297. காந்தாய நமஹ (Kaanthaaya namaha)
அடியேனின் குருவான ஸ்ரீ.உ.வே. முனைவர். கருணாகராச்சாரியார் சுவாமி மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இயந்திரவியல் பயின்று வந்த சமயம். அவருடன் படித்து வந்த சக மாணவர் ஒருவரோடு கருணாகராச்சாரியார் சுவாமி மதுரை கள்ளழகர் கோயிலுக்குச் சென்றார்.
Continue reading your story on the app
Continue reading your story in the magazine
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
தமிழரின் பண்பாட்டு அடையாளமாய் அமைந்த நாட்களுள் குறிப்பிடத்தக்க நாள் தைத் திருநாள் ஆகும்.
கொடை கொடுத்த கோமான்
கோரைக்கால் என்ற ஊரில் ஆழ்வான் என்ற பெருஞ் செல்வந்தன் இருந்தான். அவன் பலரும் தன்னைப் புகழ்ந்து பாடிப் போற்ற வேண்டுமென விரும்பினான். ஆனால், அடுத்தவனுக்கு ஒரு பருக்கையும் கொடுக்க மனம் இல்லாதகருமி. ஆகையால் யாருக்கும் தம்படி காசு வழங்க மாட்டான். இத்தகைய பண்புடையவனை ஒளவையாரும் சென்று பாடினார். அவன் பரிசு தருவதாக வாக்களித்தான். இறுதியிலே அவள் தந்த பரிசையும் மிக ஏளனமாகக் கூறுகிறார்.
குருமலை விளங்கும் ஞான சத்குரு
சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரியார் 'தென்றன் மாகிரி நாடாள வந்தவ' என்ற குறிப்பை வைத்திருக்கிறார்.
சூரிய மண்டல பூஜா சக்கரம்
சிவதீட்சை பெற்ற சிவபூஜா துரந்தரர்கள் செய்யும் சிவபூஜையின் முதல் அங்கமாகச் சிவசூர்ய பூஜை திகழ்கிறது. அவர்கள் சூரியனைக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சிவபெருமானாகவே கருதி உரிய பரிவாரங்களுடன் பூசிக்கின்றனர்.
வேதம் வணங்கும் சூரிய பகவான்
வேதகாலத்திலிருந்து இன்றுவரை நம் கண் முன்னால் காணும் (பிரத்யக்ஷ) தெய்வமாக சூரியன் விளங்குகிறான். "இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இனி இருக்கப்போகிறவைகளையும், அசைப்பவைகளையும் அசையாதவைகளையும், உண்டாக்குபவனும் அழிப்பவனும் சூரியன் ஒருவனே என்று சிலர் கருதுகிறார்கள்.” (பிருஹத் தேவதா 1.61)
வந்த வழி?
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்றதும் ஸ்ரீ மூல ராமர் நினைவிற்கு வருவார். ஸ்ரீ மூல ராமர் என்றதும் ராகவேந்திர சுவாமிகள் நினைவிற்கு வருவார். இத்தொடர்பை விளக்கும் நிகழ்வு இது. ஸ்ரீ மத்வாச்சாரியார் தலைசிறந்த ஞானி. அவருடைய சீடர் நரஹரி. குருநாதரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவர், நரஹரி. இந்த நரஹரி மூலமாகத் தான ஸ்ரீமூலராமர் விக்ரகம் கிடைக்கப் பெற்றது.
பாகவதம் கூறும் சூரிய வழிபாடு
திருமாலின் திருப்பெருமைகளை கூறும் பெருமை மிக்க புராணங்கள் பலப்பல. அவற்றுள் பக்தியின் மேன்மையையம்.
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா
கூடாரவல்லி 11-01 2021
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
திருவரங்கத்தில் ராமாநுஜர் வாழ்ந்து வந்த காலம். தனுர்தாசர் என்ற ஒரு மெய்க்காப்பாளரும் அதே திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவிக்கு ஹேமாம்பாள் என்று பெயர். அவள் பேரழகி. அந்தப் பெண் எப்போது வெளியே சென்றாலும், தனுர்தாசர் அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டு பின்னால் செல்வது வழக்கம்.
அக்னி வளையக் கற்பூரம் விதுரர்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
WHY THIS BEAUTY CAN DESTROY SCIENTOLOGY
What accused rapist Danny Masterson’s ex-lover really knows
NO IMMUNITY FOR SURVIVOR JONNY!
Busted for ripping off own granny
TRISHA LAYS DOWN LAW!
Marriage crisis as slob Garth is ordered to clean up his act
NASTY FIGHT FOR LARRY KING'S CASH
Deathly sick TV legend cut wife out of $50M will
NASA'S MONKEY MASSACRE!
Research animals slaughtered instead of being set free
FREAKED-OUT CRUISE TAKES CONTROL!
Gets COVID-proof movie set after wild virus rant
CREEPED OUT KELLY'S NIGHTMARE THERAPY
Terrifying dreams after producing her own ghoulish crime series
CATFIGHT RIPS DANISH ROYAL FAMILY APART!
SOMETHING’S definitely rotten in Denmark, where a bitter feud between royal wives is tearing the ruling family apart!
ANTI-VAXXER BOBBY RIPS KENNEDYS APART!
Crusade against COVID jab ignites ugly family feud
STUCK IN THE MUD
DIRT 5 ventures down a well-travelled track.