Newspaper
DINACHEITHI - KOVAI
தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
தொடர் புகார் எதிரொலி
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானுக்கு எத்தியோப்பியா கண்டனம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: காவல் ஆணையர் அருண் உத்தரவு
சாலைவிபத்துக்களைதவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரைவழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.
1 min |
May 22, 2025

DINACHEITHI - KOVAI
கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 22, 2025

DINACHEITHI - KOVAI
மத்திய பிரதேச மந்திரியை விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு
கர்னல் சோபியா குரேஷிகுறித்து மத்தியபிரதேசபா.ஜ.க.மந்திரி விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. 'பகல்காமில்நமதுசகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்தே பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்' என்று அவர் கூறி இருந்தார்.
1 min |
May 22, 2025

DINACHEITHI - KOVAI
சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன?
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ஆம் தேதி சோதனை நடத்தினர். இதன்படி டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரி மாவட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை மூலம் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் பேரிளம் பெண்களின் உறுப்பினர் சேர்க்கையினை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் நலவாரியத்தில் உறுப்பனராக சேர மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அழைப்புவிடுத்து கூறியதாவது:-
1 min |
May 22, 2025

DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்
\"தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்\" எனக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது.
1 min |
May 22, 2025

DINACHEITHI - KOVAI
மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம்
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதிவரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
கூடுதல் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்
சுரண்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
பாஜக 242 வாக்குறுதிகள் நிறைவேற்றியதா?
பொய் என சித்தராமையா குற்றச்சாட்டு
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
தலைமை நீதிபதிக்கு அவமரியாதை சட்டத்துக்கும் மரபுக்கும் அவமதிப்பு..
பதவிக்குரிய மரியாதையோடு வாழும் ஆட்சியாளர்களால் ஆட்சிக்குரிய தகுதியோடு நாடு இயங்கும். நடப்பு பாஜக ஆட்சியில் ஒருபுறம் அதிகார அத்துமீறல் நடக்கிறது. மறுபுறம் அவமதிப்பு நிகழ்கிறது.
2 min |
May 22, 2025

DINACHEITHI - KOVAI
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
2 min |
May 22, 2025

DINACHEITHI - KOVAI
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீசார் குவிப்பு
அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
நகைக்கடன் கட்டுப்பாடுகளை ஆர்.பி.ஐ. தளர்த்தி பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்த விவசாயிகள், வியாபாரிகள், பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
1 min |
May 22, 2025

DINACHEITHI - KOVAI
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க முடிவு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதுபோது இந்தியாவுடன் நின்ற தாலிபான் அரசாங்கத்தை, சீனா இப்போது கவர முயற்சிக்கிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும் விற்பனையானது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்
\"வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்\" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.
4 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
கருணை அடிப்படையில் 115 பேர்களுக்கு பணிநியமன ஆணைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் மண்டவாடி ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
110 அடியை தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
2½ வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கள்ளக்காதலன்
வேடிக்கை பார்த்த தாய்
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
உடல் எடையை குறைத்த குஷ்பு
கடந்த சில ஆண்டுகளாக குண்டாக இருந்து வந்த நடிகை குஷ்பூ உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டு வந்தார். கடுமையான பயிற்சிக்கு பின் குஷ்பு இப்போது மிகவும் சிலிம் ஆக மாறி வியக்க வைத்துள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
ஐ.பி.எல்.வரலாற்றில் 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்தார். அபிஷேக் சர்மா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - KOVAI
இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம் ஆர் ஸ்ரீனிவாசன் காலமானார்
இந்தியாவின் அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து வடிவமைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல பதவிகளை வைத்தவர் டாக்டர் எம் ஆர் ஸ்ரீனிவாசன்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லை
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: விசாரணை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும்
நீதிபதிக்கு பணம் கிடைத்த வழி, அதன் ஆதாரம், அதன் நோக்கம், இது நீதித்துறை அமைப்பை மாசுபடுத்தியதா? பெரிய சுறாக்கள் யார்? போன்றவற்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இவை குறித்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
தீனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? ஒற்றை வரியில் பதிலளித்த ஸ்டீபன் பிளெமிங்
நடப்பு சீசனில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயத்தில் விலகியதால் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மகேந்திரசிங் தோனி (வயது 43) அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஏனெனில் சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனான சாதனை படைத்த தோனி தனது கடைசி ஐ.பி.எல். போட்டியை சென்னையில்தான் நிறைவு செய்வேன் என்று முன்பு கூறியிருந்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்பு
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கிட்டத்தட்ட 14,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கவலை தெரிவித்துள்ளது.
1 min |