Facebook Pixel Read Religious-Spiritual from Best selling Magazines and Newspaper

Try GOLD - Free

Religious-Spiritual

Aanmigam Palan

Aanmigam Palan

இறைவர் செம்பாகத்து இருந்தவளே...

ஒரு சமயம் அபிராமி பட்டரின் பங்காளிகள் தங்களுக்கான சொத்தை தனித்தனியே பிரித்து எடுத்துக் கொள்ள முடிவு செய்தனர். அது அவரவர் விரும்பிய படி அமையாமையால் வாய் வார்த்தை முற்றிகை கலப்பில் முடிந்தது.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கனகசபை மேவும் எனது குருநாதா

க்ஷேத்ரக் கோவைப் பாடலில் கும்பகோணம், திருவாரூரை அடுத்து சிதம்பரத்தைக் குறிப்பிடுகிறார், அருணகிரிநாதர். சைவ சமயத்தவர் 'கோயில்' என்று கூறினால் அது சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலையே குறிப்பதாக அமையும். தேவார மூவர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர் அனைவராலும் பாடப்பெற்ற திருத்தலம்.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

திருக்குறளில் கை!

திருக்குறளில் கை என்ற உறுப்பு பல குறள்களில் பொருளைச் செழுமைப்படுத்தும் வகையில் பொருத்தமாக இடம்பெற்றுள்ளது. ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் திருக்குறளை எழுதக் கைகொடுத்ததால் கைமீது வள்ளுவருக்கு அதிக நேசம் வந்ததோ?

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

ஊருக்கு ஒன்றாக ஊரைக் காத்த பிடாரி

தமிழகக் கிராமங்களில் 'ஊருக்கொரு பிடாரியும் ஏரிக்கொரு ஐயனாரும் வேண்டும்' என்று சொல்வதில் இருந்து ஒவ்வொரு ஊரிலும் பிடாரி அம்மனுக்குக் கோயில் இருந்தது உண்மையாகிறது.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சோமசூக்தப் பிரதட்சிணம்

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின் போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்' அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வீரபத்திரர்

மந்திர சாஸ்திரங்களில் உருவில் பெரியதாகவும் அட்சர எண்ணிக்கையில் ஆயிரம் கொண்டதாகவும் உள்ள யந்திரம் வீரபத்திரருக்கே உரியது. மற்ற தெய்வங்களுக்கும் இவ்வளவு பெரிய யந்திரம்.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மகா பிரதோஷ விழா

சனி பிரதோஷம் 1 8 2020

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மகாசக்தியின் மகத்துவமிக்க நான்கு வடிவங்கள்

அம்பிகை சதுராத்மாவாக இருக்கிறாள். ஆத்மோபதிஷத்தில் ஆத்மா அந்தராதமா, ஞானதமா, பரமாத்மா என்ற நான்கு வித மாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே தேவி.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நலம் கொண்ட நாயகி

உவகத்தை பிரம்மா படைக்கின்றார், விஷ்ணு காக்கின்றார் ருத்ரன் அழிக்கின்றார், இவர், படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ் ணுவையும், அழிக்கவல்லவர், இவரை ஆகமம் மஹாருத்ரர் என்கிறது.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சோமசூக்தப் பிரதட்சிணம்

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோ ஷத்தின் போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப்பிரதட்சிணம்' அல்லது சோமசூக்தப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அறிவோம் ஐவகை பிரதோஷங்கள்

பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: 1.நித் தியப் பிரதோஷம், 2.பக்ஷப் பிரதோஷம், 3.மாதப் பிரதோஷம், 4.மகா பிரதோஷம், 5.பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

உத்யோக வரமருளும் உத்யோக நரசிம்மர்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான கவாமிமலையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புள்ளம்பூதங்குடி. இங்கு உற்றவர் வல்வில் ராமர். சதுர் புஜங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த ராமர் ஸ்ரீராமனுக்கும் க்ரித ராஜனுக்கும் ப்ரத்யட்ச மானவர். தாயார் பொற்றாமரையாள். ராமர் சயன கோலத்தில் கிழக்கு முகமாக பள்ளிகொண்டிருக்கிறார்.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

264. விவிக்தாய நமஹ (Vivikthaaya namaha)

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றி தரும் வாராகி வழிபாடு

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே, தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராகி தேவி.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வெண்ணீற்றின் மணம் கமழும் சேக்கிழார்!

பாலாறு பாயும் தொண்டை நாட்டிலுள்ள இன்றைய சென்னை - குன்றத்தூரான புலியூர் கோட்டமெனும் தலத்தில் சேக்கிழார் குடியினர் வசித்து வந்தனர்.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மணலுக்குள் புதைந்திருந்த மகேசன் வெளிவந்தார்!

