Newspaper
 
 Viduthalai
அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நான் சிறப்புக் கூட்டம்
தந்தை பெரியாரின்கொள்கைகளுக்கு சட்ட அளித்த அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளை (6.3.1967) கொண்டாடும் வகையில் சிறப்புக்கூட்டத்தில் "முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்' புத்தக வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நாளை (5.3.2021) மாலை 6.30 மணியளவில் நடைபெறுகின்றது. திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி வரவேற்புரை ஆற்றுகிறார்.
1 min |
march 04,2021
 
 Viduthalai
'தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்' கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவர்களிடையே முனைவர் அன்பழகன் உரை
கள்ளக்குறிச்சி, மார்ச் 3-கள்ளக் குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி உயர் நிலைப்பள்ளியில் 26/02/2021 காலை 10.30 மணிக்கு மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள்' எனும் தலைப்பில் கிராமப் பகுத்தறிவுப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் உரையாற்றினார்.
1 min |
March 03, 2021
 
 Viduthalai
வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற
வேலூர், மார்ச் வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம் 26.2.2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் வி.சி. தமிழ் நேசன் தலைமை தாங்கினார்.
1 min |
March 07, 2021
 
 Viduthalai
நா.பஞ்சமூர்த்தி -அன்னைமணி இல்ல அறிமுக விழா
கழகப் பொதுச்செயலாளர் தலைமையில் மேனாள் அமைச்சர் திறந்து வைத்தார்
1 min |
March 05, 2021
 
 Viduthalai
திருப்பூரில் தந்தை பெரியார் சிலையை மூடியும் மறைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் தொடர் அத்துமீறல்
உயர்நீதிமன்ற ஆணையை எடுத்துக்காட்டி கழகத் தோழர்கள் புகார்
1 min |
March 08, 2021
 
 Viduthalai
தி.மு.க கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு காங்கிரஸ் கட்சிக்கு 25, மதிமுக, சிபிஅய், சிபிஎம் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 8 தி.மு.க. தலைவர் தளபதி மு.கஸ்டாலினும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இன்று (8-3-2021) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசியதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் 6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவுசெய்யப்பட்டது.
1 min |
March 08, 2021
 
 Viduthalai
சீர்காழியில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அ.தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை! தமிழ்நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படவேண்டுமா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை
1 min |
March 06 , 2021
 
 Viduthalai
கொரட்டூர் பகுத்தறிவுப் பாசறை சார்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
சென்னை, மார்ச் 7: ஆவடி மாவட்டம் கொரட்டூரில் நடைபெற்ற தெரு முனைக் கூட்டத்தில் தஞ்சை பெரியார் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
1 min |
March 07, 2021
 
 Viduthalai
குடந்தையில் திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மாலை குடந்தை , மார்ச் 7 குடந்தை கழக மாவட்டம், குடந்தை பெருநகர திராவிடர்கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட் டம் 1.3.2021, திங்கள் கிழமை 6 மணியளவில் குடந்தை காந்தி பூங்காவில் குடந்தைபெருநகர தலைவர் கு.கவுதமன் தலைமையில் பகுத் தறிவாளர் கழகம் தி. இராஜப்பா, குடந்தை ஒன்றிய செயலாளர் தஜில்ராஜ் ஆகியோர் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
1 min |
March 07, 2021
 
 Viduthalai
இந்திய யூனியன் முசுலீம் லீக், மனிதநேயமக்கள் கட்சி -2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள்
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஒதுக்கீடு
1 min |
March 05, 2021
 
 Viduthalai
பெரியார் சிலையை அவமதித்ததை கண்டித்து தருமபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரியார் சிலையை அவமதித்ததை கண்டித்து தருமபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
1 min |
March 09 , 2021
 
 Viduthalai
கும்பகோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில், சட்டத்திற்கு புறம்பாக கோயில் கட்டுவதா? தடுத்து நிறுத்த ஆணையரிடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை
கும்பகோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மதச்சார்பற்ற நாட்டில் சட்ட விரோதமாக கோயில் கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில் 8.3.2021 அன்று மாலை 4 மணியளவில் அனைத்துக் கட்சியினர் நகராட்சி ஆணையர்லெட் சுமியிடம் மனு அளித்தனர்.
1 min |
March 09 , 2021
 
 Viduthalai
கிருஷ்ணகிரியில் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருட்டினகிரி, மார்ச்9-கிருட்டினகிரி காட்ட நாயனப்பள்ளியில் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சாலைமறியல் போராட்டம் நடை பெற்றது.
1 min |
March 09 , 2021
 
 Viduthalai
பக்தியின் பெயரால் பார்ப்பனர்களின் சுரண்டலும், பொருள் விரயமும்
மயிலாடுதுறை, பிப்.28 மயிலாடுதுறை காவிரிக்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் காய்கறிகள், பழங்கள் இவற்றோடு பணத்தையும் பார்ப்பனர்களிடம் கொடுத்து பூஜை செய்தனர்.
1 min |
February 28, 2021
 
