Newspaper
Tamil Mirror
“ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது"
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதன் மூலம் இலங்கையின் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படத் தொடங்கிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
1 min |
August 25, 2025
Tamil Mirror
“விளக்கை அணைத்து விளையாட வேண்டாம்"
இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பழிவாங்கலை தமிழ் மக்கள் கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
1 min |
August 25, 2025

Tamil Mirror
‘நீதியின் ஓலம்
யாழ்ப்பாணம், செம்மணியில் 9 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட ‘நீதியின் ஓலம்' என்ற கையெழுத்து போராட்டம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (24) முன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டமானது, மாணவி கிருசாந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் சனிக்கிழமை (23) அன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
1 min |
August 25, 2025

Tamil Mirror
ரணிலுக்கு அதியுச்ச பாதுகாப்பு ஆயுதங்களுடன் எட்டு அதிகாரிகள்
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க, இரண்டு ஜெயிலர்கள் உட்பட எட்டு சிறை அதிகாரிகள் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min |
August 25, 2025

Tamil Mirror
புதிய தூதுவர்கள் பிரதமரைச் சந்தித்தனர்
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) சந்தித்தனர்.
1 min |
August 25, 2025
Tamil Mirror
‘கருநிலம்’ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மன்னாரின் மேற்கொள்ளப்படும் கனியவள அகழ்வுக்கு எதிராக வவுனியா இளைஞர்களின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழலுக்கான இளைஞர் நடவடிக்கை அமைப்பின் பங்கேற்புடன் ‘கருநிலம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சனிக்கிழமை (23) மாலை இடம்பெற்றது.
1 min |
August 25, 2025

Tamil Mirror
இலங்கையில் Englander
ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை இலங்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதற்காக இல. 69, ஹைட் பார்க் கோனர், கொழும்பு-02 இல் புதிய Englander காட்சியறையை திறந்துள்ளது.
1 min |
August 25, 2025

Tamil Mirror
ரணில் மீது சட்டம் பாய்ந்ததால் “ராஜபக்ஷர்கள் நடுங்குகின்றனர்"
“வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைநாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காணப்படும்\" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
1 min |
August 25, 2025

Tamil Mirror
மஸ்கெலியாவில் துப்பாக்கி மீட்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் சாமிமலை, மீரியகோட்டேயில் உள்ள ஒரு காய்கறித் தோட்டத்தில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு SG வகை தோட்டாக்களுடன் ஒருவர் வியாழக்கிழமை (21) அன்று கைது செய்யப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 25, 2025

Tamil Mirror
கலாநிதி செந்தூரன் மகேஸ்வரனுக்கு விருது
16 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பல்தேசிய நிறுவனங்களில், தரக்கட்டுப்பாடு, மற்றும் பொறியியல் முகாமைத்துவம் ஆகியவற்றில் மேற்கொண்ட சிறந்த பங்களிப்புகளுக்காக கலாநிதி. செந்தூரன் மகேஸ்வரனுக்கு 'உலகளாவிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த நிபுணருக்கான 2025 விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1 min |
August 25, 2025
Tamil Mirror
தோற்றுப் போனது ஹர்த்தால்
வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிரான நிலைப்பாடுகள் காணப்பட்டாலும் காலம், சூழல் அறிந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அவருடைய சகாக்களும் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள்.
3 min |
August 25, 2025

Tamil Mirror
இலங்கையின் முதல் தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு
இலங்கையின் டிஜிட்டல் முன்னேற்றத்தில் மாற்றத்திற்கான தளத்தை அமைப்பதற்காக, 2025 செப்டெம்பர் 29,30 திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய Al கண்காட்சி மற்றும் மாநாட்டை அறிமுகப்படுத்தி, ஒரு புதிய யுகம் முன்னெடுக்கப்படவுள்ளது.
1 min |
August 25, 2025
Tamil Mirror
ரணிலுக்கு அதிஉச்ச பாதுகாப்பு
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், வெள்ளிக்கிழமை (22) அன்று அழைக்கப்பட்டிருந்தார். அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான 4 மணிநேர விசாரணைக்குப் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
1 min |
August 25, 2025

Tamil Mirror
கசிப்பு தயாரித்த இருவர் கைது
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்ப்பி தோட்டம் மற்றும் அந்த தோட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களில் பாரிய சுற்றிவளைப்பு மேற்கொண்டபோது, சட்ட விரோதமாக கசிப்பு தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
August 25, 2025
Tamil Mirror
“ஒரு பாம்பை காயப்படுத்தி, அதை கொல்லாவிட்டால், அது திருப்பித் தாக்கும்”
“ஒரு பாம்பை காயப்படுத்தி, அதைக் கொல்லாவிட்டால், அது திருப்பித் தாக்கும்” என்று முன்னணி சோசலிசக் கட்சி (FLSP), தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
1 min |
August 25, 2025
Tamil Mirror
கர்ப்ப காலத்தில் தாய், சேய் நலனை பாதிக்கும் உளவியல்
ஒரு பெண்ணுடைய வாழ்க்கை பருவத்தில் புதிய சுகமாகக் கருதப்படுவதே கர்ப்ப காலமாகும். இக்காலப் பகுதியில் தாயுடைய உடல், உள, நலம் மற்றும் வயிற்றில் உள்ள கருவில் பல மாற்றங்களை நிகழ்த்துகின்றன. இந்தக் காலப்பகுதி 10 மாதங்களைக் கொண்ட 40 வாரங்கள் வரையிலான காலப் பகுதியில் படிப்படியாக வளர்ச்சியடைந்து ஒரு பூரணக் குழந்தையாக உலகை வந்தடைகின்றது. இக்காலப் பகுதிகளில் உடல் ரீதியாக அனைவரும் வழங்கும் முன்னுரிமை உள அடிப்படையில் வழங்குவதில்லை.
3 min |
August 25, 2025
Tamil Mirror
வாழ்க்கைச் செலவு குறைக்காவிட்டால் ஆயுட்காலம் குறையும்
இலங்கையில் பணவீக்கம் 0.7% அதிகரித்துள்ளது. கடந்த மாதம், இது 0.3% ஆக இருந்தது. பணவீக்கத்தில் நான்கு புள்ளிகள் அதிகரிப்பு ஒரு சிறிய விடயமாகத் தோன்றினாலும், அது வாழ்க்கைச் செலவில் மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
1 min |
August 25, 2025

