CATEGORIES
Categories
செங்கதிர்த் தேவன்
மகாகவி சுப்ரமண்ய பாரதியார் வடமொழியில் அமைந்த சூரிய காயத்திரி மந்திரத்தை, “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என மொழிபெயர்த்து சூரியவழிபாட்டினை நாளும் மேற்கொண்டார்.
உயிர் காத்த உத்தமன்
உலகத்திலேயே ராம பக்தியையும்,ராம நாமத்தையும் விஞ்சியது இல்லை.ராம பக்தர்களிலேயே அனுமனுக்கு ஒப்பானவர்கள் இல்லை.
அறுவடைத் திருவிழா
நாகரிகம் வளர்ந்த காலத்தில், வளமைத் தெய்வங்கள் என்று பல பெண் தெய்வங்கள், எல்லா சமூகத்திலும் தோன்றினாலும், ஆதியில் இடி மின்னல் மழைக்குரிய தெய்வம் மட்டுமே வேளாண்மைக்குரிய கடவுளாக வணங்கப்பட்டது.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
399. நேயாய நமஹ: (Neyaaya namaha)
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி
ஆன்மிகப் புதையலில் கணக்கிலடங்கா ரகசியங்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும், உள்ளதைச் சொல்லியும், சொல்லாமலும், காட்டுவதுபோல் காட்டி, பின் மறைகின்ற தன்மை யுடைய மகா புருஷர்கள் இருந்து சிறப்பித்த புண்ணிய பூமி இது. இன்றும் அவர்களின் தரிசனம் ஆங்காங்கு கிடைத்து கொண்டுதான் இருக்கின்றன.
பரமேஸ்வரா! பண்டரிநாதா!
அசைக்க முடியாத நம்பிக்கையை இறைவன் மீது வைத்து விட்டால் போதும். அவன் நமக்கு நன்மை தீமைகளை நேரடியாகவே கொடுத்துவிடுகிறான்.
வெற்றி மேல் வெற்றி தரும் கவசங்கள்
சந்த்ர கவசம் - 14
வாமதேவர்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
பசிப்பிணியே பெரும்பிணி; அதைத் தீர்ப்பதே முதல் பணி
முத்துக்கள் முப்பது
தெய்வீகத் தேவாரமும் திருத்தைப்பூசமும்
தைப்பூசத் திருநாள் என்பது ஆண்டு தோறும் தைமாதத்தில் கொண்டாடப்படும் தமிழர்களின் புகழ் பெற்ற விழாவாகும்.
திருநீலகண்டர் இல்லத்தரசி
அறுபத்து மூவர் சரிதத்தில், ஆச்சர்யமூட்டும் பெண்கள் திருநீலகண்டர் இல்லத்தரசி திருப்புலீச்சரம் என்ற தலத்தில் அவதாரம்.
தரிகொண்ட வெங்கமாம்பா
பவள வாயோன் அழகைக் காண்பதற்கு வாயிலில் தவம் ஏற்றினர்.
என்றென்றும் திகழும் எங்கள் ராமானுஜர்
எவ்வளவு நூற்றாண்டு மாறினாலும், அறிவியல் வளர்ச்சி என்ன தான் வளர்ந்தாலும், நாம் வாழ்கின்ற நாட்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். எங்கே சமத்துவம்? அப்படி என்றால் என்ன?
உலகெங்கும் தைப் பூசம்
தைப்பூசம் என்பது தமிழர்கள் வாழும் நாடுகளில், முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும்.
அறிஞரின் கேள்வியும் பதிலும்
உலகப்புகழ் பெற்றவர் ‘டால்ஸ்டாய்'.
இளைஞர்களுக்கும் யுவதிளுக்கும் திருமணம் ஏன் தாமதமாகிறது?
இன்றைக்கு மேட்ரிமோனியல் காலங்கள் நிரம்பி வழிகின்றன. திருமணத்திற்கு உரிய மணமகன், மணமகள் தேடு தளங்கள் பிஸியாக இயங்குகின்றன.
