Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

ஒரு நபர் ஆணையம்... முதல் பக்க தொடர்ச்சி

ஆம்புலன்ஸ்களில் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு தொடர்பாக, கரூர் போலீசார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்ட பிரிவு கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை (105), குற்றமற்ற கொலை செய்ய முயற்சி (110), மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர, அலட்சிய செயல்களுக்கு தண்டனை (125), பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை (223), பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் (டிஎன்பிபிடிஎல் சட்டம் பிரிவு-3) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

1 min  |

September 29, 2025

Dinakaran Nagercoil

காவல்துறை, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலை ஏற்காதது ஏன்?

கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் 39 பேர் பலியான துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதங்கள், வலிகள் இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடாது. இந்த சம்பவத்தில் பாமர மக்கள், ஏதும் அறியாதவர்கள் இறந்துள்ளனர். குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட மரணங்களை தவிர்க்க வேண்டும். விஜய் பிரசாரத்தின் போது காலை 8, 9 மணிக்கே சென்று விட்டோம். பிற்பகல் 12 மணிக்கு விஜய் வருவார் என்றனர். ஆனால் அவர் வந்தது இரவு 7.40 மணிக்கு தான் என்று பிரசாரத்தில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர். மேலும் எங்களிடம் தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. கும்பலில் இருந்து வெளியில் செல்ல முடியவில்லை என்று கூறினர். இது பெரிய கொடுமை.

1 min  |

September 29, 2025

Dinakaran Nagercoil

சேலத்தை தொடர்ந்து நெல்லையிலும் அண்ணாமலைக்கு நற்பணி மன்றம்

பாஜ நிர்வாகி தொடங்கியதால் நயினார் அதிர்ச்சி

1 min  |

September 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அண்ணா மற்றும் எம்ஜிஆர் பற்றி கொச்சையாக பேசிய சீமானுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் கண்டனம்

அண்ணா, எம்ஜிஆர் பற்றி கொச்சையாக பேசிய சீமானுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் சீமான் அண்ணாமற்றும் எம்ஜிஆரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

செய்தியாளர்களை சந்திக்க பயமா?

நிருபர்கள் கேள்வி வேகமாக சென்ற விஜய்

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

இப்படியும் உழைக்கலாமே! வருமானம் தேடலாமே!

நான் நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். நான் படித்த நேரத்தில் குடும்ப சூழ்நிலை காரணத்தினாலும், வீட்டில் வயதானவர்கள் இருந்ததினாலும் வேலை செய்யும் சூழ்நிலை அமைந்ததால் ஏழாம் வகுப்புவரை மட்டுமே படிக்க நேர்ந்தது. அதனால் நான் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள முடிவெடுத்து தையல் தொழிலை கற்றுக் கொண்டால் நமது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்குமென அருகிலிருந்த ஒரு தையற்கடையில் தொழிலை கற்றுக் கொண்டேன்.

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

காதலனுடன் ஊர் சுற்றும் மனைவி! தவிக்கும் கணவன்!

அன்புள்ள டாக்டர், நான் நாற்பது வயது குடும்பத் தலைவன். எனக்கு எட்டு வயதில் ஒரு மகனும், ஐந்து வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். என் மனைவி இல்லத்தரசி. நான் ஒரு மளிகைக்கடை வைத்திருக்கிறேன். எந்த சிக்கலும் இல்லாமல் அமைதியாய் சென்று கொண்டிருந்த எங்கள் இல்லறத்தில் கடந்த ஒரு வருடமாக புயல் வீசிக்கொண்டிருக்கிறது. என் மனைவிக்கு ஓர் ஆணோடு தவறான தொடர்பு உள்ளது. அவன் அவளின் பழைய காதலன். அவள் காதலை எனக்கு திருமணத்தன்று இரவே சொல்லியிருக்கிறாள். இவர்கள் வீட்டில் அக்காதலை மறுக்கவே வேறு வழியின்றி என்னைத் திருமணம் செய்திருக்கிறாள். நானும் அன்றே அவளிடம் சொன்னேன். சரி, எப்படியோ என் மனைவியாகிவிட்டாய். இனி நீ அவனை மறந்துவிடு. நான் இதைப் பற்றி இனிமேல் பேசமாட்டேன் என்றேன். அவளும் சரி என்று சொல்லிவிட்டு அமைதியாய் என்னோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாள். வாரம் ஒருமுறை எங்காவது குடும்பத்தோடு வெளியே செல்வோம். வருடம் ஒருமுறை டூருக்கு அழைத்துச் செல்வேன்.