Tamil Mirror
கிணற்றுடன் கார் மோதியதில் நான்கு பேர் படுகாயம்
மட்டக்களப்பு - கல்முனை வீதியூடாக பயணித்த கார் ஒன்று, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் வைத்து வீதியோரம் இருந்த ஆலய கிணற்றுடன் மோதி சனிக்கிழமை (23) அன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
1 min |
August 25, 2025
Tamil Mirror
அரசடி பிள்ளையார் ஆலய வருடாந்த கொடியேற்றம்
மட்டக்களப்பு மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் சனிக்கிழமை (23) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
1 min |
August 25, 2025

Tamil Mirror
அமெரிக்காவின்.அரச ஊழியர்கள் 600 பேர் பணிநீக்கம்
அமெரிக்காவின் சிடிசி (CDC) எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஊழியர்கள் 600 பேர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
August 22, 2025

Tamil Mirror
சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணி சுப்ராயன் மீது முறைப்பாடு
அவுஸதி்ரலியாவுக்்கதிரான மு்தலாெது ஒருநாள் ்ர்ெ்்த்ப ்போடடிமயத் ்்தாடெர்நது ்்தன்னாபிரிக்காவின் சுழறபேநதுவீச்்ாளர் பி்ர்னலன் சுபராயனின் பேநதுவீச்சுப போணியானது ்ந்்தகத்துக்குரிய்்தன முமறபபோடு ்்ய்யபபேடடுள்ளது.
1 min |
August 22, 2025

Tamil Mirror
புகார்களை ஏற்றல் ஆரம்பம்
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, பொதுமக்களின் முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கோருகிறது.
1 min |
August 22, 2025

Tamil Mirror
இந்தியாவில் 1.07 கோடி பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு
கடந்த 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலை காலத்தில் அப்போதைய இந்திரா காந்தி அரசின் அத்துமீறல்கள், முறைகேடுகள் குறித்து நீதிபதி ஷா ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
1 min |
August 22, 2025

Tamil Mirror
பின்லாந்து நாட்டின் கல்விமுறையும் இலங்கை பெற்றுக்கொள்ள கூடிய முன்மாதிரிகளும்
உலகிலே கல்வியில் முன்னணி வகிக்கும் நாடான பின்லாந்து வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளதொரு கிழக்கு ஸ்கெண்டினேவிய நாடாகும். வடக்கில் நோர்வே, கிழக்கில் ரஷ்யா, மேற்கில் பொத்னியா வளைகுடா மற்றும் தெற்கில் பின்லாந்து வளைகுடா என்பன இதன் நாற்புற எல்லைகளாகும்.
2 min |
August 22, 2025

Tamil Mirror
உக்ரைன் பாதுகாப்புக்கு ஐரோப்பிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும்
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
1 min |
August 22, 2025

Tamil Mirror
"நாணயத்தாள்களை அச்சிட அவசியமில்லை”
சுங்கத்திணைக்களத்திடம் இருந்து 2025ஆம் ஆண்டு 2,150 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,316 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது என தெரிவித்த தொழில் அமைச்சரும், பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ, எனவே, நாணயத்தாள்களை அச்சிட்டு வரவுசெலவு திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யப்போவதில்லை என்றார்.
1 min |
August 22, 2025

Tamil Mirror
ஜனாதிபதியுடன் ஆயர்கள் சந்திப்பு
கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை புதன்கிழமை (20) பிற்பகல் சந்தித்தனர்.
1 min |
August 22, 2025

Tamil Mirror
"நாணயத்தாள்களை அச்சிட அவசியமில்லை”
சுங்கத்திணைக்களத்திடம் இருந்து 2025ஆம் ஆண்டு 2,150 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,316 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது என தெரிவித்த தொழில் அமைச்சரும், பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ, எனவே, நாணயத்தாள்களை அச்சிட்டு வரவுசெலவு திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யப்போவதில்லை என்றார்.
1 min |
August 22, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய நான்கு பேர் கைது
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
August 22, 2025

Tamil Mirror
மட்டக்களப்பு இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள்
இலங்கை கிரிக்கட் சபையும், இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள், பாடசாலை மாவட்ட அணிகள், மாவட்ட பயிற்சியாளர்கள், மாவட்ட கிரிக்கட் சங்கங்களுக்கு புதன்கிழமை (20) அன்று உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
1 min |