Try GOLD - Free
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
Aanmigam Palan
|16-29-Feb 2024
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
-
மக்கள் வழிபடும் தெய்வங்கள், பல்வேறு விதமான முறைகளில் கையாண்டு இருந்தாலும், அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது விளக்கேற்றி வழிபடுவதே ஆகும். தீபஜோதி யில் முழுமையாக மனநிறைவும், ஆத்ம திருப்தியும் கிடைக்கப் பெறுகிறோம். ஆகையால், நாம் தொடங்கும் பூஜையிலும், விசே ஷங்களிலும் முக்கிய பங்கு வகிக் கிறது. ஒரு மனிதன், பிறந்து, அவன் மரணம் தழுவும் வரை விளக்கு முக்கிய ஸ்தானத்தைப்
பிரம்ம முகூர்த்தத்தில், திருவிளக்கு ஏற்றி, பக்தியுடன் ஸ்லோகங்களை உச்சாடனம் செய்து, நமஸ்காரம் செய்வோம் என்றால், திருமகள் செல்வத்தை வாரி, குறைவின்றி வழங்குவாள். இருளினை நீக்கி, பிரகாசமான ஒளி யைத் தருவாள். முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், சித்தர்கள் ஆகியோர் தவத்தில் ஆழ்ந்து, ஒளிவட்டமான விளக்கை பெற்றனர்.
ஞான பிரம்ம முகூர்த்தத்தில், வாசலில் விளக்கேற்றிய பின்னர், பூஜை அறையில் ஏற்றுவது சாலச்சிறந்தது. ஆண்டாள், தன் பாசுரத்தில், 'கோதுகலம்' எனக் குறிப்பிடுகி றாள். கண்ணனை அடைய, பிரம்ம முகூர்த்தத்தில் தம் தோழிகளுடன் நோன்பு நோற் கிறாள்.
அகலில் தீபம் ஏற்றுவது மிகவும் உசிதமாகும். பஞ்ச பூதங்கள் இயக்கத்தில் (சூரிய ஒளி, நீர் மணல், தீ, காற்று) செய்யப்பட்டதுதான் அகல் விளக்கு. வீட்டில் உள்ள பெண்கள் எப்படி விளக்கேற்ற வேண்டும் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அதன் படி செய்தால் பல நன்மை களை கைக்கூடப் பலனாக பார்க்கலாம்.
விடியற் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து முடித்ததும், முடியை விரித்து போடாமல், நுனி முடிச்சு போட்டு, நெற் றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டு, மனையிலோ அல்லது வெள்ளைதுணியிலோ அமர்ந்து, தனக்கு வேண்டிய வரங்களைக் கேட்டு பெற வேண்டும். அதற்கு, விளக்கின் முன் அமர்ந்து நமக்கு வேண்டியதைக் கூறி சங்கல்பம் (சங்கல்பம் ஒரு வகை மந்திரம்) செய்து கொள்வது நலம்.
விளக்கை, மகாலட்சுமியாக நினைத்து, "தாயே .. நீயே... அருள் புரிய வேண்டும் என் குலவம்சத்தில் பிள்ளைகள் வாழை யடி வாழையாக தழைத்து இருக்க வேண்டு மென" பிரார்த்தனை செய்தல் அவசியம்.
This story is from the 16-29-Feb 2024 edition of Aanmigam Palan.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Listen
Translate
Change font size
