Newspaper
DINACHEITHI - KOVAI
ரூ 15.50 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்-அடிக்கல் நாட்டு விழா
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிப் பகுதியான மலையான் குடியிருப்பில் ரூ 15.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு தமிழ்நாடு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பயம் வந்து விட்டது
தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பெரிய அளவில் பயம் வந்து விட்டது என நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - KOVAI
தென்மேற்கு பருவமழை எதிரொலி: 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்
தென்மேற்கு பருவமழை எதிரொலியாக 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - KOVAI
97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது
97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது என புதிய ஆய்வில் தகவல் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - KOVAI
சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மறியல் போராட்டம்
பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
1 min |
June 12, 2025
DINACHEITHI - KOVAI
இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்களை தாக்கி அழிக்க தயாராக உள்ளோம்
ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.
1 min |
June 12, 2025
DINACHEITHI - KOVAI
காதலியின் உடல் எரிந்த குப்பையில் குதித்த வாலிபர்: மருத்துவமனையில் கவலைக்கிடம்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கமலி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்துவந்தார். தனதுகாதலனுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - KOVAI
வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை
\"புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது
2 min |
June 12, 2025
DINACHEITHI - KOVAI
“வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025”
விழாவில் வேளாண்மை, சார்புத் துறைகளின் கண்காட்சி
3 min |
June 12, 2025
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரி மாவட்ட திருநகரில், திருமிக்கான் சிறப்பு முகாம்
திருநங்கைகள், திருநம்பிக ளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக வருகிற 24.06.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலி- புதினா தந்து நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை கொன்ற என்ஜினீயர்
பெங்களூரு கெங்கேரி அருகே வசித்துவந்தவர் ஹரிணி(வயது 36). இவருக்கு திருமணமாகி இது தொடர்பாக டாக்டர் ருத்ரேஷ் கூறியதாவது:- மந்திரி விஷ்வஜித்ரானா ஸ்டுடியோவில் வைத்து மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் என்னை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் வைத்து அவமதித்தார். அதே இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்' இவ்வாறு அவர் கூறினார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு: 14 பேர் பலி
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
மரக்கிளை மீது இறக்கை உரசியதால் விழுந்து நொறுங்கிய விமானம்
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் துல்லாஹோமா விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் விமானி உள்பட 20 பேர் பயணித்தனர். பீச் கிராப்ட் அருங்காட்சியகம் அருகே சென்றபோது அங்கிருந்த ஒரு மரக்கிளை மீது விமானத்தின் இறக்கை உரசியது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
தொழிலாளர்கள் விருப்பத்துடன் செயல்படுத்துங்கள்
மே தினிக்கு தொழிலாளர் மேன்மையை எடுத்துரைத்த மே தினம் வந்து போய் ஒரு மாதமே ஆகியுள்ளது. மே தினத்தின் முக்கிய வெற்றியே, முழுநேரமும் உழைப்பு சுரண்டப்பட்ட உலகத் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரமாக வேலையை நிர்ணயித்தது தான். கடின போராட்டங்களுக்கு நடுவே ரத்தம் சிந்திப் பெற்ற அந்த உரிமையை உதாசீனப்படுத்துவது போல், ஆந்திர அரசு தனியார் தொழிலகங்களில் தொழிலாளர்களுக்கு 10 மணிநேர வேலையை சட்டமாக்க உத்தேசித்துள்ளது. அதற்காக ஆந்திரப்பிரதேச தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவெடுத்துள்ளது.
2 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
காவல்துறை விவரணப் பொருட்களுடன் சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல் ராணுவம்
காசாவுக்குள்கடந்த 3 மாதங்களாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள்செல்வதை இஸ்ரேல் தடுத்தது. இந்நிலையில் காசாவிற்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற மெடலின் என்ற கப்பலை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் கோரி இருக்கிறார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
ராஜஸ்தான்: பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
கோயில் நிதியில் திருமண மண்டபம்; அரசாணைக்கு இடைக்காலத் தடை
கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
முன்னாள் முதல்வர் ஆ.வீ. ஜானகிராமன் நினைவு நாள்
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆம்பூர் சாலையில் உள்ள ஜே வி எஸ் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜானகிராமன் திருவுருவப்படத்திற்கு திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தலைமையில் திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
கீழடி ஆய்வு முடிவுகளை அறிக்காக்காதது ஏன்?
அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 5 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்
பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மகப்பேறு சிகிக்சையளித்த மருத்துவச் குழுவினர்க்கு மாவட்ட சுகாதார அலுவலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
நீட் மறுதேர்வு கோரிய வழக்கு கண்காணிப்பு கேமரா காட்சிகளை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு
நீட்மறுதேர்வு கோரிய வழக்கிஸ் கண்காணிப்பு கேமராகாட்சிகளை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது பயணங்களில் துணையாகட்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது பயணங்களில் துணையாகட்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
ஐபிஎல் 2026-ல் ஆர்.சி.பி. அணிக்கு தடை? - ரசிகர்கள் அதிர்ச்சி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு
நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சிலநாட்களாக உயர்ந்தவண்ணம் உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி வார சந்தையில் மொத்த விற்பனை மந்தம்
தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
அரசு கலைக் கல்லூரியில் 68 சதவீத இடங்கள் நிரம்பின
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் திங்கள்கிழமை வரை 68 சதவீத இடங்கள் நிரம்பியிருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்து ள்ளது.
1 min |
