Religious-Spiritual
Aanmigam Palan
திருவடிசூலம் அன்னையின் திருவடியே சரணம்
பரன், பரை என்பது திருமூலர் வாக்கு.
1 min |
July 16, 2021
Aanmigam Palan
திருப்பழனத்து பகவன் பரமேச்சுவரன்
பழனம் என்ற சொல் வயல், மருதநிலம், பொய்கை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.
1 min |
July 16, 2021
Aanmigam Palan
தட்சிணாயனப் புண்ணிய காலம்
நல்ல காலத்தில் இரு வகை உண்டு ஒன்று சுபகாலம், நறைவதானது பண்ணைய காலம்
1 min |
July 16, 2021
Aanmigam Palan
குரு பூர்ணிமா (வியாச பூர்ணிமா) 24-7 2021
ஆனி மாத அமாவாசைக்கும் ஆடி மாத அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்துக்கு ஆஷாட மாதம் என்று பெயர்.
1 min |
July 16, 2021
Aanmigam Palan
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா
ஆடிச்சூறைகாற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் இது.
1 min |
July 16, 2021
Aanmigam Palan
அகிலம் காக்க ஆடியில் தவமியற்றிய அன்னை
ஸ்ரீ கோமதி அம்மன் அம்மன் உடனுறை ஸ்ரீ சங்கர நாராயணர் கோயிலுக்கு ஒரு முறை சென்று தரிசித்தாலே போதும்.
1 min |
July 16, 2021
Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்
354. வ்ருத்தாத்மனே நமஹ (Vriddhaathmane namaha)
1 min |
July 1, 2021
Aanmigam Palan
கொடுத்து மகிழும் அவதாரம் கூர்மம்
கூர்மம் அவதார ஜெயந்தி (6.7.2021)
1 min |
July 1, 2021
Aanmigam Palan
அனைத்து செல்வமும் தரும் அபரா (அஜலா) ஏகாதசி 5.7.2021
ஒருவன் இறைவனை உணர வேண்டும் என்று சொன்னால், தவம் செய்ய வேண்டும். ஆனால், தவம் செய்வது எளிமையான செயல் அல்ல.
1 min |
July 1, 2021
Aanmigam Palan
கரியுரிநாதர்
யானை அசுரனை அழித்த பிரான். கஜசம்ஹாரர்.
1 min |
July 1, 2021
Aanmigam Palan
அழிவற்ற திருவடியை எனக்குத் தந்தருள்வாயா!
அருணகிரிநாதரின் க்ஷேத்ரக் கோவைப் பாடலில், இருபத் தெட்டாவதாக தென் சிவாலயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ரத்னகிரி மலையை இனிக் காண்போம்.
1 min |
July 1, 2021
Aanmigam Palan
மனமென்ற போர்க்களம்
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் 4 (பகவத் கீதை உரை)
1 min |
July 1, 2021
Aanmigam Palan
நம் செந்தில் மேய வள்ளி மணாளன்
தமிழகத்து சிவாலயங்களில் பெரும் பாலும் ஸ்ரீவிமானத்துக்குப் பின்புறம் திருச்சுற்றில் வள்ளி தேவசேனை உறை முருகப்பெருமானின் தனித்த ஆலயத்தைக் காணலாம்.
1 min |
July 1, 2021
Aanmigam Palan
ஆனித் திருமஞ்சனத்தில் தில்லை தரிசனம்
சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சனம் 14-7-2021
1 min |
July 1, 2021
Aanmigam Palan
வெற்றி மேல் வெற்றி தரும் கவசங்கள்
"என்ன தான் மிக தைரியமானவனாக இருந்தாலும் ஒரு போர்வீரன் போர்புரியும் போது இரும்பு (அ) செப்பிலான கவசத்தை தன் உடலின் மீது அணிந்து சென்றால்தான் எதிரி பிரயோகிக்கும் ஆயுதத்தால் பாதிப்பு ஏற்படாமல் எதிர்த்து நின்று போரில் வெற்றி கொள்ள முடியும்.
1 min |
July 1, 2021
Aanmigam Palan
வெற்றித் தெய்வம் வாராஹி
வாராஹி நவராத்திரி: 10-7-2021 முதல் 18-7-2021 வரை
1 min |
July 1, 2021
Aanmigam Palan
மயில்
அனைத்துக்கும் அதிபனான நம் இறைவனது அனந்தக் கோடி படைப்புகளில் மயிலும் ஒன்று, அற்புதமான பறவை, அதனுடைய தோகையின் அழகைக்கண்டு, மெய்மறந்து தெய்வத்தைத் தரிசிப்பவர்கள் அனந்தக் கோடி! முருகப்பெருமானுக்கு மயில் வாகனமாக இருந்து பக்தர்களால் பெருமையுடன் தரிசிக்கப்படுகிறது.
