Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Religious-Spiritual

Aanmigam Palan

Aanmigam Palan

அழகன் முருகனின் அபூர்வ வடிவங்கள்

அழகன் திருமுருகப் பெருமானின் திரு உருவை வருணித்து ஆதிசங்கரர் தமது சுப்பிரமணிய புஜங்கத்திலும், அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலி வெண்பாவிலும், பாம்பன் சுவாமிகள் சண்முகக் கவச நூலிலும், திருப் போரூர் சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூர் சந்நதி முறையிலும், அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் தம் திருவருட்பாவிலும், கந்த சஷ்டி கவசம் தந்தருளிய தேவராய சுவாமிகளும் அற்புதமாகப் பாடி அருளியுள்ளார்கள்!

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

எட்டெழுத்தைத் தட்டிப் பறித்த பங்குனி உத்திர இரவு

பங்குனி உத்திரத் திருவிழாமிகவும் பழமையும் பெருமையும் உடையது. பன்னூறு ஆண்டுகளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது.

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

பதின்மூன்றாம் நூற்றாண்டில் அந்நியப் படையெடுப்பு நடந்தபோது, திருவரங்கம் நம்பெருமாளுக்கும் அறநூல்களுக்கும் பேராபத்து ஏற்பட்டது. அந்நிலையில், பிள்ளை லோகாச்சாரியார் என்னும் வைணவ குரு, திருவரங்கம் உற்சவர் நம்பெருமாளைத் திருவரங்கத்தில் இருந்து பாதுகாத்து, வேறு பாதுகாப்பான இடத்துக்கு எழுந்தருளப் பண்ணிச்சென்றார்.

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

கிராம தெய்வ வழிபாட்டில் அறுபத்துமூவர்

நாட்டுப்புறத் தெய்வங்களான வீரன், ஐயனார், காளி, பிடாரி, முதலிய தெய்வங்கள் காவல் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன.

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றத்து குமரன்

காவடி எடுத்துவரும் முருகனடியார்கள் ஆடிப்பாடிக் கொண்டு பழநி மலைக்குச் செல்கிறார்கள். அடியார்கள் உள்ளத்தில் சரவணபவ' என்னும் திருநாமம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பழநி மலையில் முருகன் அருளைப் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பங்குனி உத்திர நன்னாளன்று பழநி முருகன் திருத்தேர் விழா நடைபெறும் அழகைத்தான் 'பங்குனித் தேர் ஓடும் மலை' என்று பாடுகிறார்கள்.

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அநுபூதியில் அடைவித்து அருள்வாயே!

தமது க்ஷேத்ரக் கோவைப் பாடலில் அருணகிரியார், இருபத்திரண்டாவது திருத்தலமாக கரூர் என்று இன்று அழைக்கப்படும் கருவூரைக்குறிப்பிடுகிறார்.

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

நாம அமுத சாகரம் நாமதேவர்

தெய்வ பக்தியும், ஆன்மிக சிந்தனையும் கொண்ட மகா யோகியர், ஞானியர் பலரை நம் பாரதம் கண்டிருக்கிறது.

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அறுபத்து மூவரும் பொள்ளாப் பிள்ளையாரும்

சிவனடியை இடையறாது சிந்தித்து, மேதினியில் செம்மைசேர் திருவாழ்வு வாழ்ந்து முக்தியடைந்து, உலகில் நிலைத்த புகழுடன் விளங்குபவர்கள் அறுபத்து மூன்று அடியார்கள். இவர்கள் விநாயகப் பெருமானைத் தனியாகத் துதித்துப் போற்றிய பாடல்களோ, பாடியதாக வரலாறுகளோ ஏதும் இல்லை. என்றாலும் அறுபத்து மூவர் வரிசையில் முதல்வராக விநாயகப் பெருமானும், இறுதியில் அவருடைய அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியும் இருக்கக் காண்கிறோம்.

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

'சரணம் சரணம்' என நின்ற நாயகி

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 78

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

ஸ்ரீ ராமர் இல்லாத ஸ்ரீராமர் ஆலயம்

மத்திய பிரதேசத்தில் ஓடுகின்ற நதிகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது பெட்வா' என்று சொல்லக் கூடிய நதியும் ஒன்று. இதில் ஓடுகின்ற நதிநீர் வானத்தைப் போல நீலநிறமாக இருக்கும். இந்த நீல வண்ண நதிக்கரையிலே, நதியின் மெல்லிய தென்றல் காற்றினிலே, அமைதியான சூழ்நிலையில் அமைந்திருப்பது 'ஓர்ச்சா' என்ற நகரமாகும். இந்த நகரத்திலே பளிங்குக்கற்களாலான பலவிதமான அரண்மனைகள் கண்களைக் கவரும்படியாக அமைந்திருக்கின்றன.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

