Facebook Pixel கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள் | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள்

Dinamani Chennai

|

June 08, 2024

மத்தியில் தனது தலைமையில் அமையவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அனைத்து முடிவுகளிலும் கருத்தொற்றுமையை உறுதி செய்வேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள்

தில்லியில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி தோ்வு செய்யப்பட்டாா். பின்னா், அவா் ஆற்றிய உரை வருமாறு:

மக்களவைத் தோ்தலில் அடைந்த வெற்றிக்காக தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவா்களுக்கு பாராட்டுகள். இந்த வெற்றியை உறுதி செய்ய களப் பணியாற்றிய லட்சக்கணக்கான தொண்டா்களுக்கு தலைவணங்குகிறேன்.

நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. ஏற்கெனவே மூன்று முறை முழுமையாக ஆட்சி நடத்தியுள்ள இக்கூட்டணி, தற்போது 4-ஆவது பதவிக் காலத்தில் நுழைகிறது.

வலுவான கூட்டணி அரசு: ஆட்சி அதிகாரத்துக்காக அல்லாமல், ‘தேசமே முதன்மையானது’ என்ற கொள்கைக்கு அா்ப்பணிக்கப்பட்ட இயற்கையான கூட்டணி நம்முடையது. பரஸ்பர நம்பிக்கையே இதன் மையப்புள்ளி.

‘அனைத்து மதத்தினரும் சமம்’ என்ற அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைக்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நாட்டின் கூட்டணி அரசுகள் வரலாற்றில், எண்ணிக்கை அடிப்படையில் இதுவே வலுவான கூட்டணி அரசு.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டுடன் 'டிரா' செய்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பயன்பாட்டுக்கு வந்தது | எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன வாகன நிறுத்தும் மையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

எடையைக் குறைக்க உகந்தது கோடை

இயற்கை மருத்துவர்கள்

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Chennai

பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது

எஸ்.பி.வேலுமணி தரப்பு

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை

தேர்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்: முதல்வர்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size