1 min |
June 16, 2021
Aanmigam Palan
முத்கலர்
பொறுமை! இது எல்லோருக்கும் வராது. அதுவும் இன்றைய கால கட்டத்தில், சொல்லவே வேண்டாம்.
1 min |
June 16, 2021
Aanmigam Palan
திருமூலர் திருமந்திரம் சுட்டும் சிவவடிவங்கள்
திருக்கயிலாய மலையின் பெருங்காவல் தலைவராகிய திருநந்தி தேவரின் திருவருள் பெற்ற சீடர்களில் ஒருவனாகவும் அணிமா முதலிய எட்டு வகையான சித்துக்களும் கைவரப் பெற்ற சிவயோகியார் ஒருவர் தென்னாடு நோக்கி சென்றபோது தில்லை தரிசனம் கண்டார்.
1 min |
June 16, 2021
Aanmigam Palan
தெளிவு பெறுஓம்
"சித்திரையிலோண முதற் சீரானியுத்திரமாம் சத்து தனுவா திரையுஞ் சார்வாரும்-பத்திவளர் மாசியரி கன்னி மருவு சதுர்த்தசிமன் றீசரபிஷேகத் தினமாம்”
1 min |
June 16, 2021
Aanmigam Palan
குன்றத்துக் குமரன் மருதத்து மருமகனான வரலாறு
குன்றத்துக் குமரன் மருதத்து மருமகனான வரலாறு
1 min |
June 16, 2021
Aanmigam Palan
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
விழுந்தன. அவ்வளவுதான்! துர்வாசர் முத்கலரைத் தேடி வந்து விட்டார். (இந்த இடத்தில் துர்வாசரின் தோற்றத்தை, வியாசர் விரிவாகவே வர்ணிக்கிறார்) திகம்பரர்; பைத்தியம் பிடித்தவரைப்போல, நிலையில்லாத வேடம் தரித்தவர்; தலை மயிர் இல்லாதவர்; பலவிதமான கடுஞ் சொற்களைச் சொல்பவர்.
1 min |
June 16, 2021
Aanmigam Palan
காய்ச்சல் நோய் போக்கிக் காப்பாற்றும் ஜூரேஸ்வரர்
ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்பதை நாராயண பட்டதிரி, நாராயணீயத்தில் வேண்டுகின்றார்.
1 min |
June 16, 2021
Aanmigam Palan
ஆயுள் தோஷத்திலிருந்து காத்த ஆழியான்
சுதர்சன ஜெயந்தி 20.6.2021
1 min |
June 16, 2021
Aanmigam Palan
ஆழ்வார்கள் போற்றிய சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி (20.6.2021)
1 min |
June 16, 2021
Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
1 min |
June 16, 2021
Aanmigam Palan
நக்கீரர் எனும் நல்லவர்
நக்கீரர் எனும் மொழி அரசனின் பொருள் பொதிந்த நூல்களிலிருந்து சிறு துளியேனும் தரவேண்டும் என்ற நோக்கமே இக்கட்டுரை எழுதக் காரணம்.
1 min |
May 16, 2021
Aanmigam Palan
முக்கால ஞானம்!
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்
1 min |
May 16, 2021
Aanmigam Palan
மங்கல நாணில் திரு எனும் தாய்தெய்வம்
திருமணங்களில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி எனும் அணியைச் சூட்டுவது முக்கிய சடங்காகத்திகழ்கின்றது. அந்த தாலி கோர்க்கப்பெற்ற மஞ்சள் நூலினை மாங்கல்ய சூத்திரம் என்றும் மங்கல நாண் என்றும் கூறுவர்.
1 min |
May 16, 2021
Aanmigam Palan
கரும்பாய் இனிக்கும் குறள்!
திருக்குறளில் ஒவ்வொரு குறட்பாவும் கரும்பாய் இனிக்கிறது. ஒரு குறட்பாவில் கரும்பு என்ற சொல்லே நேரடியாகப் பயன்படுத்தப்பட்டு அது கூடுதலாய் இனிக்கிறது! கயமை என்ற நூற்றியெட்டாம் அதிகாரத்தில் வரும் குறள் அது.
1 min |