CATEGORIES
فئات
கல்சா எய்ட் மூலம் நன்கொடையாக பெற்று இந்தியாவுக்கு ஆக்சிஜன் கொண்டு வந்த விமானிக்கு இங்கிலாந்து பிரதமர் விருது
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள 'விர்ஜின் அட்லாண்டிக்' என்ற விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவரான ஜஸ்பால் சிங், 'கல்சா எய்ட்' என்ற தொண்டு நிறுவனத்திலும் பொறுப்பில் உள்ளார்.
கரோனாவை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு - தமிழகத்தில் முழு ஊரடங்கு தீவிரமாகிறது
முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
உத்தர பிரதேசம் உன்னாவ் பகுதியில் கங்கை நதிக் கரையோரம் புதைந்த உடல்கள் கண்டுபிடிப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. அந்த உடல்கள் கங்கை நதியில் மிதந்து சென்றபோது பிஹார் மாநிலத்தில் பக்சர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. சுமார் 72 உடல்கள் அதுபோல் மீட்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து உ.பி. மாநில மக்கள் மீது பிஹார் அரசு குற்றம் சாட்டி வருகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்தவர் சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கரோனாவால் உயிரிழப்பு
முன்னாள் சிபிஐ சென்னை அதிகாரி ரகோத்தமன் (72), கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை முகப்பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
டிஆர்டிஓ நிறுவனத்திடம் இருந்து 1.5 லட்சம் ஆக்சிகேர் உபகரணம் கொள்முதலுக்கு அரசு ஒப்புதல்
ரூ.322 கோடி செலவில் வாங்குகிறது
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் உள்ள வைலூ என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி தேர்வு
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.8.923 கோடி நிதி
தமிழகத்துக்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் பேருந்து, டாக்ஸி, ஆட்டோக்கள் ஓடாது - இன்று முதல் முழு ஊரடங்கு அமல்
காய்கறி, மளிகை கடைகளுக்கு பகல் 12 மணி வரை அனுமதி
ஈன்ற தாய் உட்பட அனைத்து அன்னையருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
அன்னையர் தினம் நேற்று (மே 9) கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கரோனா வைரஸ் தொற்று நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களு டன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
டெல்லிக்கு தினமும் 700 டன் ஆக்சிஜன் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்தனர்.
தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின் - முதல் நாளில் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்து
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.
குதிரைகளுக்கு தன்னார்வலர் மூலம் தீவனம் வழங்க நடவடிக்கை
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட மண்டல இயக்குநர் தகவல்
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இன்று பதவியேற்பு
ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடக்கிறது
தமிழகத்தில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது
ஒரே நாளில் 195 பேர் உயிரிழப்பு
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார்?
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இன்று முடிவு
கரோனா 2-வது அலை பெருந்தொற்றை சமாளிக்க சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கரோனாவால் பாதிக்கப்படும் வங்கி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றால் பாதிக்கப் உயிரிழக்கும் மத்திய அரசு மற்றும் சில மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
அமைதி காக்க மம்தா வேண்டுகோள் - மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளில் 12 பேர் உயிரிழப்பு
ஆளுநரிடம் கவலை தெரிவித்தார் பிரதமர் மோடி
அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளருக்கான உரிமைகள், சலுகைகள்
செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றும் அனைவருக்கும் முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி ராஜினாமாவை ஆளுநர் ஏற்பு
தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவை கலைப்பு
திரிணமூல் காங். தலைவர் மம்தா நாளை முதல்வராக பதவியேற்பு
புதுடெல்லி மேற்குவங்க தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறு எண்ணிக்கைக்கு கோரிக்கை வரவில்லை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி தமிழக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்
10 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது திமுக
முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 27 அமைச்சர்களில் 16 பேர் மட்டுமே வெற்றி
சென்னை சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர். டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.
பெட்டிக் கடை முதல் தொழிற்சாலைகள் வரை முடக்கம் கரோனா காலத்திலும் முழுவீச்சில் விவசாயப் பணிகள்
கரோனா கட்டுப்பாடுகளால் பெட்டிக் கடை முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை முடங்கியிருக்கும் நிலையில், விவசாயப் பணிகள் மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது.
கட்சி அலுவலகங்களில் மே தின கொண்டாட்டம்
அரசியல் கட்சி அலுவலகங்களில் மே தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இயற்கை வேளாண் பொருட்கள் ஏழுமலையானுக்கு நைவேத்தியம்
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு விதவிதமான நைவேத்தியங்கள், வாரத்தின் அடிப்படையில் படைக்கப்படுகின்றன.