Newspaper
Dinamani Nagapattinam
அமலாக்கத் துறை சோதனையை திமுக எதிர்கொள்ளும்
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான அமலாக்கத் துறை சோதனையை திமுக எதிர்கொள்ளும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
தற்சார்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்!
தற்சார்புடைய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவர் வாஜ்பாய் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ள அபாயம்
கேரளம் முழுவதும் பரவலாக சூறைக் காற்றுடன் பலத்த மழை நீடித்து வருகிறது. ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
தென்கொரிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
இந்தியா வந்துள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூனுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
வாஜ்பாய், இல. கணேசன் உருவப்படங்களுக்கு அஞ்சலி
வாஜ்பாய், இல. கணேசன் உருவப்படங்களுக்கு பாஜகவினர் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
குடியரசுத் தலைவருக்குக் கெடு: அரசமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும்
மசோதாக்கள் மீது முடிவு எடுக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. அரசமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
வேலைவாய்ப்பில் பிராந்திய இடஒதுக்கீடு கோரி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அரசு வேலைவாய்ப்பில் பிராந்திய இடஒதுக்கீடு வழங்கக் கோரி கருப்புக்கொடி ஏந்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
ஏரியில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி சாலை மறியல்
வேளாங்கண்ணி அருகே நான்கு வழிச் சாலைக்கு மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
சியாட்டில் நகர உயர் கோபுரத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக் கொடி!
இந்திய சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள 605 அடி உயரம் கொண்ட 'ஸ்பேஸ் நீடில்' என்ற கோபுரக் கட்டடத்தின் உச்சியில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
இயற்கை பொருள்களால் நீச்சல் குளம்...
யம்புத்தூரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் விகாஷ் குமார் தனது மகனுக்கு ரசாயனம் இல்லாத நீச்சல் குளத்தைத் தேடிச் சென்றபோது, பெரும்பாலானவற்றில் தண்ணீரில் குளோரின் அளவு அதிகமாக இருப்பதை அறிந்தார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
மழை மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை
நாகை மாவட்டம் காக்கழனிகிராமத்திலுள்ள ஸ்ரீமழை மாரியம்மன் கோயிலில் ஆடி 5-ஆவது வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
யானை, புலி பற்களை விற்க முயற்சி: கன்னியாகுமரியைச் சேர்ந்த 4 பேர் கைது
யானை, புலி பற்களை விற்க முயன்றதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை கேரள மாநில வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்தக் கோரிக்கை
டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
தேரோட்டம்
எட்டியலூர் அருள்மிகு செண்பகவல்லி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
மியான்மர் ராணுவ விமானத் தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு
மியான்மரின் மொகோக் நகரிலுள்ள ரத்தினக் கல் சுரங்க மையத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 16 பெண்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அறிவுறுத்தல்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோர் அனுப்பிய மின்னஞ்சல் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
பெண்களால், பெண்களுக்காக...
ணிப்பு என்னை வியக்க வைத்தது. விமர்சனங்களை எழுதுவதற்காக நிறைய நாடகங்களைப் பார்க்க வேண்டி இருந்தது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
போதைப் பொருள் பயன்பாடு: தடுப்பது குறித்து ஆலோசனை
போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்து பல்வேறு துறையினருடன் ஐஐடி பேராசிரியர் ஆலோசனை மேற்கொண்டார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
புரம்ப்-புதின் சந்திப்பு: உடன்பாடு இல்லை
உக்ரைன் போர் நிறுத்த விவகாரம்
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சனிக்கிழமை சோதனை செய்தனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
கிருஷ்ண ஜெயந்தி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு நாகையில் உள்ள கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
கிருஷ்ண ஜெயந்தி: ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
திருப்பட்டினம் காவல்நிலையம் சிறந்ததாக தேர்வு செய்து விருது
புதுவையில் சிறந்த காவல் நிலையமாக திருப்பட்டினம் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, நிலைய அதிகாரியிடம் புதுவை முதல்வர் விருது வழங்கினார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் நிறையும்-குறையும் நிறைந்த ஆட்சி
தமிழகத்தில் நிறையும், குறையும் நிறைந்த ஆட்சி நடக்கிறது என்றார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
'ஜிஎஸ்டி 2.0' எளிமையாக இருக்க வேண்டும்:காங்கிரஸ் கோரிக்கை
'சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 வளர்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும்' என காங்கிரஸ் சனிக்கிழமை கோரிக்கை வைத்தது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
‘செம’
‘செம’
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
ஒரு கோடி பனை விதை நடும் பணி: செப்.24-ல் மன்னார்குடியில் தொடக்கம்
டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மன்னார்குடியில் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்குகிறது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் அண்மையில் மழை-வெள்ள பாதிப்பால் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஜப்பான் பிரதமர் இஷிபா ஷிகேரு இரங்கல் தெரிவித்துள்ளார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை
உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது
திமுக கூட்டணி கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது; எங்களை மிரட்ட நினைத்தவர்கள் மிரண்டுபோயிருக்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2 min |
