Newspaper
DINACHEITHI - MADURAI
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் துணிகர மோசடி
திருப்பூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்ப ட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
முதலாம் ஆண்டு நினைவுநாள் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
நிகிதா பெயரில் என்னுடைய புகைப்படத்தை பரப்புகிறார்கள்
பாஜக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
நடக்கக்கூடாதது நடைபெறாமல் இருக்க கடும் உத்தரவுகள் தேவை..
எந்தவித அநீதிக்கும் சால்ஜாப்பு சொல்வதோ, சமாளிக்க நினைப்பதோ அந்த அநீதியை ஆதரிப்பதாகிவிடும். அரசுத் துறையினரால் மக்களுக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளை பெரும்பாலான அரசுகள் சமாதானம் கோரி தட்டிக் கழிக்கின்றன, அல்லது தள்ளிப் போடுகின்றன. ஆனால் திருப்புவனம் அருகே நடந்த காவல் மரணத்தில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை, 'அக்கிரமக்காரர்கள் பக்கம் அரசு என்றுமே நிற்காது' என்ற நிம்மதியே மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
2 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக அரங்கேறிய அரிய நிகழ்வு
லண்டன் ஜூலை 6இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில்நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ஓ. பன்னீர் செல்வம்
அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார், ஓ.பி.எஸ்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஜடேஜாவுக்கு சிறப்பு அனுமதி அளித்த அணி நிர்வாகம்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டைசதம்(269) விளாசினார். ஜடேஜா 89 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். சுப்மன் கில்- ஜடேஜா ஜோடி 6 ஆவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
விம்பிள்டன் டென்னிஸ் அல்காரஸ், ரூப்லெவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
சிகிச்சைக்கு வந்ததோ வலது காலுக்கு: அறுவை சிகிச்சை செய்ததோ இடது காலுக்கு
அரசு ஆஸ்பத்திரியில் அலட்சியம்
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் தனிநபர்கள், குழு கடன் பெற விண்ணப்பிக்கலாம்
விருதுநகர்,ஜூலை.6தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுகள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்குகுறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. 20252026 ஆம் நிதியாண்டியில் ரூ.200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை: நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்த போலீஸ் உயர் அதிகாரிகள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் கொடூர சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை
வாஷிங்டன், ஜூலை.6கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவிபெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ராமேஸ்வரம் பகுதியில் வனத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்
ராமநாதபுரம், ஜூலை.6ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளில் வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக வனம், கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவையொட்டி டி.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது!
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
விருதுநகர் மாவட்டத்தில், திட்டமில்லா பகுதியில் அமையும் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 1.7.2025 முதல் 30.6.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை
6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை - டி.என்.பி.எஸ்.சி. தகவல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சுமார் 12 நாட்கள் நடந்த மோதல் நீடித்த நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார். இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர்க்கைதிகளை பரிமாறிக் கொண்டார்களே தவிர, சண்டை நிறுத்தம் செய்யவில்லை. மாறாக போர் தீவிரம் அடைந்தது. இரு நாடுகளும் மாறி மாறி சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
திமுகவை விமர்சிக்கும் விஜய், அதிமுக பற்றி பேசாதது ஏன்?
திருமாவளவன் கேள்வி
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
த.வெ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்குமா?
த.வெ.க.வுக்கு பின்னடைவா?
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
கியாஸ் நிலையம் வெடித்து சிதறி 45 பேர் படுகாயம்
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ளகியாஸ்நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்
உளுந்தூர் பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
எடப்பாடி கே.பழனிச்சாமி திருவொற்றியூரில் சாமி தரிசனம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சிதலைவருமானஎடப்பாடி கே. பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்: நீதியில் கடவுளை பாருங்கள்
உச்சநீதிமன்றத்தில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணையின்போது, எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். நீதியில் கடவுளை பாருங்கள் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
போர்ட்ஆப்ஸ்பெயின்,ஜூலை.6பிரதமர் மோடிகானா, டிரினிடாட் அண்டுடுபாகோ,அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கடந்த 2-ந்தேதிகானாவுக்குபுறப்பட்டு சென்றார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூடியது மைக்ரோசாப்ட் நிறுவனம்
உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்புநடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
1 min |
