CATEGORIES
فئات
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா பாஜக எம்.பி.க்களுடன் ஆலோசனை
புதுடெல்லி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தடுப்பூசி போடுவதை தவிர்க்கும் முஸ்லிம்கள் - உத்தராகண்ட முன்னாள் முதல்வர் பேச்சு
டேராடூன்: உலக ரத்தக் கொடையாளர் தினத்தையொட்டி ரிஷிகேஷில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான திரிவேந்திர சிங் ராவத் கலந்துகொண்டு பேசியதாவது:
பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு செய்ய பள்ளிக்கல்வி செயலர் தலைமையில் 10 பேர் குழு
சிபிஎஸ்இ பரிந்துரைகளையும் பரிசீலிக்க திட்டம்
கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற ராகுல் வேண்டுகோள்
புதுடெல்லி: ஊரடங்கு கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயன் நியமனம்
சென்னை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திமுக முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் - கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய ஜி-7 உச்சி மாநாட்டில் வலியுறுத்தல்
கூட்டறிக்கையில் இந்தியா மற்றும் உறுப்பு நாடுகள் கையெழுத்து
திருப்பதி கோயிலால் பொருளாதாரம் மாறும் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பேச்சு
ஜம்மு: காஷ்மீரில் புதிதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்
திமுக இரட்டை வேடம் போடுவதாக எல்.முருகன் குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு - ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ புகார்
ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக கட்சியின் எம்எல்ஏவும் சச்சின் பைலட் ஆதரவாளருமான வேத் பிரகாஷ் சோலங்கி குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் செல்லும் பாதை உட்பட சாலைகளில் பெண் போலீஸாரை நிறுத்த வேண்டாம்
காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவு
கரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் - தேநீர், இனிப்பு கடைகள் திறக்க அனுமதி
இ-சேவை மையங்களும் செயல்படலாம் என முதல்வர் அறிவிப்பு
இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 80,834 ஆக குறைந்தது
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகவே கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உத்தரபிரதேச பாஜகவில் கட்சி பூசல் மோடியை சந்தித்து ஆதித்யநாத் ஆலோசனை
புதுடெல்லி உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, மாநில முதல்வர் ஆதித்யநாத் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஒடிசா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
பலத்த காற்று வீசும்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
பணயக்கைதிகளை மீட்ட முகமது அலி
முகமது அலியை ஒரு குத்துச்சண்டை வீரராகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒருமுறை, நல்லெண்ண தூதராகச் சென்று ஈராக்கில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 15 அமெரிக்க பணயக் கைதிகளை மீட்டார் என்பது பலருக்கும் தெரியாது.
நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - கரோனா, கருப்பு பூஞ்சை மருந்துக்கு வரிச்சலுகை அளிக்க பரிசீலனை
மத்திய அரசு அதிகாரிகள் தகவல்
ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் முதியோருக்கு கரோனா தடுப்பூசி
ஆந்திர மாநில அரசு அறிவிப்பு
கிராம பஞ்சாயத்துகளில் சிசிடிவி பொருத்தக் கோரி வழக்கு
தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுமா?
பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு
புதுடெல்லி பிரதமர் நரேந்திர மோடியை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.
பேஸ்புக் குறைதீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமனம்
புதுடெல்லி பேஸ்புக் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா 2-வது அலை பாதிப்பு ஏற்பட்ட 63 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் 21 முதல் அமலாகிறது
'கல்பனா சாவ்லா' விருதுக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: துணிவு மற்றும் வீரசாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருது பெற தகுதியானவர்கள் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர். சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
வாக்குச் சாவடியில் தடுப்பூசி போடப்படும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நவம்பர் வரை ரேஷனில் இலவச உணவு தானியம் விநியோகம் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி
மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சமானது
புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தகவல் தொழில்நுட்ப புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் விவகாரம் ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ்
தகவல் தொழில்நுட்பத் துறைக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை வண்டலூர் பூங்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு மருத்துவர் குழு சிகிச்சை - வனத்துறை தலைவர் எஸ்.யுவராஜ் ஆய்வு
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா பாதித்த சிங்கங்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்பணிகளை வனத்துறை தலைவர் எஸ். யுவராஜ் ஆய்வு செய்தார்.
ஒடிசா மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு ரயிலில் வந்த 80 டன் ஆக்சிஜன்
ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 80 டன் ஆக்சிஜன் திருச்சி குட்ஷெட்டுக்கு நேற்று வந்தது. பின்னர் இங்கிருந்து பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்க மருந்தில் சிக்கினார்
புதுடெல்லி கடந்த 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுமித் மாலிக், சமீபத்தில் பல்கேரியாவில் நடைபெற்ற போட்டியில் 125 கிலோ எடைப் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.