Religious_Spiritual

Aanmigam Palan
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன் 7
இறைவன் இசைவடிவமானவன். இசையால் வசமாக இதயம் எது? - இறைவனே இசை வடிவம் எனும்போது?
1 min |
16-31,August 2023

Aanmigam Palan
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் 352-வது ஆராதனை விழா!
ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர் ஸ்தோத்திரம்:
1 min |
16-31,August 2023

Aanmigam Palan
மங்கலங்கள் தருவாயே மகாலட்சுமி தாயே
\"மங்கலங்கள் தருவாயே மகாலட்சுமி தாயே\" என்றொரு பாடல் உண்டு.
1 min |
16-31,August 2023

Aanmigam Palan
ஹோமங்களும் அதன் பலன்களும்!
ஹோமங்களை நம் இல்லத்தில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும், நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக்கொள்ள முடியும்
1 min |
August 01, 2023

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
நான்கு நண்பர்கள் காட்டு மார்க்கமாகப் பயணித்தார்கள்
1 min |
August 01, 2023

Aanmigam Palan
நான்கு சிங்கங்கள்
அகோபில மடம்! உத்த மர்கள் பலர் பீடாதிப திகளாக இருந்து, அருளாட்சி நடத்திய ஞான பீடம்! அந்த ஞான புருஷர்களில் ஒருவர் ஸ்ரீசடகோப யதீந்திர மகாதேசிகன் எனும் ஜீயர். இவர் லட்சுமி - நரசிம்மரை நேருக்குநேராகத் தரிசித்தவர்! இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு...
1 min |
August 01, 2023

Aanmigam Palan
ஆறும் பேறும் அவனே!
எண்களின் பெருமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
1 min |
August 01, 2023

Aanmigam Palan
உறியடி உற்சவம் - தெய்வீக உற்சாகம்!
ஆவணித் திங்களில், மாயக் கண்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அவனது சின்னச் சின்னப் பாதங்களை, நமது இல்லங்களில் கோலமாக வரைந்து, அந்தப் பரம்பொருளை வரவேற்கத் தயாராகிறோம்
1 min |
August 01, 2023

Aanmigam Palan
வழிபாட்டின் வேர்களைத் தேடி...
வழிபாடுகளில் வெளியே தோன்றும் தோன்றா செயற்பாடுகள்
1 min |
August 01, 2023

Aanmigam Palan
நோய்க்கு மருந்தாகும் ஈசன்
சேர நாட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது வண்டி
1 min |
August 01, 2023

Aanmigam Palan
துளசிதாசரும் அக்பரும்
முகலாய அரசர் அக்பர் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு அற்புதமான நிகழ்வு. துளசிதாசர் காட்டிலே வாழ்ந்து வந்த காலத்தில், இறந்த ஒரு மனிதனை உயிர் மீட்டார். இந்தச் செய்தியானது நாலா பக்கங்களும் பரவியது. மன்னர் அக்பர் செவிக்கும் எட்டியது
1 min |
August 01, 2023

Aanmigam Palan
இறைவனை எங்கே தேட வேண்டும்?
இறைவனை மிக முக்கியமாக அவரவர்கள் தங்கள் உள்ளத்தில் தேட வேண்டும்
1 min |
August 01, 2023

Aanmigam Palan
ஆடியில் (நதியில்) நீராடினால் தேடி வரும் தெய்வ அருள்
நம் ஆன்மிகம் இயற்கையோடு இணைந்தது. இங்கே மண், மலை, வானம், கடல், நதி, மரம், செடி, என ஒவ்வொன்றும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது
1 min |
August 01, 2023

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
ஒரு ஊரில், ஒரு குருவும் சிஷ்யனும் வாழ்ந்து வந்தார்கள். அந்த சிஷ்யனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. \"ஏன் கடவுளைக் கண்களால் பார்க்க முடிவதில்லை.
1 min |
July 16, 2023

Aanmigam Palan
குரு பார்க்க கோடி நன்மை
வெளியில் நல்ல மழை. ஆஸ்ரமத்தின் உள்ளே உமாபதி சிவாச்சாரியார் தன்னை மறந்து பூஜை யில் இருந்தார். சமையல் அறையில், தபசுப்பிள்ளை குறுக்கும் நெடுக்குமாக, பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார்.
1 min |
July 16, 2023

Aanmigam Palan
ஆடி அம்மனின் பரவச தரிசனம்!
மகிஷனை வதம் முடித்த துர்க்கா தேவி நானி லமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள்.
1 min |
July 16, 2023

