CATEGORIES
Categories
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்தார் மோடி
மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாக்களித்தார்.
ஐ.பி.எல்: சண்றைசர்சை வீழ்த்திய மும்பை
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத் உடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரலவிராறர ஈற்குிர்சார் எயார் மயா
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (07) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கணவருக்கு தூக்க மருந்து கொடுத்து கள்ளக் காதலனை அழைத்த பெண்
திருமணமான கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ளக் காதலனை வீட்டுக்கு அழைத்து வந்த பெண்ணை மஸ்கெலியா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
“ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறெந்த தேர்தலும் இல்லை”
பிரதமர் அவர்களே, இந்த முற்றிலும் தவறான செயல்முறையை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
அதிக வெப்பத்தால் யாழில் ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.
எம்.பியின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு
எவ்வித அறிவிப்பும் இன்றி தனது துண்டிக்கப்பட்டதாக வீட்டில் மின்சாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.
“இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல"
கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல.
மன்னாரில் மின்னுற்பத்தி அதானிக்கு அனுமதி
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவின் M/s Adani Green Energy Limitedஉடன் மேற்கொள்வதற்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தயாசிறி கடும் குற்றச்சாட்டு
தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், கலைந்துள்ள உள்ளூராட்சி சபைகளை மீள செயற்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை முன்னெடுப்பதாகச் சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு நல்லிணக்க செயலணி ஜெனிவா அமர்வுக்கான ஒரு கண்துடைப்பு
யுத்த அத்துமீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறை மூலமாக சரியான நீதி கிடைக்காது என்பதற்கு யுத்தம் முடிவடைந்த இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வித்தியா கொலை வழக்கு: பிரதம நீதியரசர் விலகினார்
புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியா, 2015 மே மாதம் 13 ஆம் திகதி கடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதியரசர்கள் குழாமின் பிரதம நீதியரசர் எஸ். துரைராஜா திங்கட்கிழமை (06) குறித்த குழாமிலிருந்து விலகியுள்ளார்.
"62,549 சிறுநீரக நோயாளர்கள் இருந்தனர்"
நாட்டில் 2023ஆம் ஆண்டில் 62,549 சிறுநீரக நோயாளர்கள் இருந்ததாகவும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இளைஞனுக்கு நெருக்கடி அரசாங்கத்துக்கே நெருக்கடி
விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியைத் தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே, தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என ஜே.வி.பி. எம்.பியான விஜித ஹேரத் கேட்டுக் கொண்டார்.
காதலியிடம் சென்ற காதலன் சடலமாக மீட்பு
தனது காதலியின் வீட்டுக்குச் சென்று, காணாமல் போன 30 வயதுடைய சுசித் ஜெயவன்ச என்ற இளைஞனின் சடலம் மாதம்பே பனிரெண்டாவ காப்புக்காட்டில் செவ்வாய்க்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டொலர் கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஏப்ரல் மாத இறுதிக்குள் 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்: லக்னோவை தோற்கடித்த கொல்கத்தா
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் சனிக்கிழமை (04) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றது.
சிம்புவின் தேடல்
கடந்த ஆண்டில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48ஆவது படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது.
“பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்”
வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மகனை தரையில் அடித்த தந்தை
போதைப்பொருள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டு கிடைக்காததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனைத் தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொய் செய்தியை பரப்பிய ஆசிரியர் எச்சரித்து விடுதலை
மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.
மரதன் ஓடிய சிறுவன் மரணம்
பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிலையில், உயிரிழந்துள்ளார்.
கிராம சேவையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டத்தரணியிடம் விசாரணை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மே முதலாம் திகதி தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞனை விமான நிலைய பொலிஸூக்கு திங்கட்கிழமை (06) காலை வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து ரஃபாவிலிருந்து மக்கள் வெளியேறுகின்றனர்
ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
பல்கலைக்கழக கல்வி உரிமைக்கு “சவால் விடுப்பு”
உயர்கல்விக்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கொண்டு வந்தாலும், அவை நேர்மையான முன்மொழிவுகள் அல்ல
“அதிகளவில் டொலர் இழப்பு ஏற்படுகிறது"
எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம், டொலர்களை அறவிட்டு, அந்த வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
மின் கட்டணத் குறைக்க பரிந்துரை க
மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
ஆசீர்வாதம் பெற சென்ற சா/த மாணவன் மரணம்
நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (06) ஆரம்பமான 2023/2024 கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை சுமுகமான முறையில் இடம்பெற்றது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.