தூத்துக்குடி, திருச்செந்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில், திருநெல்வேலி செல்லும் சாலையில் அங்கமங்கலம் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அன்பே உருவாக நரசிம்மர் தனது தங்கையான அன்னபூரணியுன், மானிட வடிவில் அருள்பாலிக்கிறார்.
நரசிம்மரும் அன்னபூரணியும் இங்கு குடி கொள்ள காரணம் என்ன? மகாவிஷ்ணு பிரக லாதனின் துயர் துடைப்பதற்காக தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்ட புராணக்கதை தெரியும். இரண்யன் பெற்ற வரத்தின்படி, சந்தியா வேளையில் தனது திருக்கரங்களால் அவனைத் தன் மடி மீது இருத்தி அவன் வயிற்றை கிழித்து வதம் செய்தார், நரசிம்மர்.
Continue reading your story on the app
Continue reading your story in the magazine
எத்தனை கோடி இன்பம்!
புனிதம் நிறைந்த இந்த மனித வாழ்வின் பொருள் தெரியாமலேயே, பல பேரின் வாழ்க்கை முடிந்து வருகிற பரிதாபத்தைத் தான் அனைவரும் அறிந்த கீழ் கண்ட பாடல் எடுத்துரைக்கின்றது.
காவிரியாய்-காலாறாய்-கழியுமாகி
சிவபெருமாள் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற நிலையை விரிவாகக் கூறித்துதிக்கும் பாசுரம் திருநாவுக்கரசரின் “நின்ற திருத்தாண்டகம்” ஆகும்.
திருக்குறளில் படமெடுக்கும் நாகம்!
உலகெங்கும் நாகங்கள் தென்படுகின்றன. நஞ்சுள்ள நாகங்கள், நஞ்சில்லாத நாகங்கள் எனப் பாம்புகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. திருக்குறளிலும் பாம்பு மூன்று குறள்களில் ஊர்ந்து வருகிறது. பொருட் பாலில் இரண்டு இடங்களிலும் காமத்துப் பாலில் ஓர் இடத்திலும் நாகத்தைப் பற்றிப் பேசுகிறது வள்ளுவம்.
நீரும் நெருப்புமாகி ஆடும் பிரான்
செம்பொருட்சோதித் தீயாக விளங்குபவன் சிவபெருமான். அவன் ஓயாது உலகம் இயங்கும் பொருட்டு ஆனந்த மாநடம் ஆடிக் கொண்டே இருக்கின்றான். அவன் அருளாக வெளிப்பட்ட பராசத்தியின் வடிவமாகத் திகழ்வது தண்ணீராகும். சிவபெருமான் நீரோடு இணைவது சிவசக்தி சங்கமமாகும். இதுவே உலக உயிர்களிடத்தில் பரஸ்பர இன்பத்தை வளர்ப்பதாகும்.
இறந்தவரை பிழைக்க வைக்கும் இரக்கமிகு கலைவாணி!
வசந்த பஞ்சமி 16-2-2021
பெருமாளும் பெருமாளும்
(23.2.2021 குலசேகரர் அவதார நட்சத்திரம்)
காரியத்தடை நீக்கும் மாலினி
"சாமளை" இந்த உமையம்மை வடக்கு திசையின் காவல் தேவதையாக திகழ்கின்றாள். சாமளை என்ற தேவதை உமையம்மைக்கு உடன் நின்று அம்மை சொற்படியே செயலாக்கப்படுத்துபவள்.
வழித்துணைநாதர்
ஷேத்ரக் கோவைப் பாடலில் மூதூருக்கு அடுத்தபடியாக அருணகிரிநாதர் குறிப்பிட்டிருக்கும் தலம் விரிஞ்சை எனப்படும் திருவிரிஞ்சிபுரம் ஆகும்.
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் காந்தாரி
"எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நீங்கள் யார்?"
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அறவழி தவறிய மன்னர்கள் அதிக அளவில் பூமியை ஆண்டு வந்த நிலையில், அவர்களை அழித்து நல்லறம் செழிக்கும்படிச் செய்ய வேண்டும் என்று விரும்பினார் திருமால். அதனால், ஜமதக்னியின் மகனான பரசுராமருக்குள் தனது சக்தியைச் செலுத்தினார். பரசுராமர் மூலமாகப் பல தீய மன்னர்களை அழித்தார்.
SteelSeries Sensei Ten
An old favorite gets a new coat and sensor, but is it enough?
Razer Cynosa V2
A $60 keyboard from Razer?
THE WORLD OF RAISED BY WOLVES
A behind-the-scenes look at director Ridley’s Scott’s HBO Max sci-fi series
Corsair MP400 2TB
Lots of cache for not much cash
The Sound of Silver
THERE ARE quite literally hundreds of small, two-way loudspeakers you can buy priced from under $100 to well north of $10,000 per pair.
Corsair HS70 Bluetooth
A no-nonsense, versatile headset
THE ROLLING STONES: GOATS HEAD SOUP SUPER DELUXE EDITION
Show of hands, please—how many of you rate August 1973’s Goats Head Soup as your favorite Rolling Stones album? Anyone? No? Can’t say I blame you.
Asus ROG Crosshair VIII Dark Hero
A Ryzen 5000 series refresh, but does the “Dark” matter?
Qello Hooray
Qello seeks to corner the market on streaming concerts and music documentaries. Do they have enough diverse material in their coffers to satisfy our consumptive hunger for content?
New Bronze Age
BRITAIN-BASED Monitor Audio offers a wide range of loudspeakers at prices spanning from the bargain basement up to the penthouse that are cleverly named for a variety of metals: Platinum, Gold, Silver, Bronze.