திருநீற்றின் மதிப்புணர்ந்த ஏனாதி நாத நாயனார்
திறமை உள்ளவர்கள் தங்கள் திறமையை வைத்துக்கொண்டு, பிறருக்கும் தங்கள் திறமையைக் கற்பித்து, அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வது என்பது எந்தக் காலத்திலும் உண்டு.
ஒரு கருவியாக இருந்துவிட்டுப் போகலாம்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 11 (பகவத் கீதை உரை)
ஈஸ்வரபுரத்து சிவாலயத்தில் பேயாரும் பெருங்காடும்
கம்போடிய நாட்டு அங்கோர் நகரிலிருந்து இருபது கி.மீ. தொலைவில் குலேன் மலைப்பகுதியை ஒட்டி பென்தே ஸ்ரீ எனும் சிவாலயம் உள்ளது.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
382. கர்த்ரே நமஹ: (Karthrey namaha) (திருநாமங்கள் 362 முதல் 385 வரை - திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)
அர்ஜுனனின் கை ரேகை பார்த்த அம்பிகை
ஈசனிடம் பாசுபதாஸ்த்திரம் பெறுவதற்காக தவம் செய்து கொண்டிருந்தான் அர்ஜுனன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நடக்கப் போகும் பாரத யுத்தம் கொடூரமானது. அதில் புஜ பலம் மட்டும் இருந்தால் போதாது.
திருமாளிகைத் தேவரின் திறம் பாரீர்!
மாசற்ற சோதி மாளிகைத் தேவர் சுவாமிகளின் மகத்து வங்களை நம் மனம் அறிந்த போது வியப்பில் ஆழ்த்துகிறது. அப்பப்பா! என்ன சக்தி! என்ன சக்தி! மெய் சிலிர்க்கும் அவரது திறத்தை அவரது திருமுறையிலிருந்தே காணலாம்.
சிவபார்வதி திருமணக்கோலங்கள்
கன்னிகாதான திருமணக் கோலம்
தெய்வ நிலைக்கு உயர்த்தும் திருமணச் சடங்குகள்
முத்துக்கள் முப்பது
மழலைவரம் (பலன் தரும் பதிக வழிபாடு)
கோதானம் (பசுக்கொடை), பூதானம் (நிலக்கொடை), வஸ்திரதானம் (உடைக் கொடை), அன்னதானம் (உணவுக் கொடை), சொர்ணதானம் (பொற்கொடை) உள்ளிட்ட எந்த தானத்தை வேண்டுமென்றாலும் நாம் இன்னொருவருக்குச் செய்துவிடலாம்.
கோச்செங்கட்சோழரின் தாய்
சிவபெருமானின் ஆட்சி நடைபெறும் திருக்கயிலையிலே சிறந்த சிவகணங்களாக மாலியவான், புட்பதந்தன் என இருவர் இருந்தனர். சிவபெருமானுக்கு சேவை புரிவதில் இருவருக்கும் பெரும் போட்டி. இருமனதுள்ளும் தாமே சிறந்த தொண்டு புரிகிறோம் என சிந்தை தோன்றியது.
கோவிந்தா கோவிந்தா கும்பிட்டேன் ஓடி வா...
முத்துக்கள் முப்பது
தரிகொண்ட வெங்கமாம்பா
ஆண்டாள் தன் தந்தை பெரியாழ்வார் வழிகாட்டி ஸ்ரீ அரங்கன் திருவடியில் சரணம் பற்றி ஜோதி வடிவில் இரண்டெனக் கலந்தாள்.
புண்ணியங்களை புரட்டித் தரும் புரட்டாசிப் படையல்
ஒரு மனிதன் நன்றாக வாழ வேண்டும் என்று சொன்னால், அவரிடத்தில் செல்வம் இருக்க வேண்டும். உலகியலில், ஒருவன் பணம் தேவை என்று சொல்லுகின்ற பொழுது, ஒரு வார்த்தையை சொல்லுவது வழக்கம்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
374. அமிதாசனாய நமஹ (Amithaashanaaya namaha)