Prøve GULL - Gratis
ஸ்ரீ ஆதிசங்கரர் முதல் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திரர் வரை...
Dinamani Dindigul & Theni
|May 02, 2025
பெருமக்களின் அருளாட்சியும் அன்பும் கருணையும், கங்கைப் பிரவாகமாக, தடையின்லாப் பேரருவியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் புனிதத் தலம்.
-
நகரேஷு காஞ்சியில், ஆதிசங்கர பகவத்பாதர் சர்வக்ஞ பீடமேறினார் என்பதை சதா சிவ பிரம்மேந்திரரின் 'குருரத்ன மாலா' என்னும் ஸ்தோத்திரம் தெளிவாக உரைக்கிறது.
உபயாத்ஸு புதேஷு ஸர்வ திக்ப்ய: ப்ரதிசன் ஆசு பராபவம் ய ஏப்ய: வித் ருதாகில வித்பதஸ் ச காஞ்ச்யா(ம்) அத்ருதார்த்தி: ஸ திசேச் ச்ரியம் ச காஞ்சித்
'வித்ருதாகில வித்பத ஆருட சர்வக்ஞ பீடம்' என்னும் விளக்கங்கள், பொது ஊழிக்கு முன்பான 482-ஆம் ஆண்டு வாக்கில், காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமகோடி பீடத்தை நிர்மாணித்த ஆதி சங்கரர், தாமே இந்தப் பீடத்தின் முதல் ஆசார்யராக (குருவாக) அமர்ந்து அருள்பாலித்தார் என்பதைக் காட்டுகின்றன. பொ.ஊ.மு. 509-இல் அவதரித்த ஆதிசங்கரர், 32 ஆண்டுகள் பூமியில் சஞ்சரித்து, பொ.ஊ.மு. 477-இல் மஹாசித்தி அடைந்தார்.
ஆதிசங்கரரை அடுத்து ஸ்ரீ சுரேச்வராசார்யர், ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திர சரஸ்வதி, ஸ்ரீ சத்தியபோதேந்திர சரஸ்வதி என்று தொடர்ந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஞான பரம்பரை, எந்த வித இடையூறும் இல்லாமல், இப்போது வரை தொடர்கிறது.பொ.ஊ.மு.482-இல் தொடங்கி, இன்றுவரை (2025), எந்தெந்த ஆசார்யர் எவ்வெவ்வாண்டுகளில் அருளாட்சி நடத்தினார்கள் என்னும் விவரங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த ஊர்களில் அவதரித்தார்கள், என்னென்ன செய்தார்கள் என்பன பற்றிய குறிப்புகள் காஞ்சி ஸ்ரீ மடத்துப் பதிவுகளிலும், வேறு பல கல்வெட்டு-செப்பேட்டு-நூல்களின் தகவல்களிலும் உள்ளன. இந்த வரிசையில், 71-ஆவது பீடாதிபதியாகப் பட்டமேற்றிருக்கிறார் ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
Denne historien er fra May 02, 2025-utgaven av Dinamani Dindigul & Theni.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Dindigul & Theni
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Dindigul & Theni
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Dindigul & Theni
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Dindigul & Theni
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
1 min
October 09, 2025

Dinamani Dindigul & Theni
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025
Dinamani Dindigul & Theni
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025

Dinamani Dindigul & Theni
விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'
'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.
1 min
October 09, 2025
Translate
Change font size