CATEGORIES
فئات
2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் விநியோகம்
32 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு
ஸ்ரீ சாய்ராம் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி கல்லூரி மாணவிகள் 3 பேர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை
சாய்ராம் கல்விக் குழுமத்தால் 2001-ம் ஆண்டு முதல் ஸ்ரீ சாய்ராம் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் ஸ்ரீ சாய்ராம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி 11 தங்கப் பதக்கங்களையும், சித்தா கல்லூரி 7, ஆயுர்வேதா கல்லூரி 5 தங்கப் பதக்கங்களையும் ஏற்கெனவே பெற்றுள்ளன.
அதிமுகவில் ஈரோடு புறநகர் மாவட்டம் இரண்டாகப் பிரிப்பு - புதிய மாவட்ட செயலாளர்களாக செங்கோட்டையன், கருப்பணன் நியமனம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்
டிஜிபி அலுவலகத்தில் புகார்
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுக்கான உதவி மையம் திறப்பு
கட்டணமில்லா தொலைபேசி, வாட்ஸ் அப்பில் புகார் தரலாம்
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது
தமிழக பாஜக நிலைப்பாடு குறித்து அண்ணாமலை விளக்கம்
ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா?
வாரியத் தலைவர் பதவி பறிப்பால் புதிய எதிர்பார்ப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்த நடமாடும் உடனடி ராணுவ பாலம் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு பகவிடல்லி
ராணுவ வீரர்களும் ராணுவ வாகனங்களும் ஆறுகளையும் பள்ளங்களையும் கடந்து செல்ல பாலங்கள் தேவை. இதற்காக கால விரயம் இல்லாமல் உடனடியாக அமைத்து பயன்படுத்தக் கூடிய உடனடி பாலங்கள் உண்டு. இப் படிப்பட்ட பாலங்களை டிஆர்டிஓ வடிவமைத்து வருகிறது. இந்த வகையில் குறுகிய இடைவெளி பால அமைப்பு (Short Span Bridging System) என்ற பெயரில் உடனடி பாலம் வடிவமைக்கப்பட்டது. இந்த அமைப்பு ஏறக்குறைய 9.5 மீட்டர் இடைவெளி வரை இணைத்து பாலம் அமைக்கும். இந்த பாலத் தின் அகலம் 4 மீட்டர். இவை ராணுவ டேங்க் உள்ளிட்ட கனரக வாகனங்களின் எடையை தாங்க வல்லது.
அடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு தொல்காப்பிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம்
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 2007-ம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011-ம் ஆண்டில் அதைத்திறந்து வைத்தார்.
ரூ.1 லட்சம் அபராதத்தை எதிர்த்து விஜய் மேல்முறையீடு
தீர்ப்பில் நீதிபதியின் விமர்சனங்களை நீக்கவும் கோரிக்கை
மேகேதாட்டுவில் அணை கட்டுவது உறுதி
பிரதமரை சந்தித்த பிறகு முதல்வர் எடியூரப்பா தகவல்
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மரணத்தில் இருந்து 99% பாதுகாப்பு கிடைக்கும்
தேசிய வைராலஜி மையம் நடத்திய ஆய்வில் தகவல்
ஆப்கனில் தலிபான் தாக்குதலில் புகைப்பட பத்திரிகையாளர் மரணம்
மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக், செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸில் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார்.
விரைவில் பிளஸ் 2 தேர்வு முடிவு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரதட்சணைக்கு எதிராக கேரள ஆளுநர் உண்ணாவிரதம்
பாஜக, காங்கிரஸ் ஆதரவு
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அக்.10-க்குள் முடிக்க ஏஐசிடிஇ உத்தரவு
தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆக. 10-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும்
தமிழகத்துக்கு பாஜக தேவைப்படுகிறது
மாநில தலைவர் அண்ணாமலை கருத்து
பணப்பரிமாற்றத்தில் மோசடி நடந்ததாக புகார் நெல்லையில் சிபிஐ சோதனை
முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்
செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு
சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கல்விப் பணிகள் பாட நூல்களில் சேர்க்கப்படும்
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி தகவல்
தமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா தொற்று
முதியவர்கள் உட்பட 36 பேர் உயிரிழப்பு
கரோனா காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது ‘மாநில நல்லாசிரியர் விருது' விதிமுறையில் மாற்றம்
2020-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் வழங்கப்படும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விரைவில் விண்ணப்பம் பெறப்படவுள்ளது.
தமிழகத்தில் பிரிவினைவாதத்துக்கு இடம் இல்லை
கே.எஸ்.அழகிரி, டிடிவி தினகரன் கருத்து
கிராமங்களுக்கு ஒட்டகத்தில் சென்று பாடம் கற்றுத் தரும் ஆசிரியர்கள்
கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனினும், நாடு முழுவதும் உள்ள கிராம மக்கள், ஏழைகள் ஸ்மார்ட் போன் மற்றும் இணையதள வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
நாளைமுதல் மெட்ரோ ரயில்கள் இரவு 10 மணி வரை இயக்கம்
மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு
டெல்லி அருகே போலீஸ் சோதனையில் ரூ.2,500 கோடி ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது
டெல்லி அருகே ரு.2,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மனு கொடுத்த இரண்டு நாட்களில் கடனுதவி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் ரூ.3.21 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
ஊரகத் தொழில் துறை அமைச்சர் வழங்கினார்
மேகேதாட்டு அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை - ஜூலை 12-ல் அனைத்துக் கட்சி கூட்டம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை
இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு