Newspaper
DINACHEITHI - KOVAI
திருச்சி அருகே விபத்தில் இறந்த உதவி கலெக்டரின் குடும்பத்துக்கு ரூ.1.15 கோடி வழங்கப்படும்
சென்னை ஜூன் 20திருச்சிராப்பள்ளிமாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கரூர் - திருச்சிதேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா- பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: பாகிஸ்தான் தளபதியை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
மீன்பிடி தடைக்கால சீசன் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. காற்றின் வேகம் குறைந்த நிலையில் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து கடந்த 17-ந்தேதி, மீன் துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்று 105 விசைப்படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
தூத்துக்குடி அருகே பாலத்தில் இருந்து கீழே விழுந்தகாவலர் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம்
தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :-
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
மாமியாரை சரமாரியாக குத்திக்கொன்ற மருமகன்
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு மாமியார் தடையாக இருப்பதாக கூறி மருமகன் மாமியாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
சீனாவில் அரசு அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை
சீனாவில் அரசு அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பைதாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகுவதாக புகார்கள் வந்தன. மேலும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு வரும் அரசு அதிகாரிகள் மர்மமான முறையில் இறந்துவிடுவது அங்கு தொடர்ந்து வருகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணி: மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
தி.மு.க.வில்2கோடிஉறுப்பினர்கள் உள்ள நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொருவாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
108 சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்கிடவும், விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் 108 சிறப்பு கால்நடை சுகாதாரமற்றும் விழிப்புணர்வு முகாம்கள் 21.06.2025 முதல் நடைபெறஉள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
63 அடியை நெருங்குகிறது வைகை அணை நீர்மட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது
தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது என்று அமைச்சர்சேகர்பாபுகூறினார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் இன்றும் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரி வரை அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரிவரை அதிகரிக்கும் எனவானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர்களுக்கு கவர்னர் வாழ்த்து
\"பால சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் 'யுவ புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவா?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
உணவு வணிகர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றிட வேண்டும்
உணவு பாதுகாப்பு புகாருக்கு வாட்ஸ்-அப் எண், இணையதள முகவரி வெளியீடு
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவில் 4 மாநிலங்களில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்
இந்தியாவில் குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு கீழ்) பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் குறைந்திருந்துள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது
கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந் தேதி வெளியாகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
போர் நிறுத்தம் வேலைக்கு ஆகாது
இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு நீடித்த தீர்வைக் காண்பேன்
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம்
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
தாய் வேறொரு நபருடன் சென்றதால் 2 பேத்திகளை கொன்று விட்டு பாட்டிகள் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்குளிப்பட்டிகிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 65). இவரது மகள் காளீஸ்வரி (45). இவரது மகள் பவித்ரா (28). இவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அருள் எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி
பா.ம.க.கௌரவத்தலைவர் ஜி.கே. மணி, அருள் எம். எல்.ஏ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
அனுமதியின்றி மண் எடுத்து சென்ற 3 லாரிகள் பறிமுதல்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்ட அள்ளி கிராம நிர்வாக அலுவலர் வனஜா மற்றும் அலுவலர்கள் மிட்டஅள்ளி சேரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் 2 யூனிட் மண் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
பெர்லின் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.2.82 கோடி மதிப்பில் வெங்கட்ரமண சுவாமி கோவில் புனரமைப்பு பணிகள்
கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோவிலில், 2.82 கோடி ரூபாய் மதிப்பிலான புனரமைப்பு பணிகளை காணொலியில் முதல்வர் துவக்கி வைத்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஜுன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏன் நிராகரித்தேன்? - பும்ரா விளக்கம்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
அஸ்வினின் கிரிக்கெட் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. முடிவு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோடு அகில்மேடு வீதியில் சோபா தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ: பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
ஈரோடு அகில்மேடு வீதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் வினித்குமார். வாசுகி வீதியில் அவருக்கு சொந்தமான ஷோபா தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல், குடோனை பணியாளர்கள் பூட்டி சென்றுள்ளனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும்
\"திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும். 64 ஓதுவார்கள் தமிழில் மந்திரங்களை ஓதுவார்கள்\" என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
1 min |
