Newspaper
DINACHEITHI - NELLAI
அரிவாளுடன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நகராட்சி அலுவலகம் வாயில்முன் நேற்று காலை 8 மணி அளவில் மது போதையில் வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றியவாறு நகராட்சி அலுவலக வாசல் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பேசியவாறு ரகளையில் ஈடுபட்டார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
அரசு அதிகாரியை எட்டி உதைத்து தாக்கிய ஓபிஎஸ் பாஜக தலைவர் கைது
ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
1 min |
July 05, 2025

DINACHEITHI - NELLAI
சிறுவன் கடத்தி கொலை: வாயில் மதுவை ஊற்றி மயக்கி கொலை செய்தது அம்பலம்
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 40), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒருமகள் உள்ளனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
பா.ம.க. கொ.ரா.அருள் நீக்கக் கோரி எம்.எல்.ஏ.க்கள் மனு
பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - NELLAI
கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கலா?
ஓட்டலில் அமர்ந்திருந்த வீடியோ வெளியானது
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது
பணிகளை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
காவிரியில் வெள்ளம்: புதிய பால கட்டுமானப் பணிகள் பாதிப்பு
காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
1 min |
July 05, 2025

DINACHEITHI - NELLAI
21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது50). இவர் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
அரிவாளூடன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்
தேனி, ஜூலை.5தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நகராட்சி அலுவலகம் வாயில்முன் நேற்று காலை 8 மணி அளவில் மது போதையில் வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றியவாறு நகராட்சி அலுவலக வாசல் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பேசியவாறு ரகளையில் ஈடுபட்டார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
கல்வி அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
பரமக்குடி தர்ஹா டிரஸ்ட் சேர்க்கும் முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வார்டு-2 பகுதி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாமினை நேற்று பிற்பகல் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
ராமநாதபுரத்தில் வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையம்
ராமநாதபுரத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை வளாகத்தில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடம், போகலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - NELLAI
கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பா? மறுத்த தொழிலதிபருக்கு சித்தராமையா பதில்
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இதுகுறித்துவிசாரணை நடந்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி இந்த மரணங்களில் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை
தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணிபுரியும் ஏகராஜாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அன்றையதினம் அவர் மருத்துவ விடுமுறையில் வெளியூர் சென்றிருந்ததால் தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஆணையர் ஏகராஜாவின் இல்லத்தில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.60 அடியாக குறைந்தது
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
அரசு அதிகாரியை எட்டி உதைத்து தாக்கிய ஓடிசா பாஜக தலைவர் கைது
ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
காசா இனப்படுகொலையால் லாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் இனப்படுகொலையிலிருந்து லாபம் ஈட்டியதற்காக உலகளாவிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - NELLAI
மிரட்டல் கடிதம் எதிரொலி - ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 7 தளங்களில், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
சுப்மன் கில் அற்புதமான கேப்டன்- ஜெய்ஸ்வால் புகழாரம்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமல் தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் பும்ரா ஆகியோருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் இடம் பெற்றனர். முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்து இருந்தது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
திருமணத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்ய சட்டம் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்துக்கே அதிகாரம்
சமீபகாலமாக திருமணத்திற்கு பின்பு நடைபெறும் மணமகன் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் திருமணம் செய்யும் பெண்கள், கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார், முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை ஜூலை 5தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டடம், ஒரு கால்நடை மருத்துவமனை கட்டடம், 12 கால்நடை மருந்தகக் கட்டடங்கள், 2 மாவட்ட கால்நடை பண்ணை கட்டடங்கள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டடம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 208 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை: - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
\"தவெக தலைமையில்தான் கூட்டணி
1 min |
July 05, 2025

DINACHEITHI - NELLAI
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவும் இஸ்ரோ செயற்கைக்கோள்
காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - NELLAI
ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது
திருப்பூர்:ஜூலை 5திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண்ரிதன்யாதற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம்தொடர்பாகநாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில்கைதுசெய்யப்பட்டுள்ள கணவர்கவின்குமார்,மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின்பெற்றோர்சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
July 05, 2025

DINACHEITHI - NELLAI
மேலூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
மதுரை மாவட்டம் மேலூர் அருகேஉள்ள அ. வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்வேலைக்கு செல்லாமல் வீட்டில்பெற்றோருக்குஉதவியாக இருந்து வருகிறார். இவரும் அதேபகுதியைசேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.
1 min |
July 05, 2025

DINACHEITHI - NELLAI
ஷேக் ஹசீனாவை நாடுகடத்த வங்கதேசம் கோரிக்கை
இந்தியாவுக்கு தப்பி வந்த முன்னாள் பிரதமர்
1 min |
July 05, 2025

DINACHEITHI - NELLAI
ஜெர்மனியில் சத்குருவிற்கு "புளூ டங்" விருது
ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 'கிரேட்டர் விழா 2025' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு \"புளூடங்\" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு. கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்: இளைஞர் அணி செயலாளராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
திமு கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம் என்று இளைஞர் அணிச் செயலாளராக 7ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளபதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது சமூக வலைதள பதிவு வருமாறு :-
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
என்ன அவசரம்? -விஜயின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
1 min |