Newspaper
Dinamani Nagapattinam
முதல்வரின் ‘தாயுமானவர்’ திட்டம்: பயனாளிகளுடன் ஆட்சியர் கலந்துரையாடல்
நாகை மாவட்டத்தில், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவர் திட்ட பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
மேற்கு வங்கத்தில் 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ததுடன் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை (ஆக.21) உத்தரவிட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
மேக்கேதாட்டு அணை: விவசாயிகளுக்கு தமிழகம் அநீதி
கர்நாடக முதல்வர் சித்தராமையா
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
39 அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு
நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிக் கல்வித் துறையில் 2 சதவீத ஒதுக்கீட்டில் 39 அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
செப். 3, 4-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமன உத்தரவு
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேரை நியமிப்பதற்கான உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
சீர்காழியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தர்னா
சீர்காழி நகராட்சி அலுவலக வாயிலில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை பணியை புறக்கணித்து, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் மூத்த வழக்குரைஞரான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
சுதந்திர தினம் கொண்டாடியவர் படுகொலை
சத்தீஸ்கரில் நக்ஸல்கள் அட்டூழியம்
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
சுற்றுச்சூழல் அமைப்பு தொடக்க விழா
அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தேவி லெட்சுமி தலைமையில் சுற்றுச்சூழல் மாணவர் அமைப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஆட்டங்கள்; பெங்களூரில் இருந்து மும்பைக்கு மாற்றம்
பெங்களூரில் நடைபெறவிருந்த ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆட்டங்கள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
திருக்குறள் பயிற்சி வகுப்பு தொடக்கம்
கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
டுரண்ட் கோப்பை பரிசுத் தொகை ரூ.1.21 கோடி
டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் அணிக்கு ரூ.1.21 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. ரன்னர் அணிக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படும்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
புரோ கபடி லீக் சீசன் 12-இல் மாற்றங்கள் அறிவிப்பு
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் தொடரில் புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி வேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம்
சீர்காழியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத ஸ்ரீவேல்முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
கொடுவா மீன் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கிராமப்புற மீன் விவசாயிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி 5 நாள்கள் நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு தேசிய ஒற்றுமை விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
சமூக புறக்கணிப்பு; எஸ்பியிடம் பெண் புகார்
மயிலாடுதுறை அருகே தங்களை சிலர் சமூக புறக்கணிப்பு செய்வதாக, பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு
காஸா பகுதியில் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலைவர வகைப்படுத்தல் (ஐபிசி) அமைப்பு அறிவித்துள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி வேட்புமனுக்கள் ஏற்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட மொத்தம் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
இரு பத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்
சிந்து (ர் நடவடிக்கை (ன தாடர் பாக செய்திக் கட்டுரை வெளி யிட்டதற்காக அஸ்ஸாம் மாநில போலீஸார் பதிவு செய்த வழக்கின் (எஃப்ஐஆர்) அடிப்படையில் தி வயர் செய்தி வலைதளத்தின் நிறுவனர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், அலோசகர் ஆசி ரியர் கரண் தாப்பர் அகியோர் மீது கைது நடவடிக்கை கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக் கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
தூய்மைக் காவலர்களுக்கு வார விடுப்பு
தமிழக அரசு அறிவுறுத்தல்
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
தூவெக மாநாட்டில் 10 ஆயிரம் நாற்காலிகள் சேதம்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் சுமார் 10,000 நாற்காலிகள் சேதமடைந்ததாகவும், அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரமின்றி குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் பாரபத்தி கிராம மக்கள் தெரிவித்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை: 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்று எஸ்பி கோ. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க புலனாய்வு அமைப்பால் தேடப்பட்ட பெண் இந்தியாவில் கைது
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயால் தேடப்படும் மிக முக்கியமான 10 குற்றவாளிகளில் ஒருவரான சின்டி ரோட்ரிகஸ் சிங் (40) என்ற பெண் இந்தியாவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை
உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
84 பேருக்கு தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க சத்தீஸ்கர் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவர்களுக்குப் பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயர் நீதிமன்றம், \"சம்பந்தப்பட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மாநில அரசு வழங்க வேண்டும்\" என்று உத்தரவிட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
விரைவில் இந்திய விண்கலத்தில் விண்வெளிப் பயணம்
சுபான்ஷு சுக்லா நம்பிக்கை
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலா
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவர்
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸார் கைது செய்தனர்.
1 min |