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பெருமல்லபடு என்ற கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்த மணல்பாங்கான இடத்தை தோண்டியபோது பெரிய சிவன் கோயில் இருப்பதை ஊர் மக்கள் கண்டறிந்துள்ளனர்.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வரும்முன் காப்பாள் பள்ளூர் வாராஹி

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபரா சக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. காசியில் தனிக்கோயில் கொண்ட இந்த தேவிக்கு பள்ளூரிலும் ஒரு ஆலயம் உள்ளது.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பொன்னான வாழ்வு தரும் பொன்விளைந்த களத்தூர்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழியாக இருக்கலாம். ஆனால், கோயில்களை பராமரிக்கவே ஊர்கள் உருவானது என்பது சான்றுகள் மூலம் தெரிய வருகிறது. அப்படி திருக்கோயில்கள் பெருமைகளை உரைக்கவும் தன்னை உருவாக்கிக் கொண்ட ஊர்களில் தனி சிறப்போடு பொன்னை விளைவித்து செல்வ செழிப்பை தந்த ஊர்தான் பொன்விளைந்த களத்தூர்.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

திருவேங்கடவனாக காட்சியளித்த திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி

காவிரிபாய்ந்து வளம் சேர்க்கும் பிரதேசம். காவிரி கரை யோர நந்தவனங்களில் பூத்த மலரோடு தமிழும் மணம்வீசிக் கொண்டிருந்தது. தமிழகத்தின் ஜீவ நாடியான அந்த காவிரிக்கு இன்று என்ன கோவமோ தெரியவில்லை.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

செழிப்பான வாழ்வருளும் சித்தாத்தூர் வாராஹி

சாளுக்கிய மன்னர்கள் காலத்திலிருந்து சப்த மாதர்கள் வழிபாடு தொடங்கி இருந்தாலும் குறிப்பாக அன்னை வாராஹி, கிராம எல்லை தேவதையாக அப்போதிலிருந்தே திகழ்கிறாள்.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மூத்தவளாக தியானிக்க மோட்சம் அருள்வாள்

திருமணம் செய்து கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் பெற்றோருக்கும் தன் மகளுக்கு புகுந்த வீட்டில் கிடைக்கப் போகும் வாழ்க்கை பற்றிய ஒரு கனவும், கவலையும் இருக்கும்.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

சென்னை, நங்கநல்லூரில் ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கின்றார். முப்பத்தியிரண்டு அடி உயரமுடைய ஒரே கல்லினால் ஆன சிலையாக உள்ளார்.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்

ஓடிஸா மாநிலம், புவனேஷ்வர், ஹிராபூர்

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சமயம் வளர்த்த நாயன்மார்கள்

கிழக்கில் சூரியன் உதிக்கும் பேரழகை முகம் முழுதும் பூரிப்பு பொங்க பார்த்த படி நின்றிருந்தார், சுந்தமூர்த்தி சுவாமிகள்.

1 min  |

June 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி

பராசக்தி பக்தர்களைக் காக்க வேறு திருக்கோலங்களைத் தாங்கியருள்கிறாள் அகிலாண்ட கோடி பிர மாண்ட நாயகியின் திருக் கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.

1 min  |

June 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

குறிஞ்சி கடவுள்

இந்த ஐந்து நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. முதல் என்பது வரிசையினால் அல்ல; காலத்தினால் முதன்மையானது; பழமையானது. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது.

1 min  |

June 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நோய் நீக்கும் யோகினி ஏகாதேசி!

மணிகளின் அற்புதமான நாதம் மனதை மயக்கியது.

1 min  |

June 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நெற்கதிரை காத்த குழலி அம்மன்

செய்துங்கநல்லூர் கிராமத்தில் பெரும் நிலக்கிழார் சுந்தர மூர்த்தி அய்யர். இவரிடம் பல பேர் பணியாளர்களாக வேலைப்பார்த்து வந்தனர். இருப்பினும் விவசாய நிலங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த பக்கத்து கிராமமான வேலங்காடு என்ற ஊரைச்சேர்ந்த பெரியமாடன், மாடத்தி தம்பதியினர்தான் நம்பிக்கைக்கு உரியவர்களாக திகழ்ந்தனர். இவர்கள் வயல் வேலை மட்டுமன்றி, வீட்டில் உள்ள கால்நடைகளையும் பராமரித்து வந்தனர்.

1 min  |

June 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

விதை தெளிக்கும் ஈசன்

புதுவை மாநிலம் காரைக்கால் நகரில் உள்ளது திருத்தெளிச்சேரி. இங்குள்ளது பார்வதீஸ்வரர் கோயில். இத்தல ஈசன் பெயர் பார்வதீஸ்வரர். அம்பாள் பெயர் பார்வதி அம்மை மற்றும் சுயம்வரதபஸ்வினி என்பதாகும்.

1 min  |

June 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வயலும் தெய்வங்களும்

பயிர்சாகுபடி என்பது சாகுபடி காலத்தில் விவசாயிகளால் மேற் கொள்ளப்படும் பல செயல்களை உள்ளடக்கியதாகும்.

1 min  |

June 16, 2020