CATEGORIES
فئات
காஞ்சிபுரம், நீலகிரி, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை நியமனம்
ஐபிஎஸ் பதவியை துறந்து கட்சியில் சேர்ந்தவர்
பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்
முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிங்கப்பூரில் குருத்வாரா திறப்பு நிகழ்ச்சியில் தலைப்பாகை அணிந்த பிரதமர்
சிங்கப்பூர் சிலாட் ரோடு பகுதியில் அமைந்துள்ள சீக்கிய மக்களின் புனித தலமான புதுப்பிக்கப்பட்ட குருத்வாராவை சிங்கப்பூர் பிரதமர் லீசியென்லூங் திறந்து வைத்தார்.
கேரளாவில் அரிய வகை வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்காக 7 நாட்களில் ரூ.18 கோடி நன்கொடை
கேரளாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்காக ஒரே வாரத்தில் பொது மக்கள் ரூ.18 கோடி நன்கொடை வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சாக்லேட் தினத்தையொட்டி இந்து தமிழ்திசை வழங்கும் 'குக் வித் சாக்லேட்' சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி
ஜூலை 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது
காங்கிரஸ் 'டூல் கிட்' வழக்கில் என்ஐஏ விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மனுவை விசாரிக்க நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
உத்தராகண்ட் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு
டேராடூன் உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
கிழக்கு கடற்கரை சாலையில் 20 கி.மீ. தொலைவு சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதல்வர்
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
தனித்துவிடப்பட்ட தாய் துணை ஆய்வாளரான கதை
கேரள மாநிலம் வர்க்கலை பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் துணை ஆய்வாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார் ஆனி சிவா (31).
உருமாற்றம் அடையும் அனைத்து வகை கரோனா வைரஸ்களும் கண்காணிப்பு
தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
2 டோஸ் கரோனா தடுப்பூசியால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு
நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்
லட்சத்தீவு நடிகை மீதான தேச துரோக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
லட்சத்தீவைச் சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. மாடலான இவர் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் படங்களையும் இயக்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் காலமானார்
திமுக முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம.செங்குட்டுவன்(80) நேற்று காலமானார்.
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு
தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை
கரோனா தொற்று அதிகரித்துள்ள கேரளா உட்பட 6 மாநிலங்களில் மத்திய சுகாதாரக் குழு ஆய்வு
தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
விம்பிள்டன் டென்னிஸ் சானியா ஜோடி வெற்றி
இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானி மேடெக் சாண்ட்ஸ் ஜோடி
மத்திய அரசை ஒன்றிய அரசு ' என அழைக்க தடை விதிக்க முடியாது
மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்
சென்னை தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாடு முழுவதும் 16 மாநிலங்களில் உள்ள 3.6 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி
பாரத்நெட் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விஐபி தொலைபேசி எண் தருவதாக கூறி ரூ.1.43 கோடி மோசடி செய்தவர் கைது
அகமதாபாத்: விஐபி மொபைல் நம்பர் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.43 கோடி வரை மோசடி செய்த நபரை அகமதாபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னோவில் ரூ.45 கோடியில் அமையவுள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் அடிக்கல்
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.45 கோடி செலவில் அமையவுள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அடிக்கல் நாட்டினார்.
சீன எல்லையில் கூடுதலாக 50 ஆயிரம் வீரர்கள் குவிப்பு
லடாக் பகுதியில் சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் படைவீரர்களை குவிக்கிறது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 50,040 பேர் பாதிப்பு
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 50,040 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 95,751 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 3 கோடியே 2 லட்சத்து 33,183 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது 5 லட்சத்து 86,403 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 1.94 சதவீதமாகும்.
கரோனா தொற்று குறைந்துள்ள 23 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பயணம் - ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை
புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று 3 நாள் பயணமாக லடாக் சென்றார். அவருடன் ராணுவ தளபதி எம்.எம். நரவானே உடன் சென்றார். லடாக் எல்லையில் உள்ள பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைச்சாலை கட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்பு பணிகளை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
வனச்சரகர் பதவி உயர்வு: ராமதாஸ் வலியுறுத்தல்
வனச்சரகர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள, தமிழகத்தின் பாரம் பரிய சிலைகளை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
திருவள்ளூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் திருவள்ளூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு இயக்குநர் நா. புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: