CATEGORIES
فئات
தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு
தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை தீரத்துடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.
கிறிஸ் கெயிலின் அதிவேக சதம்
டி 20 போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் படைத்த நாள் ஏப்ரல் 23. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 30 பந்துகளில் அவர் இந்த சாதனையை படைத்தார்.
கேரள எல்லையில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
பலரையும் திருப்பி அனுப்பும் இருமாநில அதிகாரிகள்
கரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியை நீக்க மத்திய அரசு முடிவு
கரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிற நிலையில், மத்திய அரசு கரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இறைச்சியில் விஷம் கலந்து புலியைக் கொன்ற 2 பேர் கைது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்காரா வனக் கோட்டத்தில் சீமார்குழி ஓடைப் பகுதியில்வனத்துறையினர் ரோந்து சென்றபோது, புலியின் சடலத்தைப் பார்த்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் திடீர் விலகல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் கமீலா நாசர், அக்கட்சியில் இருந்து விலகினார்.
பிரதமர் மோடியையும் என்னையும் வசைபாட அதிக நேரம் செலவிடுகிறார் மம்தா
மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா குற்றச்சாட்டு
குடும்பத்துக்கு பக்கபலமாகவும், துணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு விவேக் மனைவி நெகிழ்ச்சியுடன் நன்றி
மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி மத்திய, மாநில அரசுகளுக்கும், காவல், ஊடகத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க அனைத்து மாநிலத்துக்கும் தேவையான உதவி
மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு
நடிகர் விவேக் மறைவுக்கு மரக்கன்று நட்டு ரசிகர்கள் அஞ்சலி
திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு அவரது ரசிகர்கள் பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 60 டன் குப்பை அகற்றம்
செங்கல்பட்டு மாவட்டத்தை ஒட்டியுள்ள, சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 60 டன் குப்பை அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்துஸ்தான் கல்லூரி: வேலை வாய்ப்பு முகாமில் 608 பேருக்கு பணி
கரோனா பாதிப்பு காரணமாக உலகமெங்கும் உள்ள ஏராளமானவர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி (ஹெச்ஐஇடி) படப்பையில் உள்ள வளாகத்தில் கடந்த ஏப் 16-ம் தேதி மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
மே.வங்கத்தில் 45 தொகுதியில் இன்று 5-ம் கட்ட வாக்குப் பதிவு
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 4 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ளது. மாநிலத்தில் 294 தொகுதிகளில் இதுவரை 135 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடங்கியது
முதல் நாளில் 2 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
பாஜகவினரை தாக்க திருமாவளவன் தூண்டி விடுகிறார்
மதுரையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு
அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே மருந்து கையிருப்பு உள்ளது தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு
ஊசி போட வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் மக்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
கரோனா பரவலால் பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது
நம்பி வரலாம்!
அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய், ரெஜினா, ஸ்டெபி பட்டேல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'.
வானில் பறக்கும் இ-டாக்ஸி சென்னை ஐஐடி வடிவமைப்பு
ஜூலையில் சோதனை ஓட்டம்
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு எதிரான வழக்கில் போலீஸ் சதி
சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கரோனா வைரஸ் ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது
கடந்த 10 நாட்களில் மட்டும் இரு மடங்காக உயர்ந்த தொற்று
இந்தியில் 'அந்நியன்'
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்றுபோயுள்ளது.
'டென்னிஸில் ஜெயித்த முதல் கறுப்பின வீரர்'
விம்பிள்டன் மற்றும் அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வென்று கறுப்பின மனிதர்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் அர்தர் ஆஷ் டென்னிஸ் உலகின் ராஜாவாக சில காலம் கொடிகட்டிப் பறந்த அர்தர் ஆஷ், அவ்விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற நாள் ஏப்ரல் 16.
முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள்; இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்
கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த கேரள எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
மாவோயிஸ்ட்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிப்பு
கோப்ரா படை வீரர் ராகேஷ்வர் சிங்மன்ஹாஸை மாவோயிஸ்ட்கள் நேற்று விடுவித்தனர்.
வரும் நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க இலக்கு
நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ் தகவல்
கர்நாடகாவில் படகு மீது கப்பல் மோதல் தமிழக மீனவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
மாயமான 9 மீனவர்களை தேடும் பணி தீவிரம்
நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்
இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கரோனா தொற்று
படுக்கைகள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிப்பு
மாமல்லபுரத்தில் கரோனா அச்சத்தால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், சுற்றுலாபயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச் சோடியது.