ருத்திராட்சத்தை நிறைகட்டிய லீலை

மதுரையில் சோமசுந்தரப் பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிய நடத்திய திருவிளை யாடல்கள் அறுபத்து நான்காகும். அவற்றைத் தொகுத்து திருவிளையாடற் புராணம் என்னும் பெயரில் புலவர்கள் அழகிய நூலாகப் பாடியுள்ளனர். அதே போல் திருவாரூரில் தியாகேசப் பெருமான் அன்பர்களுக்காகப் புரிந்து அருள்விளையாடல் முன்னூற்று அறுபத்தைந்து ஆகும். அவற்றை வடமொழியில் தியாகராஜலீலை என்னும் நூலாகப் பாடியுள்ளனர். இதில் அனேக அற்புதக் கதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றாக உருத்திராட்சத்தை நிறைகட்டிய லீலை என்னும் திருவிளையாடல் இடம் பெற்றுள்ளது.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

ருத்திராட்சத்தைப் போற்றிய மாணிக்க நாச்சியார்

முன்னாளில் கோயிற் பெண்கள் என்னும் திருக்கூட்டத்தார் ஆலயப்பணியாளர்கள் கூட்டத்தில் இருந்தனர். இவர்கள் அந்தக் கோயிலில் இருக்கும் இறைவனைத் தனது கணவனாக தலைவனாக எண்ணி வாழ்ந்தனர். இவர்கள் பதியிலார் என்றும் அழைக்கப்பட்டனர்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

பாண்டிய நாட்டில் பூத வழிபாடு

தென் தமிழ்நாடான பாண்டிய மண்டலத்தில் பூத வழிபாடு தனிச் சிறப்புடன் இன்று கூட இருந்துவருகின்றது. குறிப்பாக மதுரையில் பூத வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. சிவபெருமான் அம்பிகையை மணக்க வந்தபோது, அனேக வெள்ளம் (அளவற்ற எண்ணிக்கை) பூதர்களோடு வந்தார் என்றும், அப்பூதங்கள் பாண்டிய நாட்டின் அழகில் மயங்கி, ஆங்காங்கு கோயில் கொண்டனர் என்று கூறப்படுகிறது.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

வித்தியாசமாய் சிவலிங்கங்கள்!

1. சிரசாசனம் செய்யும் கோலத்தில் சிவலிங்கம்

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

பஞ்சபூத தலங்களில் அம்பிகை

பஞ்சபூதத் தலங்கள் என்றாலே அங்கே கொலுவிருக்கும் ஈஸ்வரன் தான் நம் மனக்கண்ணில் தோன்றுவார். ஐயனுடன் இணைந்து அத்தலங்களில் அருட்பாலிக்கும் அம்பிகையரை இங்கு தரிசிக்கலாம்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

சிவவழிபாட்டில் பூதங்கள்

சிவபூஜா பத்ததி நூல்களில் சிவவழிபாட்டின் அங்கமாக பூதர்கள் வழிபாடு நடத்த வேண்டு மென்று கூறப்படுகிறது. தினசரி பூஜைகளில் அஷ்டபூதங்கள் எனப்படும் எண் பூதங்கள் பூசிக்கப்பட்டு அவர்களுக்கு பலி அளிக்கப்படுகிறது. இவர்கள் சிவாசனத்தில் இடம் பெற்றுள்ளது.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

சிவராத்திரியின் தத்துவம்

சிவன் என்றால், முழுமையானது, மங்கலகரமானது என்று பொருள். சிவன் என்ற சொல்லிற்கு “எது இல்லாததோ அது” என்று அர்த்தம். சிவ ராத்திரி என்பது மங்கள ராத்திரி என்று வரும்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

செஞ்சடை வேடுவன்

சிவபெருமான் வேடுவனாகத் தோன்றி அன்பர்களுக்கு அருள்பாலித்ததை அநேகத்தலபுராணங்கள் குறிக்கின்றன. ஊழிக்காலம் முடிந்து உலகைப் படைக்கத் தொடங்கிய வேளையில் சிவபெருமான் வேடனாகத் தோன்றி பிரம்மனுக்கு அருள் புரிந்தான் என்று குடந்தைப் புராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோருக்கு வழிகாட்டவும், பகைவர்களை அழிக்கவும் வேடனாகத் தோன்றியதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. பெருமான் வேடனாகத் தோன்றி அருள்பாலித்த வரலாறுகள் சிலவற்றைக் கண்டு மகிழலாம்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

சடாரண்ய தலங்கள்

காஞ்சியில், காமேஸ்வரிக்கும் ஏகாம்பரேஸ்வரனுக்கும் திருமண ஏற்பாடு கோலாகலமாக நடக்க ஆரம்பித்தது. உலக அம்மைக்கும், அப்பனுக்கும் நடக்க விருக்கும் திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் யட்சர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் கூடினார்கள். கூட்டம் அதிகமானால் அமளி துமளியும் அதிகமாகத்தானே இருக்கும்? இந்த அமளி துமளிக்கு நடுவே, இறைவனை வழிபடுவது என்பது, புலன் அடக்கிய முனிவர்களுக்கும் கைவராத காரியம் அல்லவா?

