CATEGORIES
Categories
12 சதவீதம் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி
கடந்த 202324-ஆம் நிதியாண்டில் இந் தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 12.7 சதவீதம் குறைந்துள்ளது.
தொடர் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு
ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை
மக்கள் விரும்பியதால் தேர்தலில் போட்டி
வேட்புமனு தாக்கல் செய்த அகிலேஷ் பேட்டி
தேர்தல் அறிக்கையை விளக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
காங்கிரஸின் தோ்தல் அறிக்கை பற்றி நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதற்கு நேரம் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 1,880 தண்ணீர் பந்தல்கள்
தகிக்கும் வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 1,880 இடங்களில் தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மத இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தை மாற்ற திட்டம்
‘இந்தியா’ கூட்டணி மீது பிரதமர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கு: ஏப்.30-இல் தீர்ப்பு
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்ந்த வழக்கு மீதான தீா்ப்பை ஏப்.30-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அதிகாரிகள் மட்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.
ஐசிஎஃப்-இல் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் ஆய்வு
சென்னை ஐசிஎஃப்-இல் நடைபெற்று வரும் ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளை ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் எஸ்.கே.பங்கஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு
கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, அவற்றின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயா்ந்து விற்பனையாகின.
மதுரையில் சுந்தரராஜப் பெருமாள் தசாவதாரம்
மதுரையில் கள்ளழகா் சித்திரைத் திருவிழாவையொட்டி, தசாவதார நிகழ்வு புதன்கிழமை இரவு முழுவதும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனா்.
மணல் குவாரி முறைகேடு வழக்கு: 5 மாவட்ட ஆட்சியர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை
மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக 5 மாவட்ட ஆட்சியா்களிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா்.
மே 1-இல் கிராம சபை கூட்டம் நடைபெறாது
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு
கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் மோடி, ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு விவகாரம்
மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் நடைபெற்றது.
பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி- ஜெர்மனி அறிவிப்பு
பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. பிரிவை (யுஎன்ஆா்டபிள்யுஏ) சோ்ந்த நூற்றுக்கணக்கானவா்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்திய குற்றச்சாட்டை இஸ்ரேல் நிரூபிக்காததால், அந்தப் பிரிவுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிதியுதவியை மீண்டும் தொடரப்போவதாக ஜொ்மனி அறிவித்துள்ளது.
குஜராத்தை 'த்ரில்' வெற்றி கண்டது டெல்லி
ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
வாக்காளர்கள் மீது பிரதமர் மோடிக்கு பயம்- மல்லிகார்ஜுன கார்கே
‘வாக்காளா்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
‘தேச பக்தர்களுக்கு' ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்-ராகுல் விமர்சனம்
‘தேச பக்தா்கள்’ என்று தங்களை அழைத்துக் கொள்பவா்களுக்கு (பிரதமா் மோடி, பாஜகவினா்) ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்றால் அச்சம் ஏற்படுகிறது.
சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் விருப்பம்-பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நாட்டில் சொத்து வாரிசுரிமை வரியை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது; மக்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் அவா்களிடம் கொள்ளையடிப்பதே காங்கிரஸின் தாரக மந்திரம் என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.
அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடம் இருந்து ரூ. 3.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்
மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
ஊதிய முரண்பாடு: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்
மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கர்நாடக இசை அனைவருக்குமானது-தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
கா்நாடக இசை அனைவருக்குமானது என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா்.
தேர்தல் பத்திர திட்டம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் மூலம், பிரதிபலன் பெறும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் அளித்த நன்கொடை தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 28 கோடி போதைப் பொருள் பறிமுதல்
கத்தாரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 28 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மக்களவைத் தேர்தலில் போட்டி: அகிலேஷ் யாதவ் திடீர் அறிவிப்பு
மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் கன்னெளஜ் தொகுதியில் மாநில எதிா்க்கட்சித் தலைவரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறாா்.
தேர்தலைத் தடுக்க முடியாது -வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்
‘சந்தேகத்தின்பேரில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கவோ முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு
தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடி வகுப்பினரின் (எஸ்.டி.) பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டினார்.