2 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

கணவர் குடும்பத்தினரை பழிவாங்க பயன்படுத்தப்படும் 498ஏ சட்டப்பிரிவு வேதனை அளிக்கிறது

இந்திய தண்டனைச் சட்டத்தின் 498ஏ பிரிவு, திருமணமான ஒரு பெண்ணை அவரது கணவரோ அல்லது கணவனின் உறவினர்களோ கொடுமைப்படுத்துவதைத் தடுக்கும் ஒரு சட்டப் பிரிவு ஆகும். இதில் வரதட்சணை கோரிக்கைகளும் அடங்கும். இந்த பிரிவின் கீழ், அத்தகைய கொடுமைக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

1 min  |

September 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் இன்று முதல் மழை பெய்யும்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்காவில் கைவிலங்கிட்டு 73 வயது இந்திய மூதாட்டி நாடு கடத்தப்பட்ட அவலம்

டிரம்ப் அரசு அராஜகம்

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

ஜெயலலிதா கூறியதை மறந்து பாஜவுடன் பொருந்தா கூட்டணி

நாமக்கல் பிரசாரத்தில் அதிமுக மீது விஜய் கடும் தாக்கு

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

பாகிஸ்தானில் 17 தீவிரவாதிகள் சுட்டு கொலை

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பத்துன்க்வா மாகாணத்தின் கரக் மாவட்டத்தில் முல்லா நசீர் தலைமையிலான தீவிரவாத குழுவினர் மறைந்துள்ளதாகவும், இவர்கள் தெஹ்ரிக்-இ-தலிபான்-பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் எனவும் பாதுகாப்பு படையினருக்கு நம்பத்தக்க தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் எல்லை பாதுகாப்புப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

தவெக நிர்வாகிகளால் பறிபோன உயிர்கள்

கரூர் வேலுசாமிபுரத்துக்கு இரவு 7 மணிக்கு விஜய் வந்தார். கூட்டத்தை கட்டுப்படுத்தி, முறைப்படுத்த வேண்டிய அடுத்த கட்ட தலைவர்களான புஸ்சி ஆனந்த் காரை விட்டு இறங்கவே இல்லை. இதே போல, ஆதவ் அர்ஜூனா வாகனத்தில் அமர்ந்திருந்தாரே தவிர, வேனிற்கு மேலே வந்து மைக்கை பிடித்து கூட்டத்தை கட்டுப்படுத்த முன்வரவே இல்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த காவல்துறை யினர் தலையிட்டு கூட்டத்தை விலக்கி விஜய் வாகனத்தை பிரசார இடத்திற்கு வந்து சேர வழி வகை செய்தனர்.

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதானவர்களால் ஏற்படுகிறது

டிரம்பை கலாய்த்த ஒபாமா

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

ராகுல் காந்தி 4 நாள் வெளிநாடு பயணம்

மாணவர்களுடன் கலந்துரையாடல்

1 min  |

September 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாக். கெஞ்சியதால் போரை நிறுத்தினோம்

ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு பதிலளித்த இந்திய தூதர், \"தீவிரவாதம் தான் பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையின் மையம்\" என்றும், \"பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட்டது\" என்றும் சரமாரி பதிலடி கொடுத்தார்.

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

தமிழகத்தில் தொடங்கும் எஸ்ஐஆர்

சொந்த மாநிலங்களை விட கல்வி, மருத்துவம், சுகாதாரம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவதால் தங்கள் குழந்தைகளை வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வளர்க்கவே அதிகம் விரும்புகிறார்கள். இங்குள்ள பள்ளிகளிலேயே படிக்க வைக்கிறார்கள். அப்படியிருக்கையில் வாக்குரிமையையும் தமிழ்நாட்டிலேயே பெறுவதே அவர்களின் முதல் விருப்பமாக இருக்கும்.

