Newspaper
DINACHEITHI - KOVAI
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் பலி
ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் எத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
சென்னையில் தொடர்ந்து குறையும் தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
விம்பிள்டன் டென்னிஸ்: ஹாட்ரிக் பட்டம் வெல்வாரா அல்காரஸ்
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
காவலாளி அஜித் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
' 'மா' விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தே.மு. தி.க., பொதுச் செய லாளர் பிரேமலதா கூறினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
மருதமலை முருகன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தரிசனம்
கோவையில் அமைந்துளள் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
கிணற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கண்டாகுலமாணிக்கம் பகுதியைச் சோந்தவர் முருகேசன் (54). இவருக்கு பூபதி (48) என்ற மனைவியும், தனுஷ் (22), அஸ்வின் (20) என இரு மகன்களும் உண்டு. பொறியியல் பட்டதாரியான மூத்த மகன் தனுஷ் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
காவலாளி அஜீத் குமார் மரணம் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சிபிசிஐடி- க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
வங்கதேசத்தில் இந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
படம்பிடித்து வெளியிட்ட 4 பேர் பிடிபட்டனர்
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
ரத்த சுத்திகரிப்பு மைய பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (30.6.2025) சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம் பணிகளை துரிதபடுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
என்னால் மீண்டும் விளையாட முடியுமா?
கார் விபத்திற்கு பின்பு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
மதுரை மாநகராட்சியில் வரிகுறைப்பு முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்
மதுரை மாநகராட்சியில் வரிகுறைப்பு முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
சப்-இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
தான்சானியாவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் 40 பேர் பலி
தான்சானியா நாட்டில் கிளிமஞ்சாரோ மோனி டங்கா சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்றுமுன்தினம் 2 பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
இறந்த நபர் தீவிரவாதியா? அவரை கடுமையாக தாக்கியது ஏன்? ஜே.சி.பி கேள்வி
இறந்த நபர் தீவிரவாதியா ?. அவரை கடுமையாக தாக்கியது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி கேட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணியாற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவலாளி அஜித்குமார் உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மற்றவர்களை விடுவித்துவிட்டு அஜித்குமாரிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்:
வரலாற்று சாதனை படைத்த கேசவ் மகராஜ்
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்சியின் இண்டர் மியாமி அணி வெளியேற்றம்
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. நாக்-அவுட் சுற்று இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை
கரூரை அடுத்துள்ள ஆத்தூர் பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை நடைபெற்றது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
சாலையின் நடுவே உள்ள சுவற்றின் மீது மோதி இருசக்கர வாகனம் விபத்தில் வாலிபர் பலி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (43). இவர் இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் பலியானார்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளி மீது பல பாலியல் புகார்கள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது கூர்ம கோர்ட்டு
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம். எல்.ஏ.வின் முன்ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
கிருஷ்ணகிரி அருகே 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையினை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த விழாவின் போது காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, குறைந்த நேரத்தில் எந்த காளைகள் அந்த தூரத்தை கடக்கிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனம், ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
இன்று முதல் ரெயில் கட்டணம் உயர்வு
நாடு முழுவதும் இன்று ஜூலை 1-ந் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
கால்நடை தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்
திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தேசிய கால்நடை நோய்த்தடுப்பூசிப் பணித்திட்டத்தின் கீழ் ஏழாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் பணியானது 2.7.2025 அன்று முதல் துவங்கி 21 நாட்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
போலீஸ் அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
மக்கள் அமைதியாக வாழும் மாநிலம், தமிழ் நாடு. காவல் நிலையத்துக்கு வருவோரை கண்ணியமாக நடத்த வேண்டும். யார் கடமை தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸ் அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர் பதவி நிலை உயர்வுக்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான நிலை உயர்த்துதலை மாற்றி 10+3+10 என்று நிர்ணயம் செய்து, மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 10 முதல்நிலை காவலர்கள் மற்றும் காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களிலிருந்து 11 முதல் நிலை காவலர்கள், என மொத்தம் 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணைகளை வழங்கினார்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - KOVAI
திருப்பதி பக்தர்களுக்கு காப்பீட்டு வசதி: தேவஸ்தானம் பரிசீலனை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
சோசலிஸ்ட், மதச்சார்பின்மை வார்த்தைகளை அரசியலமைப்பு முகவுரையிலிருந்து நீக்க வேண்டும்
துணை ஜனாதிபதி பேச்சு
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
புதுப்பொலிவுடன் பஹல்காம்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
1 min |