Newspaper
DINACHEITHI - KOVAI
பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களுக்கு நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட பூங்கா இருக்கைகள்
சென்னை ஜூன் 10நேற்று (09.06.2025) மேயர் ஆர். பிரியா அவர்களிடம், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களுக்கு வழங்குவதன் அடையாளமாக 42 இருக்கைகளை இச்சங்கத்தின் நிர்வாகிகள் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - KOVAI
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
ஏற்று தாளவாடி பகுதியில் 4 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி
ரூ.3.88 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
ஐபிஎல் தலைமைத்துவம் வெற்றி இந்திய ஒயிட்பால் அணி கேப்டன் போட்டியில் இணைந்தார், ஷ்ரேயாஸ் ஐயர்
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார் கமலஹாசன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே. சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
மது போதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பன் கைது
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் மகேஸ்வரன் என்பவரின் தென்னந்தோப்பில் கலைக்கண்ணன் என்ற காடையன் மற்றும் முருகன் என்ற இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். தோப்பில் உள்ள சிறு வீட்டில் இருவரும் அடிக்கடி இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு தங்கிச் செல்வது வழக்கம். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு இருவரும் தங்கியுள்ளனர். இந்த நிலையில்
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதியளவு ரத்து
ஒலக்கூர் - திண்டிவனம் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் ரெயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
சமையல் எண்ணெய் லாரியில் கசிவு
போட்டி போட்டு மக்கள் குடத்தில் எண்ணெயை பிடித்தனர்
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
தருமபுரி நகராட்சி வீற்றேர் தங்கும் இடத்தில் ஆட்சியர் ஆய்வு
தருமபுரி நகராட்சி, அன்னசாகரம், கங்கரன் கொட்டாய் பகுதியில் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடம் அமைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ், வீடற்றோர் தங்குமிடத்தில் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
சேலத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிகரெட் திருட்டு
சேலம் நான்கு சாலை அருகே தம்மண்ணன் சாலை பகுதியில் சிவபாலன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகரெட் மொத்த விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கிருந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் சில்லறை விற்பனைக்கு சிகரெட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி உயிரிழந்தாக புரளி
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
2026 தேர்தலில் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்
அரக்கோணத்தில் நடந்த திருமண விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 10.06.2025 அன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கம்மம்பட்டியில் ரூ. 8 லட்சத்தில் குடிநீர் குழாய்
எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
யாருடன் கூட்டணி? விரைவில் நல்ல செய்தி வரும்
\"கூட்டணி என்பது தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என யாருடனும் இருக்கலாம். விரைவில் நல்ல செய்தி வரும்\" என ராமதாஸ் கூறினார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுரை
“கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுங்கள்”
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கடையநல்லூரில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது. இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது. அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர். இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசி அருகே கிணற்றில் பெண் பிணம்; போலீசார் தீவிர விசாரணை
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதி சுடலைமாடன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்திரபுத்திரன் இவரது மனைவி முப்புடாதி (வயது 60). இவர் கடந்த 4ம்தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகார்
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரின்சி. இவர், அங்குள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், தென்மண்டல ஐ.ஜி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்தார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கடையம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அடைச்சாணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் ஆறுமுக செல்வம் (வயது 26), கந்தன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது25) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைச்சாணி பகுதிக்கு அடுத்து உள்ள பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கிரீஸ்: ஏதோஸ் மலையில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு
கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம் தொடர்ச்சியாக, 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
மாத்திரை மீது பெயரை தெளிவாக அச்சிட கோரிக்கை
மாத்திரைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதன் பெயரைத் தெளிவாக மாத்திரைகள் மீது அச்சிட வேண்டும் என நுகர்வோர் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
சேலத்தில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது
45 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
சரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முதலே பக்தர்கள் குவிந்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கோவை மாவட்டத்தில் கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு வழங்கும் நடைமுறை
கோவை மாவட்டத்தில் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு (டிரான்சிட் பாஸ்) வழங்கும் நடைமுறை இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்தது: 6 பேர் பலி
நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கேரளம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கடலூரில் கொரோனா பாதிப்புக்கு முதியவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
குழந்தை திருமணக் கொடுமை வேண்டாம்...
பிஞ்சிலே பழுத்த கனி ருசிக்காது. குழந்தை பருவத்திலேயே குழந்தை பெறும் கொடுமை அத்தகையது. தமிழ்நாட்டில் கடந்த 2022 முதல் 2024 பிப்ரவரி வரை மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றில் 2500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக சமூக நலத்துறையிடம் ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min |
