Dinamani Chennai - February 28, 2024Add to Favorites

Dinamani Chennai - February 28, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinamani Chennai junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Dinamani Chennai

1 año $33.99

comprar esta edición $0.99

Regalar Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

February 28, 2024

லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கர் நியமனம்

லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கர் நியமனம்

1 min

தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி-பிரதமர் நரேந்திர மோடி

பல்லடம்: தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக தயாராகி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி-பிரதமர் நரேந்திர மோடி

2 mins

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் சர்வதேச வாய்ப்புகள்-மதுரை கருத்தரங்கில் பிரதமர் மோடி

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சா்வதேச வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் சர்வதேச வாய்ப்புகள்-மதுரை கருத்தரங்கில் பிரதமர் மோடி

1 min

இடைநிலை ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்

‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பள்ளிகளில் தற்போது தோ்வு காலமாக இருப்பதால் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியா்கள் கல்விப் பணியாற்ற வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இடைநிலை ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்

1 min

பேரிடர் பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம் தரவில்லை: அமைச்சர் உதயநிதி

மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் தரவில்லை என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

பேரிடர் பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம் தரவில்லை: அமைச்சர் உதயநிதி

1 min

மத்திய அரசின் திட்டங்களால் தமிழக துறைமுகங்கள் வளர்ச்சி-மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்

மத்திய அரசின் சிறப்புத் திட்டங்களால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் பெருந்துறைமுகங்கள் மிகப்பெரிய வளா்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.

மத்திய அரசின் திட்டங்களால் தமிழக துறைமுகங்கள் வளர்ச்சி-மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்

1 min

ரூ. 7,300 கோடியில் 20 புதிய துணை மின் நிலையங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்துக்கு வழிசெய்ய ரூ. 7,300 கோடியில் 20 புதிய மின் துணைமின் நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

ரூ. 7,300 கோடியில் 20 புதிய துணை மின் நிலையங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min

ரயில் விபத்தை தடுக்க உதவிய முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம்

இது குறித்து தமிழக அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் புளியரை கிராமத்தில் ‘எஸ்’ வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதி அமைந்துள்ளது.

ரயில் விபத்தை தடுக்க உதவிய முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம்

1 min

தோல்வியை உணர்ந்துள்ளதால் எதிர்க்கட்சிகள் என்னை வசைபாடுகின்றனர் பிரதமர் மோடி

வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் தோல்வியடையப் போவதை உணா்ந்துள்ளனா்; அதன் காரணமாகவே என்னை அவா்கள் வசைபாடுகின்றனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

தோல்வியை உணர்ந்துள்ளதால் எதிர்க்கட்சிகள் என்னை வசைபாடுகின்றனர் பிரதமர் மோடி

1 min

அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு பிரிவினை பேசும் எதிர்க்கட்சிகள்-அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

குறுகிய அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை எதிா்க்கட்சிகள் பேசி வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினாா்.

அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு பிரிவினை பேசும் எதிர்க்கட்சிகள்-அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

1 min

குஜராத்தை வீழ்த்தியது பெங்களூர்

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை  செவ்வாய்க்கிழமை வென்றது.

குஜராத்தை வீழ்த்தியது பெங்களூர்

1 min

அடுத்த வாரத்தில் காஸா ஒப்பந்தம்: பைடன் நம்பிக்கை

காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நிறுத்தம் அடுத்த வாரத்தில் ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த வாரத்தில் காஸா ஒப்பந்தம்: பைடன் நம்பிக்கை

1 min

உக்ரைனுக்கு படை அனுப்பும் திட்டமில்லை; நேட்டோ

உக்ரைனில் ரஷியாவுடன் சண்டையிடுவதற்காக தங்கள் உறுப்பு நாடுகளின் படையினரை அனுப்பும் திட்டமில்லை என்று நேட்டே அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் தெரிவித்துள்ளாா்.

உக்ரைனுக்கு படை அனுப்பும் திட்டமில்லை; நேட்டோ

1 min

மேலும் ஓர் ஊழல் வழக்கில் இம்ரான், மனைவி குற்றவாளிகளாக அறிவிப்பு

மேலும் ஒா் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபியை குற்றவாளிகளாக அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

மேலும் ஓர் ஊழல் வழக்கில் இம்ரான், மனைவி குற்றவாளிகளாக அறிவிப்பு

1 min

Leer todas las historias de Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

EditorExpress Network Private Limited

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo