Religious-Spiritual

Aanmigam Palan
நாக வாகனத்தில் யோக சித்தராக முருகன்
முருகன் ஆலயங்களில் நடை பெறும் பெருந்திருவிழாவின் நான்காம் நாள் இரவில் நாக வாகனத்தில் முருகப் பெருமானை எழுந்தருள வைத்து உலாக்காண்கின்றனர்.
1 min |
February 1-15, 2020

Aanmigam Palan
திருமால் திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழா
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செயப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் ஒன்று கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் உள்ள திருச்சேறை என்னும் திவ்யதேசம். இவ்வூரில் தைப்பூசத்திருவிழா பத்து நாட்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
1 min |
February 1-15, 2020

Aanmigam Palan
தை பூசத்தில் பக்தி காவடி
தை பூசத்தில் பக்தி காவடி
1 min |
February 1-15, 2020

Aanmigam Palan
சும்மா இருக்கவும் இறைவன் அருள் வேண்டுமா?
அழகான காலை நேரம்! சூரியன் உதிக்கையிலே மலர்ந்து விட்ட தாமரையில் வண்டுகள் முறல, புள்ளினங்கள் செவிக் கினிய கானம் செய்ய, மறையவரின் மறை யொலியும், மாறன் (நம்மாழ்வார்) தமிழ் ஒலியும் சேர்ந்து ஒலிக்க, அற்புதமாக இருந்தது ஸ்ரீரங்க நகரம்.
1 min |
February 1-15, 2020

Aanmigam Palan
தமிழர் வழிபாட்டில் செவ்வேளும் திருக்கை வேலும்
தைப்பூசம் ஆண்டு தோறும் தைமாதத்தில் கொண்டாடப்படும் விழாவாகும். தமிழ்ப் பஞ்சாங்கத்தின் படி இம்மாதம் 'பூசாமாதம்' என்று குறிக்கப்படும்.
1 min |
February 1-15, 2020

Aanmigam Palan
சர்ப்ப தோஷம் நீக்கும் குக்கே சுப்ரமண்யா...
குக்கே சுப்ரமண்யர் கோயில், கர்நாடகா.
1 min |
February 1-15, 2020

Aanmigam Palan
ஆனந்த வாழ்வருளும் ஆறுபடையப்பா...
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதை மாற்றி ஆர்ப்பரிக்கும் வங்கக் கடலின் ஓரம் சென்னை நகரத்தில் உள்ள பெசன்ட் நகரில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயில்.
1 min |
February 1-15, 2020

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
227. விச்வாத்மநே நமஹ (Vishwaathmane namaha)
1 min |
February 1-15, 2020

