Newspaper

DINACHEITHI - KOVAI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வு
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், அது உலக நாடுகளுக்கு பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
மதுரை திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க.வினர் யாத்திரை
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப்பயணம் மூவரண தேசியக்கொடி யாத்திரை மதுரை பாஜக மேற்கு மண்டலம் சார்பில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது. இந்தப்
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோட்டில் கட்டிட கழிவுகளை கொட்ட வந்த டிராக்டரை சிறைப்பிடித்த மக்கள்
நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு
1 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிப்பு
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் : வானிலை நிலையம் அறிவிப்பு
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள்
சுனில் நரைன் புதிய சாதனை
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
திடீரென பிரேக் போட்ட டிரைவர் - படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கண்டக்டர் உயிரிழப்பு
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த அந்த பேருந்தில் கண்டக்டராக புதுக்கோட்டை மாவட்டம் விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பணியில் இருந்தார். மதுரையில் இருந்து புறப்பட்டதும் கண்டக்டர் கருப்பையா பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
1 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
தேனி மாவட்டத்தில் வைகை அணையின் மதகுகளை இயக்கி அதிகாரிகள் சோதனை
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் நவம்பர் மாதங்களில் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
1 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
ரெட் அலர்ட் எதிரொலி - கோவை, நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை
கோவை,நீலகிரிமாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டிமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தின.
2 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
மலேசியா மாஸ்டர்ஸ்: இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
சிறுதானிய இயக்கத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் அடையலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளதாவது :-
1 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
இளம்பெண்ணை கொலை செய்து சிறுமியை கடத்திய கள்ளக்காதலன்
கேரள மாநிலம் இடையூர் குன்னு பகுதியை சேர்ந்தவர் பிரவீனா (வயது 34). இவருக்கு முதலில் சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அவருக்கு கிரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து பிரவீனா, தனது கணவரை விட்டு பிரிந்து கிரிஷுடன் சென்று விட்டார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
கம்பம் சி.எஸ்.ஐ. உயிர்த்தெழுதலின் தேவாலயத்தில் பலிபீடம் மறுமங்கல படைப்பு விழா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் ஏ எம் சர்ச் தெருவில் அமைந்துள்ள சிஎஸ்ஐ உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் நேற்று பலி பீடம் மறுமங்கலபடைப்பு நிகழ்ச்சி மற்றும் நற்கருணை எனும் திடப்படுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில், அம்மாபேட்டை, சிறுவலூர், கோபி மற்றும் ஈரோடு வடக்கு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
1 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீசியதில் குழந்தைகள் உட்பட 25 பேர் படுகொலை
காசா,மே.27அகதிகள் முகாமாக செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப்படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:ரூ.8.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 பேருக்கு ரூ.8 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் குமார் வழங்கினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
அனுமதி இல்லாத கல்குவாரிகளை மூட வேண்டும்
தமிழகத்தில் சட்டப்பூர்வமல்லாத கல்குவாரிகளில் கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதும் சட்டத்திற்குப் புறம்பானது. 13 மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என ஜிகே வாசன் கூறினார்.
1 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
கயானா துணை ஜனாதிபதியுடன் சசி தரூர் சந்திப்பு: இரு நாடுகளின் உறவை பற்றி ஆலோசனை
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26பேர் பலியானதற்குபதிலடியாக, இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்ட முகாம், அரியலூரில் 2 நாள் நடைபெறுகிறது
உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்ட முகாம், அரியலூர் வட்டத்தில் வரும் மே 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது என அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
கர்நாடகத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை
கர்நாடகத்தில் தீவிரமடைகிறது, தென்மேற்கு பருவமழை. 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.5.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
நீலகிரி பகுதியில் பலத்த மழை மாயாற்றை ஆபத்தான முறையில் பரிசலில் கடக்கும் கிராம மக்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடமலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
சாலையில் பள்ளம் தோண்டிய நிலையில் கிடப்பில் இருக்கும் பணி
வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காததால் ரெயில் சுரங்கப்பாதை பணிகள் ஒரு வருடமாக நிறுத்தப்பட்டதால் 25 கிராம மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
சர்வதேச யோகா திருவிழா பேனர்களில் தமிழ் புறக்கணிப்பு
இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசியில் 10, பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு
தென்காசியில் 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
"எனது ஓய்வு முடிவை 5 மாதங்களுக்குள் அறிவிப்பேன் "
எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை என தோனி கூறினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of \"GCC Municipal Bonds\" on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.
2 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவான தகவலை இந்தியா கொடுத்துள்ளது
ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவானதகவலை இந்தியா கொடுத்துள்ளது- என ஜெகதீப்தன்கர் கூறினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
செயலியினை பதிவிறக்கம் செய்து தென்மேற்கு பருவமழை விவரங்களை அறிந்து கொள்ளலாம்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர். அழகுமீனா தகவல்
1 min |
May 27, 2025

DINACHEITHI - KOVAI
துருக்கி அதிபரை நேரில் சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்துருக்கி சென்றுள்ளார். அங்கு துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min |