Try GOLD - Free
கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள்
Dinamani Chennai
|June 08, 2024
மத்தியில் தனது தலைமையில் அமையவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அனைத்து முடிவுகளிலும் கருத்தொற்றுமையை உறுதி செய்வேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
-
தில்லியில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி தோ்வு செய்யப்பட்டாா். பின்னா், அவா் ஆற்றிய உரை வருமாறு:
மக்களவைத் தோ்தலில் அடைந்த வெற்றிக்காக தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவா்களுக்கு பாராட்டுகள். இந்த வெற்றியை உறுதி செய்ய களப் பணியாற்றிய லட்சக்கணக்கான தொண்டா்களுக்கு தலைவணங்குகிறேன்.
நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. ஏற்கெனவே மூன்று முறை முழுமையாக ஆட்சி நடத்தியுள்ள இக்கூட்டணி, தற்போது 4-ஆவது பதவிக் காலத்தில் நுழைகிறது.
வலுவான கூட்டணி அரசு: ஆட்சி அதிகாரத்துக்காக அல்லாமல், ‘தேசமே முதன்மையானது’ என்ற கொள்கைக்கு அா்ப்பணிக்கப்பட்ட இயற்கையான கூட்டணி நம்முடையது. பரஸ்பர நம்பிக்கையே இதன் மையப்புள்ளி.
‘அனைத்து மதத்தினரும் சமம்’ என்ற அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைக்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நாட்டின் கூட்டணி அரசுகள் வரலாற்றில், எண்ணிக்கை அடிப்படையில் இதுவே வலுவான கூட்டணி அரசு.
This story is from the June 08, 2024 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 83-ஆக உயர்வு
ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்ந்துள்ளது.
1 min
November 28, 2025
Dinamani Chennai
புதிய உச்சங்களை தொட்டுத் திரும்பிய பங்குச் சந்தை
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்ததால் அந்நிய முதலீட்டு வரவு காரணமாக உலக சந்தைகளில் காணப்பட்ட நேர்மறையான போக்கால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தின் போது புதிய உச்சங்களைத் தொட்ட பிறகு மிதமான உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
November 28, 2025
Dinamani Chennai
பிரச்னைகளை தீர்க்கும் பெருமாள்
சோழர் கால கோட்டத்தில் ஒன்றான, வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூருக்கு உட்பட்டது கீழ்க்கொடுங்காலூர்.
1 min
November 28, 2025
Dinamani Chennai
விருதெல்லாம் ஒரு புகழா என்ன?
மாந்தன் இரண்டு உடல் தேவைகளோடு மட்டுமே பிறக்கிறான். மாந்தன் மட்டு மில்லை; உலகில் உள்ள எல்லா உயிரினங்க ளுக்கும் இந்த உடல் தேவைகள் பொதுவா னவை! ஓரறிவு மரங்கள், செடி கொடிகள் நீரால் வாழ்கின்றன; மகரந்தச் சேர்க்கை யால் இனப்பெருக்கம் செய்கின்றன!
3 mins
November 28, 2025
Dinamani Chennai
காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
November 28, 2025
Dinamani Chennai
மருத்துவப் பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 21 பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன.
1 min
November 28, 2025
Dinamani Chennai
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: டிச.4-க்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னையில் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
1 min
November 28, 2025
Dinamani Chennai
வி.பி.சிங் நினைவு தினம்: முதல்வர் புகழஞ்சலி
சமூகநீதியை உயிர் கொள்கையாக மதித்தவர் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
1 min
November 28, 2025
Dinamani Chennai
ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் பாகிஸ்தான்
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் பல்வேறு நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருவது தெரிய வந்துள்ளது.
1 min
November 28, 2025
Dinamani Chennai
தவெகவில் செங்கோட்டையன் கருத்து கூற ஒன்றுமில்லை
செங்கோட்டையன் குறித்து கருத்து கூற ஒன்றுமில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
November 28, 2025
Translate
Change font size

