Try GOLD - Free

Religious_Spiritual

Aanmigam Palan

Aanmigam Palan

நல்லருள் புரிவார் நரசிம்ம சாஸ்தா

அங்கமங்கலம், திருச்செந்தூர், தூத்துக்குடி

1 min  |

November 1-15, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அழியா முக்தி

உடலானது ஐந்து வகை காரணங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. அந்த உடலானது இறைவியின் ஆணையின் பேரில் ஏவலர்களாகிய பரிவார தேவதைகளால் வழங்கப்படுகிறது.

1 min  |

November 1-15, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் ஞானத் திகிரி

மங்கல நிகழ்வுகள், மணவிழா கொண் டாட்டங்கள், பண்டிகை வைபவங்கள் போன்றவை வருகிறது என்றாலே நம் அனைவருக்கும் உல்லாசம் ஊற்றெடுக்கிறது.

1 min  |

November 1-15, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

குதிரையைத் தேடிப் போன தன் சிற்றப்பன்மார்கள் மீளாததால், அம்சுமான் அவர்களைத் தேடிச் சென்றான். கபிலருடைய குடிலின் வாசலில் அறுபதாயிரம் சடலங்களைக் கண்டு அயர்ந்து போனான். இறந்து போனவர்களுக்கு அங்கேயே தர்ப்பணம் செய்ய நினைத்தான் அம்சுமான்.

1 min  |

November 1-15, 2020

Aanmigam Palan

யார் தருவார் இந்த அரியாசனம்!

மாட மாளிகைகள், கோபுரங்கள் என்று பார்வைக்கு விருந்தாக இருந்தது அந்த நகரம். இல்லை என்ற சொல்லை இருக்க இடமில்லாமல் தவிக்கச் செய்துவிட்ட வளமையின் சிறப்பு. வாயைப் பிளந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் புலவர், அவரது பெயர் காளமேகப் புலவர் என்பது.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்

15.11.2020 முதல் 13.11.2021 வரை

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

ஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள்

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் தான் படைத்த தக்கயாகப் பரணி எனும் அருந்தமிழ் நூலின் நிறைவாக வாழ்த்து எனும் பகுதியில் "ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே!

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சகல வித்தைகளையும் அருளும் சரசுவதி அந்தாதி

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனிச் சிறப்பிடம் பெற்றவர் கம்பர்.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வெண்ணாவலரசு

சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கும் திருத்தலம் ‘செம்புகேசுரம்' எனப்படும் திருவானைக்கா . ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள சிவத்தலம்.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சுக ஸ்தானத்தில் சுக்கிர யோகம்!

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

நயினார்கோயில் நாகநாதர் உளுந்துவடை.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கலையரசியின் கவின்மிகு கோயில்கள்

கம்பர் தமிழ் நாட்டிலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது தான் வணங்கிய சரஸ்வதி தேவியின் திருவுருவையும் தன்னுடன் எடுத்து வந்து விட்டார்.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மாலியவான்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

1 min  |

October 1-15 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சொந்த வீடு அமையும்!

? என் மகன் எம்.டெக்., படிப்பு முடித்துள்ளான். அவனுக்கு வேலை கிடைக்குமா? மேற்கொண்டு ஆராய்ச்சி படிப்பில் சேரலாமா? ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அது நடக்குமா? என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளோம். ஜாதக ரீதியாக நல்ல ஆலோசனைதருமாறு கேட்டுக் கொள்கிறோம்.-பாலசுகந்தி, விருதுநகர்,

1 min  |

October 1-15 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பக்கத்துணை இருப்பாள் பத்ரேஸ்வரி அம்மன்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங் கோடு கிராமத்தில் வீற்றிருக்கிறாள் பத்ரேஸ்வரி அம்மன்.

1 min  |

October 1-15 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பரங்குன்றுறை பெருமாளே!

