Try GOLD - Free
ஸ்ரீ ஆதிசங்கரர் முதல் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திரர் வரை...
Dinamani Dindigul & Theni
|May 02, 2025
பெருமக்களின் அருளாட்சியும் அன்பும் கருணையும், கங்கைப் பிரவாகமாக, தடையின்லாப் பேரருவியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் புனிதத் தலம்.
-
நகரேஷு காஞ்சியில், ஆதிசங்கர பகவத்பாதர் சர்வக்ஞ பீடமேறினார் என்பதை சதா சிவ பிரம்மேந்திரரின் 'குருரத்ன மாலா' என்னும் ஸ்தோத்திரம் தெளிவாக உரைக்கிறது.
உபயாத்ஸு புதேஷு ஸர்வ திக்ப்ய: ப்ரதிசன் ஆசு பராபவம் ய ஏப்ய: வித் ருதாகில வித்பதஸ் ச காஞ்ச்யா(ம்) அத்ருதார்த்தி: ஸ திசேச் ச்ரியம் ச காஞ்சித்
'வித்ருதாகில வித்பத ஆருட சர்வக்ஞ பீடம்' என்னும் விளக்கங்கள், பொது ஊழிக்கு முன்பான 482-ஆம் ஆண்டு வாக்கில், காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமகோடி பீடத்தை நிர்மாணித்த ஆதி சங்கரர், தாமே இந்தப் பீடத்தின் முதல் ஆசார்யராக (குருவாக) அமர்ந்து அருள்பாலித்தார் என்பதைக் காட்டுகின்றன. பொ.ஊ.மு. 509-இல் அவதரித்த ஆதிசங்கரர், 32 ஆண்டுகள் பூமியில் சஞ்சரித்து, பொ.ஊ.மு. 477-இல் மஹாசித்தி அடைந்தார்.
ஆதிசங்கரரை அடுத்து ஸ்ரீ சுரேச்வராசார்யர், ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திர சரஸ்வதி, ஸ்ரீ சத்தியபோதேந்திர சரஸ்வதி என்று தொடர்ந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஞான பரம்பரை, எந்த வித இடையூறும் இல்லாமல், இப்போது வரை தொடர்கிறது.பொ.ஊ.மு.482-இல் தொடங்கி, இன்றுவரை (2025), எந்தெந்த ஆசார்யர் எவ்வெவ்வாண்டுகளில் அருளாட்சி நடத்தினார்கள் என்னும் விவரங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த ஊர்களில் அவதரித்தார்கள், என்னென்ன செய்தார்கள் என்பன பற்றிய குறிப்புகள் காஞ்சி ஸ்ரீ மடத்துப் பதிவுகளிலும், வேறு பல கல்வெட்டு-செப்பேட்டு-நூல்களின் தகவல்களிலும் உள்ளன. இந்த வரிசையில், 71-ஆவது பீடாதிபதியாகப் பட்டமேற்றிருக்கிறார் ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
This story is from the May 02, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
சிறப்பு விசாரணைக் குழு ஏன்?
கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
1 mins
October 11, 2025

Dinamani Dindigul & Theni
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 mins
October 11, 2025

Dinamani Dindigul & Theni
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Dindigul & Theni
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Dindigul & Theni
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Dindigul & Theni
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Dindigul & Theni
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Dindigul & Theni
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
1 min
October 09, 2025
Translate
Change font size