Aanmigam Palan
ரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் ஏழுமலையான் தரிசனம்!
உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை, சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாய் கொண்டு சூரிய நாராயணன் என்றும் சொல்வார்கள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக சிவாகமங்கள் கூறுகின்றன.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
மனவருத்தம் தீர்க்கும் வேல்விருத்தம்
தை மாதம் முருகப்பெருமானுக்கு உரிய மாதம் ஆகும். இம்மாதத்தில் குமரன் இருக்கும் தலம் தோறும் விழாக்கள் வெகுசிறப்பாய் நடைபெறும்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
மணவாழ்வு அருளும் மகாதேவி - மேலூர், சென்னை
திருவுடையம்மன் அருள் வழங்கும் தலம், மேலூர். சென்னை - மீஞ்சூர் சாலையில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேலூர்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
புவனம் முழுதும் பூத்தவளே
அறமும் அன்பும் வெவ்வேறு திசையாக இருந்த போதும் கணவன் மீதும் குழந்தைகள் மீதும் மிகுந்த பற்றுடையவளுமாய் உமையம்மை இருக்கிறாள் என்றாலும் இதிலிருந்து முற்றிலும் மாறார்வளாய், வைராக்யத்தை உடையவளாய், உயர்வர உயர்ந்தவளாய் மாதவத்தை செய்பவளாயும் அவளே இருக்கின்றாள்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
பிறவியை நாடாதிருக்க அருள் புரிவாயே!
திருவாடானை கோயில் ஈசன் சந்நதிக்கு அருகே நகர்கிறோம். இரண்டு படிகள் ஏறிக் கருவறை மண்டபத்தை அடைகிறோம்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
பரதன்
ஒன்று, மூன்று, ஆயிரம், கோடி வாரிவாரி, யார் கேட்டாலும் ஞானத்தையும் பொருளையும் வழங்கியவர் 'திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்'. அவர் சொன்ன தகவல் இது.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
பொழுது கண்டிரங்கல்...
வள்ளுவர் இன்பத்துப் பாலில் தலைவனைப் பிரிந்த தலைவி, பிரிவுத் துயரால் வருந்துவதாக பொழுது கண்டிரங்கல்' என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
நாவுக்கரசர் போற்றிய நல்லூர் நாயகன் - திருநல்லூர, கும்பகோணம்
திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார். தன் நடை தளரும் வயதிலும் கூட உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
நல்வாழ்க்கை அருள்வார் கல்யாண கந்தசுவாமி
வள்ளி தெய்வானையுடன் திருமணத்திருக்கோலத்தில் முருகப் பெருமான் திருவருள்புரியும் திருத்தலம் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ளது.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
திருவள்ளுவர் போற்றும் திவ்ய தேசம் தாடாளன்
அருகில் இருப்பது யார் என்பது கூட தெரியாத மை இருள். மிதமான சந்திர ஒளியை துணையாக கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள் அந்த இருவரும். புதர்கள் மண்டி இருந்த இடமாக பார்த்து, மறைந்து மறைந்து சென்றார்கள்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
திருமண யோகம் அருள்வாள் கோலவிழியம்மன்
ஒரு சமயம் கயிலங்கிரியில் பிரணவத்திற்கு பொருள் கேட்டாள், உமையன்னை. ஈசன் அதற்கு பொருளுரைத்த போது அங்கே தோகை விரித்தாடிய மயிலின் அழகில் கவனம் செலுத்தினாள் உமை. அதனால் கோபம் கொண்ட ஈசன் தேவியை மயிலாய் மாறிட சாபமிட்டான்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
திருமண பாக்யம் கிட்டச்செய்வார் திருவிடவெந்தை நித்யகல்யாணப்பெருமாள்
காலவ மகரிஷிக்குப் பிறந்த 360 பெண்களையும் தினம் ஒருத்தியாக பிரம்மச்சாரி வடிவில் வந்து மணந்து, முடிவில் வராகமூர்த்தியின் வடிவில் 360 கன்னியரையும் ஒருவாக திருமகள் வடிவாக்கி, தன் இடப்பாகத்தில் ஏற்றருள்கிறார், வராக மூர்த்தி. திருவாகிய மகாலட்சுமியை இடப்புறம் ஏற்றதால் இத்தலம் திருவிடவெந்தை என்றாயிற்று.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
சூரியன் உணர்த்தும் தத்துவ ரூபம்!
இந்திய கலாசாரம் சூரிய வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது
1 min |
1-15-2020

Aanmigam Palan
சுவாமியே சரணம் ஐயப்பா!
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
சிவமாகி நின்ற சிவவாக்கியர்
சிவசிவா! அய்யோ ஆள் கொல்லி பூதம், ஈசனே என்னை காப்பாற்று வாய்'' எதையோ பார்த்து பயந்துப்போய் ஓடி வந்தார் அந்த மனிதர்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
சிவனருள் கிட்டச் செய்யும் திரிசூல வழிபாடு
சிவபெருமானுக்குரிய படைக்கலங்களுள் முதன்மை பெற்றது சூலமாகும். அது தலைப்பகுதியில் மூன்று கூர்மையான பகுதிகளைக் கொண்டிருப்பதால் முத்தலைச் சூலம் என்று திரிசூலம் என்றும் அழைக்கப்படுகின்றது.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
கூரத்தாழ்வான்
குருபக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் கூரத்தாழ்வான்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
கன்னியாகுமரி மாவட்டைத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
உலகெங்கும் பரவிய காளி வழிபாடு
இடாகினி - ஜப்பானிய டாகினி தென்
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
உனை தவிர வேறு கதியில்லை கதிர்நரசிங்கனே
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது கொத்தப்புள்ளி கிராமம். இங்கு பழமை வாய்ந்த கதிர்நரசிங்க பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
இல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்
அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தி கல்யாண காமாட்சியாக அருட்கோலம் காட்டும் தலமே தர்மபுரி மாவட்டத்திலுள்ள தகடூர் எனும் ஊராகும்.
1 min |
January 16 - 31, 2020

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தனுக்கு 1000 நாமங்கள்
1 min |