Newspaper
DINACHEITHI - KOVAI
வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து பரிதாப சாவு
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.10.50 லட்சம் துணிகர மோசடி
காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 37). இவர் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் உள்ளன.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
ஒரு தேர்வு ஒருபோதும் உங்களை வரையறை செய்து விடாது
மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ராஜஸ்தான்மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளசவாய்மான்சிங்கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டுமிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
ஐ.பி.எல்.போட்டிமுடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், பெரியகுளம் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசங்கர் (வயது 33) என்பவரும் சுப்பிரமணியன் (37) என்பவரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவார்கள்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
பள்ளி மாணவ, மாணவியர்களுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று சிவகாசி, செண்பக விநாயகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 32ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான \"Coffee With Collector\" என்ற 177வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், மாணவர்களுடன் கலந்துரையாடி கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
ஈரோடு அடுத்த நரிபள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக மதுவிலக்கு போலீசாரால் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 50) என்பவரை கைது செய்து 8 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் ஊழலை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
வடிவேலு காமெடி காட்சியை போல தெருவை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் புகார்
தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு எனது கிணற்றை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார். அதனை போன்று தனது தெருவை காணவில்லை என ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
பிரச்சினையை தூண்டும் பதிவு- வாலிபர் கைது
நெல்லை மாவட்டம், முக்கூடல், பாண்டியாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ்குமார் (வயது 22), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைத்து கையில் அரிவாளுடன் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் சர்ச்சை
இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் பயன்படுத்தப்பட்ட சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் விமானம் குறித்த சர்ச்சையை சர்வதேச ஊடகங்களின் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
தனியார் தங்கும் விடுதியில் வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ஈரோடு மேட்டுக்கடை அருகே பாறைவலசு கிராமத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 27). ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ கன்சல்டிங் வைத்துள்ளார். தந்தையுடன் சேர்ந்து தீபக்குமார் அதனை நிர்வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபக்குமார் தனது நண்பர்களுடன் சென்று தாளவாடி மலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
மின்இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: என்ஜினீயருக்கு 4 ஆண்டுகள் சிறை
புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவு எதிரொலி: ஜம்முவில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்க தொடங்கின
கடந்த மாதம் 22-ந் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
விசா விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து அரசு முடிவு
இங்கிலாந்து அரசாங்கம் சட்டப்பூர்வமாக வேலைக்காக இங்கிலாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விசா வழங்குவதை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு பணிக்காக வருபவர்கள் அங்கேயே குடியேறுகிறார்கள். இதை குறைப்பதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
தூத்துக்குடி உப்பளத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 4 பேர் கைது
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சரகம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானுடன் மோதல் முடிந்தாலும், டெல்லியில் தொடர்ந்து உஷார்நிலை
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது.
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
ராஜபாளையம் அருகே பரபரப்பு: ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து சென்ற சிறுவன், கிணற்றில் மூழ்கடித்து கொலையா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது மகன் கமல் சஞ்சீவ் (வயது 6) கடந்த மூன்று மாத காலங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டான்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
மியான்மரில் பள்ளி மீது ராணுவம் குண்டுவீசியதில் 22 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் சாவு
மியான்மரின் சகாயிங்பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது நேற்று முன்தினம் காலை மியான்மர் ராணுவம் குண்டுவீசி நடத்தியவான்வழித்தாக்குதலில் 22மாணவர்களும் 2ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை
சீனா திட்டவட்ட மறுப்பு
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
'பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது' - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
2 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
முதல் இடத்தில் நிலைத்து நிற்கும் திராவிட மாடல் ஆட்சி ...
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தமிழ்நாட்டுப் பொருள்களின் மதிப்பு இரண்டு மடங்காகியிருக்கிறது. 2020-2021-இல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி, 2024-2025-இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் தெரிவித்தார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி இருக்கிறோம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
4 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
வாகன தணிக்கையில் வாலிபரிடம் இருந்து 41 பவுன் நகை பறிமுதல்
பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி
அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கிடைத்தது
இ.பி.எஸ்.நடவடிக்கையால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கிடைத்தது என அ.தி.மு.க. கூறி இருக்கிறது.
1 min |