Newspaper
Viduthalai
மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர்
நடத்தி அதன் மூலமாகச் சமுதாய அறிவைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யுமளவிற்குப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
4 min |
JUNE 2,2025

Viduthalai
மானமிகு கலைஞருடன் — ஒரு நேர்காணல்
கேள்வி: வணக்கம்! இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினுடைய முக்கியத் தலைவராகிய தங்களிடத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய 107ஆவது ஆண்டு பிறந்தநாள் மலருக்காகவும், \"விடுதலை\" பொன்விழா மலருக்காகவும் ஒரு நேர்முகப் பேட்டிக்காக வந்திருக்கிறோம். இந்த அரிய வாய்ப்பைப் பெற்றதற்காக எங்களுடைய நிறுவனத்தின் சார்பாக அன்பான நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துப் பேட்டியைத் தொடங்குவதற்கு அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
4 min |
JUNE 2,2025
Viduthalai
“விடுதலை’யைப் படித்தால் ஒரு ஆக்ரோசமே வரும்!”
‘விடுதலை' பத்திரிகையின் தலையங்கத்தைப் படித்தால் எனக்கு ஆறுதல் மட்டுமல்ல; ஓர் ஆக்ரோஷமே வரும். 'விடுதலை' பத்திரிகையின் மீதல்ல - 'விடுதலை'யால் இன்று நேற்றல்ல, நான் பயிற்றுவிக்கப்பட்டு பல ஆண்டுக்காலம் ஆகிறது -‘குடிஅரசு', 'விடுதலை' போன்ற இந்த ஏடுகள் எந்த அளவிற்குத் தமிழனைத் தலைநிமிரச் செய்திருக்கின்றன என்பதை நான் அறிந்தவன். அறிந்ததை மற்றவர்களுக்குச் சொன்னவன், இப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பவன்.
1 min |
JUNE 2,2025

Viduthalai
தி.மு.க. கொள்கை கோட்பாட்டை கொண்டது டில்லிக்கு தமிழ்நாடு என்றும் பணியாது, கட்டுப்படாது
தி.மு.க. பொதுக் குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்கநாதம்
2 min |
JUNE 2,2025
Viduthalai
மோடி ஆட்சியில் வங்கி மோசடி ரூ.6.36 லட்சம் கோடிகள்
கார்கே குற்றச்சாட்டு
1 min |
june 1,2025

Viduthalai
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்னும் சமூகப் புரட்சியை செய்வது ‘திராவிட மாடல்’ அரசின் தனித்தன்மையாகும்
மற்ற மற்ற சாதனைகளைச் செய்வதைக் காட்டிலும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான திட்டத்தை செயல்படுத்துவது புரட்சிகரமானது. இது திமுக நடத்தும் 'திராவிட மாடல்' அரசின் சிறப்பான சாதனை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
4 min |
june 1,2025
Viduthalai
‘விடுதலை’க்கு நிகர் உண்டோ!
‘விடுதலை’ ஏடு வாரம் இருமுறை ஏடாக ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் ஏ.வி. நாதன் அவர்களை அதிகாரபூர்வ ஆசிரியராகக் கொண்டு அரையணா விலையில் 1-6-1935 முதல் 14 மவுண்ட் ரோட், மதராஸ் என்ற முகவரியிலியிருந்து வெளிவந்தது (ஆதாரம்: 7-6-1935 - “குடிஅரசு\") வருட சந்தர 3-10-0 அதன்பின் 1-4-1937 முதல் அதே முகவரியில் பண்டிதர் எஸ்.முத்துசாமி பிள்ளை அவர்களை அதிகாரப் பூர்வ ஆசிரியராகக் கொண்டு நாளேடாக காலணா விலையில் வெளி வந்தது. (ஆதாரம்: 'குடி அரசு' 10-1-1937)
2 min |
june 1,2025
Viduthalai
‘விடுதலை' சந்தா கழகத் தோழர்களுக்கு தந்தை பெரியார் வேண்டுகோள்
‘விடுதலை' பத்திரிகை நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால், இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆக வேண்டும். இதற்குப் பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன்.
1 min |
june 1,2025
Viduthalai
அறிய வேண்டிய பெரியார்
உலகத்தில் உயிரையுங்கூட கொடுத்துப் பெறவேண்டியதாக அவ்வளவு மதிப்பும் விலையும் பெறுமானமுமுள்ளது சுயமரியாதையேயாகும் என்றாலும் - சிலரால், தங்களுக்கு அவ்வார்த்தையே பிடிக்கவில்லை என்றும்; சிலரால், ஜஸ்டிஸ் கட்சி இருக்கும்போது சுயமரியாதை இயக்கம் ஒன்றுதனியாக எதற்கென்றும்; மதத்திலும், மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியிலும் கை வைப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும்; சுய மரியாதை இயக்கத்தால் நாஸ்திகம் பரவுவதாகவும், அரசியல் கெட்டுப்போனதாகவும், தேசியம் தடைப்படுவதாகவும் இன்னும் பல மாதிரியாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.
2 min |
june 1,2025
Viduthalai
திருவள்ளுவர் ஸநாதன தர்மத்தின் துறவியா? தமிழ்நாடு ஆளுநர் பேச்சுக்கு தோழர் முத்தரசன் கண்டனம்
\"மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், ஸநாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.\" என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார்.
1 min |
june 1,2025
Viduthalai
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு! தமிழ்நாட்டின் ரயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கம்
தமிழ்நாட்டின் பல்வேறு ரயில் திட்டங்கள் முடக்கப்பட்டு, நிதி சரண்டர் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 min |
june 1,2025
Viduthalai
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கரோனா தொற்று உறுதி!
இந்தியாவில் நேற்று (31.5.2025) ஒரே நாளில் 511 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2,710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1 உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
june 1,2025
Viduthalai
‘விடுதலை'யை வரவேற்ற தந்தை பெரியார்
ஒரு நற்செய்தி ‘விடுதலை’
2 min |
june 1,2025

