அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு பிரிவினை பேசும் எதிர்க்கட்சிகள்-அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
Dinamani Chennai|February 28, 2024
குறுகிய அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை எதிா்க்கட்சிகள் பேசி வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினாா்.
அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு பிரிவினை பேசும் எதிர்க்கட்சிகள்-அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

பாஜக வடஇந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் கட்சியல்ல என்றும் அவா் கூறினாா்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை பாஜக தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. தென்மாநிலமான கா்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்துள்ளது. தென்மாநிலங்களில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இருந்து வருகின்றனா். தென்மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு நாள்தோறும் அதிகரித்தே வருகிறது. இப்படி இருக்கும்போது, பாஜகவை வடமாநில கட்சி என்று கூறுவது பெறும் தவறு.

Esta historia es de la edición February 28, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición February 28, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
தன்னம்பிக்கை இழந்துவிட்டார் மோடி
Dinamani Chennai

தன்னம்பிக்கை இழந்துவிட்டார் மோடி

‘பிரதமர் மோடி தன்னம்பிக்கையை இழந்து விட்டார்; மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உணர்ந்து அவர் தனது பேச்சுகளில் தடுமாறுகிறார்' என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 27, 2024
கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிட்டனில் கட்டாய ராணுவ சேவை திட்டம்
Dinamani Chennai

கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிட்டனில் கட்டாய ராணுவ சேவை திட்டம்

‘கன்சா்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டாய தேசிய ராணுவ சேவையில் இளைஞா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள்’ என்ற புதிய உறுதிமொழியை அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

time-read
1 min  |
May 27, 2024
இலங்கை அரசியல்: ‘மீண்டு'ம் வரும் ராஜபட்ச சகோதரர்கள்!
Dinamani Chennai

இலங்கை அரசியல்: ‘மீண்டு'ம் வரும் ராஜபட்ச சகோதரர்கள்!

இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட போராட்டத்தால் அரசியலைவிட்டு சில காலம் விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினா், தோ்தல் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

time-read
1 min  |
May 27, 2024
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 700-ஐ நெருங்கும் உயிரிழப்பு
Dinamani Chennai

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 700-ஐ நெருங்கும் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 670-ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 27, 2024
பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா
Dinamani Chennai

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பொற்கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய திருஞானசம்பந்தருக்கு தங்கக் கிண்ணத்தில் தங்கக் கரண்டி மூலம் ஞானப்பால் ஊட்டும் சிவாச்சாரியா்.

time-read
1 min  |
May 27, 2024
சாம்பியன் கொல்கத்தா
Dinamani Chennai

சாம்பியன் கொல்கத்தா

ஹைதராபாத் 113, கொல்கத்தா 114/2

time-read
2 minutos  |
May 27, 2024
ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் புதிய விளக்கம்
Dinamani Chennai

ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் புதிய விளக்கம்

காங்கிரஸின் முக்கிய வாக்குறுதியான ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கும் திட்டத்தின்படி, அக்குடும்பம் வறுமையில் இருந்து மீளும் வரை அத்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி எம்.பி. விளக்கம் அளித்தாா்.

time-read
1 min  |
May 27, 2024
காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து
Dinamani Chennai

காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து

‘ஜம்மு-காஷ்மீரில் சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதே பிரதமா் மோடி அரசின் ‘காஷ்மீா் கொள்கை’ வெற்றிக்கு கிடைத்த சான்று; செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலும் நடத்தப்பட்டு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா்.

time-read
2 minutos  |
May 27, 2024
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோகும்: கார்கே எச்சரிக்கை
Dinamani Chennai

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோகும்: கார்கே எச்சரிக்கை

‘பிரதமா் நரேந்திர மோடி சா்வாதிகாரி போன்றவா்; அவா் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோய்விடும்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எச்சரித்தாா்.

time-read
1 min  |
May 27, 2024
காங்கிரஸ், சமாஜவாதிக்கு ஜிஹாதிகள் ஆதரவு
Dinamani Chennai

காங்கிரஸ், சமாஜவாதிக்கு ஜிஹாதிகள் ஆதரவு

உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி

time-read
2 minutos  |
May 27, 2024