Newspaper
Dinakaran Nagercoil
கிருஷ்ணசுவாமி கோயிலில் தேரோட்டம்
திரளான பக்தர்கள் பங்கேற்பு
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
உபரி ஆசிரியர் பணி நிரவல்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
சுமுக தீர்வு அவசியம்
கடந்த 15 தினங்களாகவே இந்தியா- பாகிஸ்தான் மத்தியில் நிலவிய போர் மேகங்கள், தற்போது கலையத் தொடங்கியுள்ளன. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை ஆபரஷேன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 இடங்களில் தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தானும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் இறங்கியது. இருப்பினும் இந்தியா அதை முறியடித்தது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
மாநில அடைவுத்தேர்வில் குமரி முதலிடம்
தமிழ்நாட்டில் 3,5 மற்றும் 8ம் வகுப்பில் பயிலும் மாணவர் களுக்கு நடத்தப்பட்ட மாநில அளவி லான அடைவுத்தேர்வில் குமரி மாவட் டம் முதலிடம் பெற்றுள்ளது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
நவீன வசதிகளுடன் கூடிய அரோமா பல் மருத்துவமனை
திருவட்டார் பஸ் நிலையம் எதிரில் கடந்த 15 ஆண்டுகளாக அரோமா பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா நடந்தது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
சாதனைகள் பல தகர்த்த சிங்கப் பெண் ஸ்மிருதி மந்தனா
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 101 பந்துகளில் 116 ரன்கள் வேட்டையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பல புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
காஷ்மீர் பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய தயார்
மூக்கை நுழைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு குறைவு
தமிழகத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு குறைந்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
முன்நிபந்தனையின்றி மே 15 உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் வலியுறுத்தல்
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
தலைமை தபால் நிலையத்தில் புத்தஜெயந்தி அஞ்சல்தலை கண்காட்சி
நாகர்கோவில், மே 12: புத்த ஜெயந்தியை முன்னிட்டு தபால்நிலையங்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்து ரைக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நடந்தது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
திமுக மகளிர் அணி அமைப்பாளர்கள் நியமனம்
திமுக மகளிர் அணி ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
பகவதியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்
அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
மது விற்ற 4 பேர் கைது
புதுக்கடை எஸ்.ஐ. கார்த் திக் தலைமையில், தேங் காப்பட்டணம் பகுதியில் போலீசார் ரோந்து பணி யில் இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (49) என்பவரிடம் நடந்த விசாரணையில் அவர் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைய டுத்து அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களை பறிமு தல் செய்து, அவரை கைது செய்தனர்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
மரம் விழுந்து 2ம் வகுப்பு மாணவி பரிதாப சாவு
திருவனந்தபுரம் அருகே நாவாயிக் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சஹத். இவருக்கு 7 வயதில் ரிஸ்வானா என்ற மகளும், ஒன்றரை வயதான பாத்திமா என்ற மகளும் உள்ளனர்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
இந்தியா - பாக். போர் நிறுத்தம் மகிழ்ச்சி தருகிறது
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிப்பதாக போப் லியோ தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
தக்கலையில் பைக் திருட்டு
தக்க லையில் மோட்டார் பைக் திருட்டு போனது. தக்கலை ராமன் பறம்பை சேர்ந்த வர் காமராஜ் (50) இவர் பனவிளை பகுதியில் ஸ்வீட் கடை வைத்துள்ளார். தனது மோட்டார் பைக்கினை கடை அருகில் நிறுத்தியிருந் தார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
எல்லையில் மூத்த அரசு அதிகாரி, 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி
பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
இந்தியராக ஒன்றுபட்டு தீவிரவாதத்தை முறியடிப்போம்
நாகர்கோவில், மே 11: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் முகம் மது ஹூசைன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
மணக்குடியில் பெண்ணின் நகை மாயம்
மணக்குடி அந்தோணியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ஆரோக் கியராஜ். இவரது மனைவி ஜெனட்ஜூடித் ஷீலா (50), இவர் சம்பவத்தன்று நாகர் கோவிலில் துணி கடைக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும் பினார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பாய்ந்த தண்ணீர்
தக்க லையில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடி நீர் பாய்ந்தோடியது.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
2 குழந்தைகளின் தாயை பலாத்காரம் செய்தவர் கைது
ஈத்தாமொழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியனுக்கு திருமணமாகி 32 வயதில் மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். தம்பதி இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்
நாகர்கோவில் கோட்டார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
பிரிந்த கணவன் மீண்டும் அழைக்கிறார் தவிக்கும் மனைவி!
அன்புள்ள டாக்டர், நான் 38 வயது பெண். எனக்கு 26 வயதில் திருமணமானது. அடுத்த இரு ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் ஒரு மகன், ஒரு மகள் என வாய்த்தனர். என் கணவர் சுயமாகத் தொழில் செய்து வருகிறார். என் அண்ணன்கள் மூவர், அப்பா என எங்கள் குடும்பத்தில் எல்லோருமே சுயதொழில்தான்.
2 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
பள்ளி மாணவி பலாத்காரம் காதலன், 5 சிறுவர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தற்போது 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 26ம் தேதி சிறுமி, தனது தாத்தாவுடன் அனந்தபுரத்தில் உள்ள வங்கிக்கு சென்ற போது மாயமானார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
தேசிய பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் இந்திய ராணுவம் பல பாதுகாப்பு நடவடிக்கை களை எடுத்து வந்தது. எல்லை தாண்டி இரு நாடு களும் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கவுள்ள தாக இளையராஜா நேற்று அறிவித்தார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா
அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்க 31வது ஆண்டு விழா நேற்று தொடங்கியது. இன்று வரை இரு தினங்கள் விழா நடக்கிறது. நேற்று காலை தேசிய கொடியை சங்கத் தலைவர் ஹிட்லர் ஏற்றினார். கிரிக்கெட் போட்டியை செயற்குழு உறுப்பினர் எட்வின் தம்பிராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் கோலப்போட்டி, ஓவியப்போட்டி, பொருள் பெயர் பார்த்து எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. மாலையில் ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட 13 வகை போட்டிகள் நடந்தது. விளையாட்டுப் போட்டியை ஜெகன் ராம்தாஸ் தொடங்கி வைத்தார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் மரணம்
தமிழில் பல படங்களில் குணச் சித்திர வேடத்திலும், ஓரிரு படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்த சூப்பர் குட் சுப்பிரமணி (58), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை மரணம் அடைந்தார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தான் மீது இந்
எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக நேற்று காலை பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய மூன்று பேரும் பேட்டியளித்தனர். அதன் விவரம்:
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
ஒரே தொகுதியை கைப்பற்ற மாஜிகளுக்குள் நடக்கும் மோதலை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
மெடல் மாவட்டத்தின் காராச்சேவு தொகுதியை கைப்பற்ற இலைக்கட்சியில் இப்பவே முட்டல், மோதல் ஆரம்பித்து விட்டதாம்.
2 min |