Viduthalai
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகக் குடும்பங்களின் கலந்துறவாடல்
சேலம், ஜூன் 1சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்டங்கள் இணைந்து நடத்திய கொள்கை குடும்பங்களின் கலந்து றவாடல் விழா, 27/5/2025 அன்று, சேலம் சித்தர் கோவில் அருகில் நாயக்கம்பட்டி பொறியாளர் பா.அன்புமணி கோ. பாபு அவர்களின் பண்ணை தோட்டத்தில் நடைபெற்றது.
2 min |
june 1,2025
Viduthalai
தமிழ்நாடு அரசின் உதவித் தொகை
பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மாதம் ரூ.2000 உதவித் தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
2 min |
june 1,2025
Viduthalai
ஒன்றிய அரசின் பாராமுகம்
வீணாகும் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள்
1 min |
june 1,2025
Viduthalai
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
june 1,2025
Viduthalai
மீண்டும் வேகமெடுக்கும் கரோனா
டெல்டா வகையால் மாரடைப்பு ஏற்படும்!
1 min |
june 1,2025
Viduthalai
அரசுக் கல்லூரிகளில் விரிவுரையாளரை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுமதி
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், இரண்டாம் சுழற்சி பாடவேளை துவங்க உள்ள நிலையில், 1,524 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
1 min |
May 31,2025
Viduthalai
தமிழ்நாடு முழுவதும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் 700 கோடி பயணங்கள்
தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கிய திட்டமாக, மகளிர் விடியல் பயணத்திட்டம் உள்ளது.
1 min |
May 31,2025

Viduthalai
மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சென்னையில் மின்சார பேருந்து சேவையை கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
1 min |
May 31,2025

Viduthalai
சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் 34 ஆயிரம் பேருக்கு பரிந்துரை
சிறுநீரகம் காக்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழ்நாடு முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயர் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
May 31,2025
Viduthalai
தமிழ்நாடு அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஒய்வு
தமிழ்நாடு அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
1 min |
May 31,2025

Viduthalai
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.யின் வாழ்விணையர் மு.அ.பரமேஷ்வரியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்!
ஆ.இராசா.எம்பி. - அரசு கொறடா பா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்!
1 min |
May 31,2025
Viduthalai
புதிய பயண அட்டை வழங்கப்படும் வரை பழைய அட்டை மூலம் பேருந்தில் பயணிக்கலாம்
போக்குவரத்துத் துறை அனுமதி
1 min |
May 31,2025
Viduthalai
நாங்கள் முடித்த பணிகளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அகிலேஷ் யாதவ் கிண்டல்!
பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் செல்கிறார். அப்போது 47,573 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மற்றும் அடிக்கல் நாட்டுகிறார்.
1 min |
May 31,2025
Viduthalai
கலியப்பேட்டை தமிழ்மணி மறைவு
கழகப் பொதுச் செயலாளர் இறுதி மரியாதை
1 min |
May 31,2025
Viduthalai
ரேசன் அட்டைதாரர்களுக்கு 3 மாத இலவச அரிசியை ஒரே தவணையில் வழங்க முடிவு.
தமிழ்நாடு ரேசன் கடைகளில் இலவச அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு, வரவிருக்கும் 3 மாதங்களுக்கான அரிசி, கோதுமையை ஒரே தவணையாக வழங்க ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருப்பதால், தமிழ்நாடு அரசு வரும் மாதங்களில் ஒரே தவணையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
May 31,2025
Viduthalai
தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்
தொழிலாளர் மத்தியில் ஓட்டுப் பிரச்சாரம்
2 min |
May 31,2025
Viduthalai
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மய்யம் விரைவில் திறக்க குடிநீர் வாரியம் திட்டம்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கும் மய்யங்களை விரைவில் திறக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
1 min |