Versuchen GOLD - Frei
தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி-பிரதமர் நரேந்திர மோடி
Dinamani Chennai
|February 28, 2024
பல்லடம்: தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக தயாராகி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
-
"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த பாஜகவின் கொள்கைகளை தமிழ்நாட்டில் வீடுதோறும் தொண்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்' எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மேற்கொண்ட "என் மண், என் மக்கள்' நடைப்பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் மிகப்பெரிய ஜவுளித் தொழில் மையமாக கொங்கு மண்டலம் விளங்குகிறது. இங்குள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன.
வளர்ச்சி அரசியலை வடிவமைப்பதிலும், நாட்டின் முன்னேற்றத்துக்கான அத்தியாயத்தை உருவாக்குவதிலும் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது. 2024}ஆம் ஆண்டில் வளர்ச்சி அரசியலின் புதிய மையமாக மாறி தமிழ்நாடு வரலாறு படைக்க உள்ளது. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய தமிழக மக்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு உதாரணமாக "என் மண், என் மக்கள்' நடைப்பயணம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு வெறும் அரசியல் ரீதியிலானது அல்ல, அது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் இதயத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு மூன்று மடங்கு நிதி: தமிழ்நாட்டுக்கு கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் } திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதைவிட மூன்று மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது.
Diese Geschichte stammt aus der February 28, 2024-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைபேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு
1 min
December 02, 2025
Dinamani Chennai
அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நாட்டை விட்டு வெளியேறுங்கள்
வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் 'உத்தரவு'
1 min
December 02, 2025
Listen
Translate
Change font size

