Intentar ORO - Gratis
தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி-பிரதமர் நரேந்திர மோடி
Dinamani Chennai
|February 28, 2024
பல்லடம்: தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக தயாராகி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
-
"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த பாஜகவின் கொள்கைகளை தமிழ்நாட்டில் வீடுதோறும் தொண்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்' எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மேற்கொண்ட "என் மண், என் மக்கள்' நடைப்பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் மிகப்பெரிய ஜவுளித் தொழில் மையமாக கொங்கு மண்டலம் விளங்குகிறது. இங்குள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன.
வளர்ச்சி அரசியலை வடிவமைப்பதிலும், நாட்டின் முன்னேற்றத்துக்கான அத்தியாயத்தை உருவாக்குவதிலும் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது. 2024}ஆம் ஆண்டில் வளர்ச்சி அரசியலின் புதிய மையமாக மாறி தமிழ்நாடு வரலாறு படைக்க உள்ளது. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய தமிழக மக்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு உதாரணமாக "என் மண், என் மக்கள்' நடைப்பயணம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு வெறும் அரசியல் ரீதியிலானது அல்ல, அது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் இதயத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு மூன்று மடங்கு நிதி: தமிழ்நாட்டுக்கு கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் } திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதைவிட மூன்று மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது.
Esta historia es de la edición February 28, 2024 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Listen
Translate
Change font size