Aanmigam Palan
ஆனந்தம் அருள்வார் ஆதிகும்பேஸ்வரர்
நாரதர் நடத்தி வைத்த கலகம் அது. ஒரு பழத்தைக் கொண்டு வந்து கயிலைநாதனிடமும், உமையாளிடமும் கொடுத்த அவர், அவர்களுடைய பிள்ளைகளுக்கு அதனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
1 min |
July 16, 2023

Aanmigam Palan
ஜவகல் லட்சுமி நரசிம்மர் கோயில்
ஹொய்சாளர் சிற்பக் கலையின் நட்சத்திர வடிவ அடித்தளம் கொண்ட ஆலயக் கட்டுமானமும், சிற்பங்களின் நுணுக்க வேலைப்பாடுகளும், காண்போரைக் கவர்ந்திழுக்கும்.
1 min |
July 16, 2023

Aanmigam Palan
தனியாய் ஒரு பண்டிகை
ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு என பல கொண்டாட்டங்கள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்டாலும், ஈரோடு, சேலம், தர்மபுரி பகுதியில் ஆடி முதல் நாள் கொண்டாட தனியாய் ஒரு பண்டிகை உண்டு.
1 min |
July 16, 2023

Aanmigam Palan
இரண்டு ஜன்மங்களுக்கு இடையேயான பாலம்!
அர்ஜுனனின் மனக்குழப்பத்தைத் தீர்க்கவும், அவனுக்கு மனோதிடம் ஏற்படுத்தவும் கிருஷ்ணன் செய்யும் உபதேச முயற்சிகளை, அவற்றுக்கான விளக்கங்களை மேலும் தொடருமுன் ஆன்மாவைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாம்.
1 min |
July 16, 2023

Aanmigam Palan
ஆரூரில் அரிய திருமேனிகள்
திருவாரூர் பூங்கோயி லில் பதிகம் பாடிய திருநாவுக்கரசு பெருமானார் “ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ” எனத் தொடங்கும் தேவாரப் பனுவலைப் பாடும் போது, ஆரூர் பெருமான் அங்கு கோயில் கொண்ட தொன்மையினைப் பலவாறு எடுத்துரைத்துள்ளார்.
1 min |
July 16, 2023

Aanmigam Palan
கொதிக்கும் மழுவும் காப்பியமும்
தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் மூன்றாவதாகச் சொல்லப்படுவது, சிந்தாமணி.
1 min |
July 16, 2023

Aanmigam Palan
விபீஷணன் செய்தது சரியா?
தடைகளும் விடைகளும்
2 min |
July 16, 2023

Aanmigam Palan
தனிச் சந்நதி கொண்டருளும் ஆதிசேஷன்
ஆதிசேஷன் விளங்குகிறான். பல்வேறு காரணங்களுக்காக பெருமாள் பூலோகத்தின் பல தலங்களில் அர்ச்சாவதாரம் கொண்டிருக்கிறார்.
1 min |
July 01, 2023

Aanmigam Palan
உற்சவங்கள் பேசும் உயிரோவியங்கள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
1 min |
July 01, 2023

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
திருவரங்கத்தில் அரையர் சேவை என் பது பிரசித்தமாக, இன்றளவும் நடைபெற்று வருகிறது.
1 min |
July 01, 2023

Aanmigam Palan
குபேரன் வழிபட்ட சிவலிங்கம்
சிவபெருமான் பார்வதி திருமணத்தின்போது, சிவனின் ஆணைக்கேற்ப அகத்திய முனிவர் தென்னாட்டுக்கு வந்தார். வடக்கையும் தெற்கையும் சமமாக்கினார்.
1 min |
July 01, 2023

Aanmigam Palan
கண்ணற்ற சூர்தாசரின் உள்ளத்தில் கண்ணன்
துளசிதாசர் பிறந்த அதே 16-ஆம் நூற்றாண் டில், சூர்தாசரும் பிறந்தார்.
1 min |
July 01, 2023

Aanmigam Palan
இறவாதீஸ்வரர் கோயிலின் ஈடில்லா சிற்பங்கள்
காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 கோயில்களில் ஒன்றான 'அழியாத்தன்மையுடையது' என்ற பொருள் கொண்ட ‘இறவாஸ்தானம்', காஞ்சிபுரத்தில் அதிகம் அறியப்படாத பல்லவர் கால கோயில்.
1 min |
July 01, 2023

Aanmigam Palan
அபிராமி கடைக்கண்களே! B Li
அன்பர் என்பவர்க்கே என்பதனால் அபிராமிபட்டர் உமையம்மையின் மீது மிகுந்த அன்பு கொண்ட பக்திஉணர்வை சூட்டி சில அடையாளங்களை, சில பண்புகளை குறிப்பிடுகிறார்.
1 min |