 Viduthalai
தமிழர் கலாச்சாரத்தை சிறுமைப்படுத்தும் பா.ஜ.க. ராகுல்காந்தி கச்சிதமாக படிப்பிடிப்பு
நாகர்கோயில், மார்ச் 2 கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் பரப்புரை மேற்கொண்ட போது காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று(1.3.2021) பேசிய தாவது,
1 min |
March 02, 2021
 
 Viduthalai
பெரியார் மருந்தியல் கல்லூரி பெற்ற முப்பெரும் விருதுகள்
சென்னை, மார்ச் 2 கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமுதாயப் பணிகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை தெரிவு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக Skill Indian நிறுவனமானது ஆண்டுதோறும் சாத னையாளர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.
1 min |
March 02, 2021
 
 Viduthalai
தம்மம்பட்டியில் 'திராவிடம் வெல்லும்' பொதுக்கூட்டம்
ஆத்தூர், மார்ச் 2-ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பில் தம்மம்பட்டியில் திராவி டம் டம் வெல்லும் சிறப்பு பொதுக்கூட்டம் பிப்ரவரி 14 அன்று மாலை 6 மணிக்கு பொதுக்குழு உறுப்பினர் தம்மம்பட்டி செயராமன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
March 02, 2021
 
 Viduthalai
இராயபுரம் பரமசிவம் படத்திறப்பு நினைவேந்தல்
இராயபுரம், மார்ச் 2 மன்னார் குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாள் ஒன்றியத்தலைவர் முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் இராயபுரம் பரமசிவம் அவர்களின் படத்திறப்பு 27-2-2021 சனி காலை 10 மணியளவில் இராயபுரத்தில் நடைபெற்றது.
1 min |
March 02, 2021
 
 Viduthalai
அமித்ஷாமீது அவதூறு வழக்கு தொடருவேன்
நாராயணசாமி அறிவிப்பு
1 min |
March 02, 2021
 
 Viduthalai
மதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டம்
மதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம் 20.02.2021 சனிக்கிழமை மாலை 6.05 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
1 min |
February 26, 2021
 
 Viduthalai
தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற
தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் 24-2-2021 புதன் மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா எதிரில் 'திராவிடம் வெல்லும்' என்னும் முழுக்கத்துடன் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது
1 min |
February 26, 2021
 
 Viduthalai
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
1 min |
February 22, 2021
 
 Viduthalai
தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் - கடத்தூரில் நடைபெற்ற கருத்தரங்கம்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் விடுதலை வாசகர் வட்டத் தின் சார்பில் 'தமிழகத்தில் தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் என்னும் தலைப்பில் 2022021 அன்று மாலை 4 மணி அளவில் கடத்தூர் தமிழ்ச்செல்வி அச்சகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
1 min |
February 26, 2021
 
 Viduthalai
பெட்ரோல் வாங்குவதற்கு நேபாளம் செல்லும் உத்தரப்பிரதேச மக்கள் மோடிக்கு அகிலேஷ் கண்டனம்....
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலையை மோடி அரசு உயர்த்தி இருப்பதாக சமாஜ்வாடி தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல் வருமான அகிலேஷ் விமர்சித்துள்ளார்.
1 min |
February 25, 2021
 
 Viduthalai
உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பரவல் டில்லிக்குள் செல்ல 5 மாநிலத்தவருக்கு கட்டுப்பாடு
மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது.
1 min |
February 25, 2021
 
 Viduthalai
முல்லைபெரியாற்றில் பறிபோகும் தமிழக உரிமை
தமிழக பொதுப் பணித்துறையின் அலட்சியத்தால், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், தமிழ் நாட்டிற்கான மற்றொரு உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min |
February 24, 2021
 
 Viduthalai
மகாராட்டிராவில் உணவு அமைச்சர் சகன் புஜ்பாலுக்கு கரோனா தொற்று
மகாராட்டிராவில் உணவுத்துறை அமைச்சர் சகன் புஜ்பாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min |
February 24, 2021
 
 Viduthalai
பிறக்கும் குழந்தையின் தலையில் கூட கடன் சுமை: பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் (நேற்று (23.2.2020 வெளியிட்ட அறிக்கை வருமாறு, நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனைச் சுமத்தியுள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1 min |
February 24, 2021
 
 Viduthalai
காவிரியின் உபரிநீரைப் பயன்படுத்துவதா? ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்கமாட்டோம்-எடியூரப்பா மிரட்டல்
காவிரியின் உபரிநீரை குண்டாற்றோடு இணைக்கும் திட்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கருநாடக முதல்வர் எடியூரப்பா இந்ததிட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என்று மிரட்டியுள்ளார்.
1 min |
February 23, 2021
 
 Viduthalai
10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறுவதான அறிவிப்பு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை போன்றது எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ். அழகிரி தாக்கு
10 லட்சம் வழக்குகள் திரும்பப்பெறுவதான அறிவிப்பு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போன்ற செயல் என்று எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
1 min |
