பு
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
சட்டநீதிகிடைக்க நீதிமன்றங்களில் சமூக நீதி தேவை...
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய். ஆம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு என்ற முறை கடைப்பிடிக்கப்படாமலே பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் அறை உதவியாளர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.
2 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம்: விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்யுங்கள் என்ற விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
2 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
ஈரானில் உள்ள கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வேண்டும்
காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு
திருச்சி,ஜூலை.4திருச்சி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு வரும் 6ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
மாநில காவல் பணித்திறன் போட்டிகள் நிறைவு விழா
டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
பாலி தீவில் படகு கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு
38 பேர் மாயம்
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
கோவில் காவலாளி கொலை வழக்கில் 2-வது நாளாக நீதிபதி விசாரணை
சிவகங்கைமாவட்டம்மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
2 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
167 ரன்னில் சுருண்ட வங்க தேசம்: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள்மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்டதொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
அமைச்சர் அர.சக்கரபாணி குத்துவிளக்கேற்றினார்
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
ராஜபாளையத்தில் நகராட்சியில் மின்மயானம் ஒப்படைப்பு
ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் ஒரு கோடியே 48 லட்சம் மதிப்புள்ள மின் மயானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஒப்படைத்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்
சென்னை ஜூலை 4ஐந்து இலட்சத்திற்கும் இரண்டு கட்டங்களாகச் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்பட்ட ஆவணங்கள் செயல்படுத்தப்படும். ரோஜா மு. க. ஸ்டாலின் நேற்று பாதுகாக்கப்பட்டு முத்தையா ஆராய்ச்சி (3.7.2025) தலைமைச் வருகின்றன. தமிழ்நாடு நூலகம், சிந்துவெளி ஆய்வு செயலகத்திலிருந்து அரசின் பல்வேறு மையம், பொதுவியல் காணொலிக் காட்சி துறைகளுடன் இணைந்து ஆய்வு மையம் ஆகியவை வாயிலாக சென்னை, தமிழ்ப் பண்பாட்டு இவ்வளாகத்தில் முக்கிய | தரமணியில் ரோஜா | வரலாற்றைமீள்கட்டமைக்கும் அங்கங்களாகும். இதற்கான முத்தையா ஆராய்ச்சி செயல்பாடுகளையும் மொத்தக் கட்டுமான செலவு நூலகத்தின் சார்பில் தமிழ் | இந்நூலகம் மேற்கொண்டு 40 கோடி ரூபாய் ஆகும். மக்களுக்கான பண்பாட்டுத் வருகிறது. தமிழ்நாடு அரசு, தமிழ்கூறும் தலமாகச் செயல்படவிருக்கும் இதனை மேலும் சிறப்பாக நல்லுலகத்தின் பல்வேறு \"தமிழ் அறிவு வளாகம்\" (Tamil | மேற்கொள்ளும் நோக்குடன், அமைப்புகள், நிறுவனங்கள், Knowledge Campus) கட்டுமான தமிழ் அறிவு வளாகத்தை புரவலர்கள் உதவியுடன் பணிக்கு அடிக்கல் நாட்டி, உருவாக்கும் வகையில் இத்திட்டத்திற்கான பணியினை தொடங்கி சென்னை, தரமணியில் கட்டுமானப் பணிகள் வைத்தார்.
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
பெங்களூரு நகர் பல்கலைக்கழகத்திற்கு புதிய முதல்வரை கர்நாடக சிங் கிக் பெயர்
கர்நாடக காங்கிரஸ் அரசு, நேற்று நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
பரமக்குடியில் நாளை மின்தடை
பரமக்குடி மின்வாரிய நகர் உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) பொறியாளர் மு.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :- பரமக்குடி 110 கே.வி. உபமின் நிலையத்தில் நாளை 5 ம் தேதி சனிக்கிழமை மதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
1 min |
July 04, 2025

DINACHEITHI - NELLAI
நியூ யார்க் மேயராகும் இந்திய வம்சாவளி இஸ்லாமியர் "கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்"
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியவம்சாவளியைச் சேர்ந்த மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி 'கம்யூனிஸ்ட் பைத்தியக்காரர்' என்று அழைத்துள்ளார்.
1 min |