க்ஷேத்ரக் கோவைத் திருப்புகழில் அருணகிரிநாதர் ஒன்பதாவதாகக் குறிப்பிட்டிருக்கும் திருத்தலம் பரங்கிரி எனப்படும் திருப்பரங்குன்றம். "பரங்கிரிதனில் வாழ்வே'' இத்தலத்தில் 14 திருப்புகழ்ப்பாக்களை இயற்றியுள்ளார்.

1 min  |

October 1-15 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நவராத்திரியில் நவதுர்க்கை வழிபாடு

17-10-2020 முதல் 26-10-2020 வரை

1 min  |

October 1-15 2020
Aanmigam Palan

Aanmigam Palan

எல்லாம் பாலாம்பிகையே...சித்தர்கள் போற்றும் சின்னக் குழந்தை!

சித்தர்கள் போற்றும் சின்னக் குழந்தையே பாலாம் பிகை. இந்த பாலாம்பி கையை சித்தர் கள் வாலைக்குமரி என்றும் வாலைத் தேவி என்றும் அழைப்பர்.

1 min  |

October 1-15 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சேவடி நீழல் அடைந்தோரும் செருப்புடன் அம்பலம் புகுந்தவரும்

நாயன்மார் அறுபத்து மூவர் வரலாறு கூறும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணத்தில் ஒவ்வொருவர்தம் வரலாறு உரைத்த பின் நிறைவுப் பகுதியில் மூன்று கடைப்பாடல்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பாடல்களில் அந்நாயனார் சிவனார் கழல் அடைந்த திறத்தைச் செப்பியுள்ளார்.

1 min  |

October 1-15 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அஷ்ட காளிகள்

அசுரர் குலத்துபெண் தானாவதி தனக்கொரு ஆண்வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித்தவம் இருந்தாள். தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மன் அவள் முன் தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக தானாசுரன் பிறந்தான். அவன் எருமைத் தலையுடன் இருந்ததால் மகிஷாசுரன் என அழைக்கப்பட்டான்.

1 min  |

October 1-15 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிரம்மாவின் தலைமையில் தேவர்களும், முனிவர்களும் கும்பகோணத்தில் தங்கியிருந்து தவம் புரிந்தார்கள். அப்போது ஜலந்தரன் என்ற அசுரனின் தலைமையில் வந்த அசுரர் கூட்டம் தவம் புரிந்து கொண்டிருந்த தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தியது.

1 min  |

October 1-15 2020
Aanmigam Palan

Aanmigam Palan

'தெய்வமுண்டாக மெய்தொண்டு செய்தே'

அபிராமி பட்டர் ஆலயத்தில் பரிசாரகராக இருந்தார்.

1 min  |

October 1-15 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பத்மினி ஏகாதசி விரதம்

(இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை வருவது)

1 min  |

September 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மாமன்னர்கள் ஏத்தும் மாமலை

திருமாலையே பாடிய ஆழ்வார்கள் பதினொருவரில் தொண்டரடிப் பொடி யாழ்வார் தவிர பத்து ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம் எனப் பெறும் திருப்பதி திருமலைக்கோயிலாகும்.

1 min  |

September 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

ஸ்ரீ ராமானுஜரின் திருமலை யாத்திரை

வைணவத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த ராமானுஜர் கி.பி.1017ல் ஸ்ரீபெரும்புதூரில் ஆருலகேசவ சோமயாகி காந்திமதி தம்பதியருக்கு மகனாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். தனது தந்தையிடமே வேதங்களை கற்று தேர்ந்தார்.

1 min  |

September 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வேண்டியதை தந்திடும் வேங்கடவன் தலங்கள்

வணக்கம் ஓ நலந்தானே! தியான பாசுரங்கள்

1 min  |

September 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

விபீஷணன்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் சென்ற இதழ் தொடர்ச்சி....

1 min  |

September 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக

“சந்நியாசிக்கு பிச்சை இடுவது என்ன அவ்ளோ பெரிசா? என்று குறுக்கே கேள்வி கேட்டாள், பட்டு.

1 min  |

September 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்...

சென்ற இதழ் தொடர்ச்சி...

1 min  |

September 16, 2020