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

சிவயோகம்

குமரி முதல் இமயம் வரை சிவவழிபாடு பரந்துள்ளது. வேத வேதாந்த நூல்கள், புராணம், இதிகாசம், ஆகமம், காவியம், தர்ம சாஸ்திரம் என அனைத்தும் சிவ தத்துவத்தை பலவிதங்களில் விவரிக்கின்றன.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

காஞ்சிபுரம் யோக ஸ்தானத்து லகுளீசரம்

யோகாசாரிய மதம் யோகங்களைப் போற்றி அட்டமா சித்திகளை வெறுத்து இறைவனோடு கலந் திருக்கும் நிலையே முத்திப்பேறு என்று கூறுகிறது. யோகத்தின் படிகள் 1. இயமம், 2.நியமம், 3.ஆதனம், 4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம், 6.தாரணை, 7.தியானம், 8. சமாதி என்று எட்டாகும். இவற்றை முறையே பயின்று கைவரப்பெற்றவர் கரணங்கள் இறந்து சாக்கிரா தீதத்தில் தன்னிலையை அறிந்து தன்னை மறந்திருக்கும் நிலையில் நிர்விகல்ப சமாதி எனும் பேரின்ப நிலையை அடைவர்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

தந்தையும் மகனும் உருவாக்கிய பேலூர் கலைக்கோயில்!

கர்நாடக தேசம் ஹொய் சல அரசர்களால் ஆளப்பட்ட காலம் அது. விஷ்ணுவர்த்தனர் என்பவர் பேரரசராக இருந்து, நல்ல முறையில் ஆட்சி செலுத்தி வந்தார்; கலைகளையும் ஆட்சி கலைஞர்களையும் நன்கு ஆதரித்து, கலைகள் செழித்து வளரும்படியாக செலுத்தி வந்தார்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

காரடையான் நோன்பு 14.3.2021

காரடையான் நோன்பு காட்டும் வாழ்வியல் ரகசியங்கள்

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

அறிவதற்கு அரிதான வேதாந்தக் கருத்துகளைப் பாமரனும் புரிந்து கொள்ளும் படி எளிய உலகியல் உதாரணங்கள் மூலம் விளக்க வல்லவர் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய சிம்மாசனம் டாக்டர் ஸ்ரீ உவே கருணாகராச்சாரியார் சுவாமிகள்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

(லிங்கோத்பவம்) - சிவம் லிங்கமாக மாறிய மகாசிவராத்திரி

பார்வதி தேவி நம் பொருட்டு கௌதம மகரிஷியிடம் ஒரு கேள்வியை கேட்டாள். அதாவது, இந்த பூவுலகில் மகா சிவராத்திரி என்கிறார்களே அது என்ன?

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

எத்தனை கோடி இன்பம்!

புனிதம் நிறைந்த இந்த மனித வாழ்வின் பொருள் தெரியாமலேயே, பல பேரின் வாழ்க்கை முடிந்து வருகிற பரிதாபத்தைத் தான் அனைவரும் அறிந்த கீழ் கண்ட பாடல் எடுத்துரைக்கின்றது.

1 min  |

February 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

காவிரியாய்-காலாறாய்-கழியுமாகி

சிவபெருமாள் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற நிலையை விரிவாகக் கூறித்துதிக்கும் பாசுரம் திருநாவுக்கரசரின் “நின்ற திருத்தாண்டகம்” ஆகும்.

1 min  |

February 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

திருக்குறளில் படமெடுக்கும் நாகம்!

உலகெங்கும் நாகங்கள் தென்படுகின்றன. நஞ்சுள்ள நாகங்கள், நஞ்சில்லாத நாகங்கள் எனப் பாம்புகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. திருக்குறளிலும் பாம்பு மூன்று குறள்களில் ஊர்ந்து வருகிறது. பொருட் பாலில் இரண்டு இடங்களிலும் காமத்துப் பாலில் ஓர் இடத்திலும் நாகத்தைப் பற்றிப் பேசுகிறது வள்ளுவம்.

1 min  |

February 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

நீரும் நெருப்புமாகி ஆடும் பிரான்

செம்பொருட்சோதித் தீயாக விளங்குபவன் சிவபெருமான். அவன் ஓயாது உலகம் இயங்கும் பொருட்டு ஆனந்த மாநடம் ஆடிக் கொண்டே இருக்கின்றான். அவன் அருளாக வெளிப்பட்ட பராசத்தியின் வடிவமாகத் திகழ்வது தண்ணீராகும். சிவபெருமான் நீரோடு இணைவது சிவசக்தி சங்கமமாகும். இதுவே உலக உயிர்களிடத்தில் பரஸ்பர இன்பத்தை வளர்ப்பதாகும்.

1 min  |

February 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

இறந்தவரை பிழைக்க வைக்கும் இரக்கமிகு கலைவாணி!

வசந்த பஞ்சமி 16-2-2021

1 min  |

February 16, 2021