Newspaper
DINACHEITHI - KOVAI
மெக்கானிக் கொலை வழக்கில் அண்ணன் உள்பட 4 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மெக்கானிக்கை கொன்ற அவரது அண்ணன், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி, தாய், தந்தை 4 பேரை போலீஸார் இரவு கைது செய்தனா.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
புதுச்சேரி பா.ஜனதா புதிய தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவி ஏற்றார்: தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும்
வருகிற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் லாக்அப் மரணம் நடப்பது ஏன்?
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
ரூ. 207 கோடி செலவில் வாங்கப்பட்ட 120 மின்சார...
தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வருவதால் போக்குவரத்தில் பசுமை இல்லா வாயு உமிழ்வு அதிகளவு வெளியேறுகிறது. குறிப்பாக 2005 - 2019 காலகட்டத்தில் 10 மில்லியன் டன் CO2 -லிருந்து 27 மில்லியன் டன் CO2 வரை கார்பன் வெளியேற்றம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்தை மின்மயமாக்குவதன் மூலம் பசுமை இல்லா வாயு உமிழ்வை அதிகரிப்பதை தடுக்கவும், சமன் செய்யவும் முடியும். மேலும், ஒவ்வொரு டீசல் பேருந்தும் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 755 கிராம் கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியிடுகிறது. மின்சாரப் பேருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைத்து, காற்றின் தரத்தை கணிசமாக மேம்படுத்தலாம்.
2 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா முழுவதும் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவாரா?
விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பதில் அளித்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையதளம் மூலமாக சுகாதார சான்றிதழ் நேரடியாக வழங்கப்படாது என தகவல்
பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவகம், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள், என அரசு மற்றும் தனியார்நிறுவனங்கள் அனைத்திலும் சுகாதாரம் முறையாக பேணப்படுகின்றதா என்று உறுதி செய்துஅரசின் சார்பில் பொதுசுகாதாரத்துறையின் மூலம் சுகாதாரச் சான்றிதழ் வழங்கப்பட்டுவருகின்றது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
தேனி மாவட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வருகிற 31-ந்தேதி கடைசி நாள்
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
பாக். டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல் ரவுண்டர் நியமனம்
4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு அணியை வலுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் பலி
ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் எத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் தொடர்ந்து குறையும் தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
விம்பிள்டன் டென்னிஸ்: ஹாட்ரிக் பட்டம் வெல்வாரா அல்காரஸ்
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
காவலாளி அஜித் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
' 'மா' விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தே.மு. தி.க., பொதுச் செய லாளர் பிரேமலதா கூறினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
மருதமலை முருகன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தரிசனம்
கோவையில் அமைந்துளள் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
கிணற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கண்டாகுலமாணிக்கம் பகுதியைச் சோந்தவர் முருகேசன் (54). இவருக்கு பூபதி (48) என்ற மனைவியும், தனுஷ் (22), அஸ்வின் (20) என இரு மகன்களும் உண்டு. பொறியியல் பட்டதாரியான மூத்த மகன் தனுஷ் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
காவலாளி அஜீத் குமார் மரணம் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சிபிசிஐடி- க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
வங்கதேசத்தில் இந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
படம்பிடித்து வெளியிட்ட 4 பேர் பிடிபட்டனர்
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
ரத்த சுத்திகரிப்பு மைய பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (30.6.2025) சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம் பணிகளை துரிதபடுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
என்னால் மீண்டும் விளையாட முடியுமா?
கார் விபத்திற்கு பின்பு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
மதுரை மாநகராட்சியில் வரிகுறைப்பு முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்
மதுரை மாநகராட்சியில் வரிகுறைப்பு முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
சப்-இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
தான்சானியாவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் 40 பேர் பலி
தான்சானியா நாட்டில் கிளிமஞ்சாரோ மோனி டங்கா சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்றுமுன்தினம் 2 பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
இறந்த நபர் தீவிரவாதியா? அவரை கடுமையாக தாக்கியது ஏன்? ஜே.சி.பி கேள்வி
இறந்த நபர் தீவிரவாதியா ?. அவரை கடுமையாக தாக்கியது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி கேட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணியாற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவலாளி அஜித்குமார் உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மற்றவர்களை விடுவித்துவிட்டு அஜித்குமாரிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்:
வரலாற்று சாதனை படைத்த கேசவ் மகராஜ்
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்சியின் இண்டர் மியாமி அணி வெளியேற்றம்
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. நாக்-அவுட் சுற்று இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை
கரூரை அடுத்துள்ள ஆத்தூர் பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை நடைபெற்றது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
சாலையின் நடுவே உள்ள சுவற்றின் மீது மோதி இருசக்கர வாகனம் விபத்தில் வாலிபர் பலி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (43). இவர் இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் பலியானார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - KOVAI
கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளி மீது பல பாலியல் புகார்கள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
