Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

நீலகிரியில் கோடை சீசன் நிறைவு: 2 மாதங்களில் 6 லட்சம் பேர் வருகை

நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் வெளியூர்-வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனாலும் கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் குளிரான காலநிலையை அனுபவிப்பதற்காக மேலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

மேட்டூர் அணை பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

கோடைவிடுமுறையை யொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

திராவிட மாடல் அரசின் சாதனைகள்: தி.மு.க. பொதுக்குழு பாடல் வெளியீடு

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற இருக்கிறது. மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கமா? - ராமதாஸ் பரபரப்பு பேட்டி

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

கேரளாவில் மழைக்கு 34 பேர் பலி

ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மே மாதம் இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ராஜ்யசபா தேர்தல்: 2 இடங்களிலுமே அதிமுக போட்டி- வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் 6 எம்.பி. பதவிகளில் சட்டசபை பலத்திற்கு ஏற்ப தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு பா.ஜனதா ஆதரவுடன் 2 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

குன்னூர் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட 4 டன் பழங்கள் அகற்றும் பணி தீவிரம்

நீலகிரி,ஜூன்.2-நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதை யொட்டி பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டும் கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்றன.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

சாலை விபத்தில் 5 பேர் பலி; ஒருவர் காயம்

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 6 பேர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கட்டோலா அருகே ஐஐடி- மண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தனர்.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மாநிலங்களுக்கானது: யூகடன் கூட்டணி? தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம்

அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஐ.எஸ். இன்பதுரை, ம. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2026-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது, அ.தி.மு.க., தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படாது

ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்க கூடாது என பா.ஜ.க அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

2 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

உலக அழகி பட்டம் வென்ற தாய்லாந்தை சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீக்கு ரூ.8.50 கோடி பரிசு

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் உலக அழகி இறுதி போட்டி நடந்தது. இதில் தாய்லாந்தை சேர்ந்த 21 வயதான ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ உலக அழிகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய போர் விமானங்கள் இழப்பை மறைமுகமாக ஒப்புக்கொண்ட முப்படைத் தலைமை தளபதி

மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இந்திய போர் விமானங்கள் இழப்பை மறைமுகமாக ஒப்புக்கொண்ட முப்படைத் தலைமை தளபதி

மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை நீடிக்கும்

வானிலை ஆய்வு மையம் தகவல்

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

வந்தே பாரத் ரெயிலின் கால அளவில் அசௌகரியம் நீக்கம்?- ரெயில்வே விளக்கம்

சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

நைஜீரியாவில் பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

“ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” நடந்தது

புதுச்சேரி,ஜூன்.2புதுவையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்ற “ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பல ஆயிரம் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் வரை தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு

மதுரையில் நேற்று திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 27 தீர்மானங்கள் நிறைவேறின.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொடூரக் கொலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பனைவெடிப்பட்டியில் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

தி.மு.க.வில் மேலும் 2 அணிகள் உருவாக்கம்: பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் நேற்று நடைபெற்றது. மதுரை பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை

பொதுத்துறை வங்கியான கனரா, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது. சேமிப்புப் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை கனரா வங்கி ரத்து செய்தது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

முல்லைப்பெரியார் அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது

14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

8 பவுன் நகை, ரூ.1½ லட்சம் கையாடல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் வருண்காந்த் (வயது 23). மனநலம் பாதித்த இவரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்த்தனர். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி வருண்காந்தை காப்பக ஊழியர்கள் அடித்து கொலை செய்தனர்.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டுக்கு தேவை தமிழிசையா,இந்தியிசையா?

இந்தியா என்று ஒரு நாடு உருவானபோதே இந்தியை, இந்துத்துவத்தை திணிப்பது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அரசியல் களமாடியது. ஒரு நாட்டின் குடிமக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள் யாவருக்கும் கிடைக்கும் நிலையை உருவாக்குவது தான் ஓர் அரசு செய்யும் வேலை. அதற்கு மாறாக, பன்முக இன, மொழி, கலாச்சாரம் கொண்ட நாட்டில் தங்களது மொழி, மதம், கலாச்சாரத்தை திணிப்பதையே தங்கள் கடமையாக இன்றைய ஆட்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். நாடு நலிந்துகொண்டிருக்க, மக்கள் வாடிக்கொண்டிருக்க, இவர்கள் தங்கள் ஆதிக்க உணர்வால் மேலும் அவர்களை வருத்திக்க்கொண்டிருக்கிறார்கள். அப்படியானதொரு தினவெடுத்த திணிப்பு வேலையைத்தான் திருச்சி, சென்னை அகில இந்திய வானொலி ஒலிபரப்பில் செய்துள்ளனர்.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பக்ரீத் பண்டிகை: வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10-ம் நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், 'தியாகத் திருநாள்' என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் 28-ந் தேதி வானில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவித்துள்ளது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

கோடை விடுமுறையின் கடைசி நாள்: குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சர்வ தேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி க்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக சுற்றுலா வந்து செல்கின்றனர்.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நகைக்கடைகாரரிடம் ரூ.20.77 லட்சம் மோசடி

அறக்கட்டளை நிறுவனர் உள்பட 4பேர் கைது: கார் பறிமுதல்

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

தடைக்காலம் எதிரொலி ஈரோடு மார்க்கெட்டிற்கு 12 டன் மீன்கள் மட்டுமே வரத்து

ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் பொதுவாக 40 டன்கள் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்கள் விலை உயர்ந்து வருகிறது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

சூடானில் பரவும் புதிய வகை காலரா தொற்று 10 லட்சம் பேரை பாதிக்கும்

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. இதனால் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் திணறுகிறது. இந்தநிலையில் தற்போது புதிய வகை காலரா தொற்று பரவல் தலைவிரித்தாடுகிறது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - KOVAI

வேளாண்மை மையங்களில் 216 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீ ர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 02, 2025