3 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

தேர்தல் தயார் நிலை குறித்து பீகாரில் வரும் 4, 5ம் தேதி தேர்தல் ஆணையம் ஆய்வு

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் தயார் நிலை குறித்து அக்டோபர் 4, 5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது.

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

தடம் மாற செய்யும்

நடப்பாண்டு (2025) அக்டோபர் 1ம் தேதி முதல் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரை, வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஊடகப்பகுதியில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், 'அக்டோபர் 1ம் தேதி முதல் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு மருந்து தயாரிப்புக்கும் 100 சதவீத வரியை விதிக்கப் போகிறோம். அமெரிக்காவில் மருந்து நிறுவனத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டு இருந்தால், இந்த மருந்து பொருட்களுக்கு எந்தவரியும் இருக்காது' என்று குறிப்பிட்டுள்ளார்.

1 min  |

September 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திறப்பு விழாவுக்கு தயாரான சுப்பராயன் மணி மண்டபம்

நாமக்கல்லில் தவெக தலைவர் நடிகர் விஜய் நேற்று பிரசாரம் செய்தபோது, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த மறைந்த சுப்பராயனுக்கு, இடஒதுக்கீடு உறுதியை வழங்கியதில் மிகப்பெரிய பங்கு உண்டு. அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை என கூறினார். உண்மையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் சுப்பராயனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்து விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

கட்டுப்பாடு இல்லாத கூட்டம்.. கடும் நெரிசல்

விஜய் பிரசாரத்தில் 38 பேர் பரிதாப பலி... முதல் பக்க தொடர்ச்சி

2 min  |

September 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குறைந்த செலவில் வாட்டர் பியூரி பையர்

தஞ்சாவூர் மாணவிகள் அசத்தல்

2 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

பார்வை ஒன்றே போதுமே?

நான் எனது சொந்த கிராமமான மேற்புனைக்காடு செல்வதற்காக புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். என் அருகில் பெண்கள், ஆண்கள் என நிறைய பேர் நின்றிருந்தனர். அப்போது கண்பார்வை தெரியாத மாற்று திறனாளி ஒருவர் சார் ! இந்த குடும்ப அட்டை கவர் வாங்கி கொள்ளுங்க சார் ! என்று கூறி என்னிடம் குடும்ப அட்டை பிளாஸ்டிக் கவரை கொடுத்தார்.

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75 சதவீதம் அதிகரிக்கும்

இந்தியாவுக்கு கடும் பாதிப்பு

1 min  |

September 28, 2025

Dinakaran Nagercoil

அதிமுக ஒருங்கிணைப்புக்காக ஓபிஎஸ்-ஸுடன் சந்திப்பா?

செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

1 min  |

September 27, 2025

Dinakaran Nagercoil

ஹமாசுக்கு எதிரான வேலையை முடிப்போம்

ஐநாவில் இஸ்ரேல் பிரதமர் உறுதி

1 min  |

September 27, 2025

Dinakaran Nagercoil

நாகார்ஜூனா பெயரில் ஆபாச இணையதளம்!

டெல்லியில் வழக்கு தொடுத்தார்

1 min  |

September 27, 2025

Dinakaran Nagercoil

சர்வதேச விருது வென்ற ஒரே கடல் இரு கரை

ஈழ இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாகியுள்ள சுயாதீன திரைப்படம் 'ஒரே கடல் இரு கரை'. ஜான் ரோமியோ, மார்டின், மெலோடி டோர்கஸ் ஆகியோர் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜான் ரோமியோ இயக்கியிருக்கிறார். ஐ நிலம் மீடியா ஐஎன்சி மற்றும் ஜோரோ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் ஜான் ரோமியோ தயாரிக்க, சத்யமூர்த்தி, ஜோன்ஸ், பிரியதர்ஷினி ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

1 min  |

September 27, 2025

Dinakaran Nagercoil

ஐகோர்ட் கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரை நாள் விசாரணை பாதிப்பு

1 min  |

September 27, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜிம்மில் மலர்ந்த காதல்: ஓட்டலில் தாலி கட்டிய ஜோடி

வைரலாகும் வீடியோ, போட்டோ கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக வாலிபர் மீது ஐடி பெண் புகார்

1 min  |

September 27, 2025