CATEGORIES

தெளிவு பெறு ஓம்
Aanmigam Palan

தெளிவு பெறு ஓம்

பாலில் நெய் மறைந்திருப்பதைப் போல, எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான்.

time-read
1 min  |
November 16, 2022
சபரிமலை யாத்திரை கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
Aanmigam Palan

சபரிமலை யாத்திரை கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

ஹரிக்கும் ஹரனுக் ஹகும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன். சாஸ்தா, கலியுக வரதன், மணிகண்டன், தர்ம சாஸ்தா என பல பெயர்களில் நாம் ஐயப்பரை வழிபடுகிறோம். ஆனந்த மயமான ஐயப்பன், தன்னலமற்ற குணத்தைக் கொண்டவர். தன்னிடம் வந்து மனதார வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டிய வரத்தை அளிப்பவர் சபரிமலைநாதன்.

time-read
2 mins  |
November 16, 2022
பகமாலினி நித்யா
Aanmigam Palan

பகமாலினி நித்யா

இந்தத் தேவியின் மந்திரத்திலும், பரிவார தேவதைகளின் மந்தி ரங்களிலும் 'பக' எனும் பதம் அடிக்கடி வருவதால் "பகமாலினி" என இந்த அம்பிகை அழைக்கப்படுகிறாள்.

time-read
1 min  |
September 16, 2022
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

470. நைக கர்ம க்ருதே நமஹ (Naika Karma Kruthey namaha)

time-read
1 min  |
September 16, 2022
குலசுந்தரி நித்யா
Aanmigam Palan

குலசுந்தரி நித்யா

குல சுந்தரி என்றால் குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு கரங்கள், தாமரையையொத்த ஆறு திருமுகங்கள்.

time-read
1 min  |
September 16, 2022
கொடுத்து மகிழ்வதே மனிதம்
Aanmigam Palan

கொடுத்து மகிழ்வதே மனிதம்

நாம் ஒருவரிடம் சென்று எதையேனும் யாசிக்கிறோம் என்றால், அது நம்மிடம் இல்லை, அதனால் அது நமக்குத் தேவை, அது யாரிடம் இருக்கிறதோ அவரிடமிருந்து நமக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்த்தலில் யாசிக்கிறோம். அதேபோல, யாரேனும் நம்மிடம் யாசித்தால் நாம் கொடுக்கிறோம் - நம்மிடம் உள்ளதைக் கொடுக்கிறோம்.

time-read
1 min  |
September 16, 2022
சம்பத்தைத் தந்தருளும் சம்பத்கரி தேவி
Aanmigam Palan

சம்பத்தைத் தந்தருளும் சம்பத்கரி தேவி

லட்சுமிகடாட் என்பது ஒவ்வொரு வாழ்விலும் மிகவும் அவசியம். துர்கா, லட்சுமி, சரஸ்வதி இம்மூவரின் அருள் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். பணமில்லாத வாழ்க்கையோ, அதனை சரிவர பராமரிக்க புத்திக் கூர்மை இல்லை

time-read
1 min  |
September 16, 2022
மகிஷாசுரமர்த்தினி என்றால் என்ன?
Aanmigam Palan

மகிஷாசுரமர்த்தினி என்றால் என்ன?

நம் ஆலயங்களில் உள்ள துர்க்கை நான்கே கரங்களுடன் சங்கம், சக்கரம் தாங்கி, அபய-ஊருஹஸ்தங்களுடன் காணப்படுகிறாள். "மகிஷாசுரமர்த்தினி” என்ற மாத்திரத்தில் நம்மில் பலருக்கு இந்தத் திரு உருவம்தான் கண்முன் நிற்கும்.

time-read
1 min  |
September 16, 2022
ஆழ்வார்களின் அருந்தமிழில் வேங்கடவன் பெருமை
Aanmigam Palan

ஆழ்வார்களின் அருந்தமிழில் வேங்கடவன் பெருமை

திருமலையப்பனை ஆழ்வார்களில், மதுரகவியாழ்வார், தொண்டரடிப் பொடி யாழ்வார் நீங்கலாக, மற்ற ஆழ்வார்கள் அனைவரும் பாடிப்பரவி உள்ளனர். அப்படிப் பாடிய பக்தி பனுவல்கள் ஏராளம். அதில், சில துளிகளை இங்கே அனுபவிப்போம்.

time-read
1 min  |
September 16, 2022
வைணவ ஆலயங்களில் நவராத்திரி
Aanmigam Palan

வைணவ ஆலயங்களில் நவராத்திரி

ஆழ்வார்களால் பாடல் பெற்ற நவராத்திரி, வைணவத்தில் கொலு

time-read
1 min  |
September 16, 2022
வல்லமை தந்திடுவாள் நவராத்திரியில் பராசக்தி
Aanmigam Palan

வல்லமை தந்திடுவாள் நவராத்திரியில் பராசக்தி

கோயில்களிலும், வீடுகளிலும் ஒரு சேரக் கொண்டாடப்படும் பண்டிகை ஒன்று உண்டென்றால், அது "நவராத்திரி”. கோயில்களிலும் கொலு. வீடுகளிலும் கொலு.

time-read
1 min  |
September 16, 2022
ஏன் புரட்டாசியில் நவராத்திரி?
Aanmigam Palan

ஏன் புரட்டாசியில் நவராத்திரி?

இதில் ஜோதிட ரீதியான முக்கியமான குறிப்பும் இருக்கிறது. சூரியன் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். சூரியன் வித்தைக்கு நாயகன்.

time-read
1 min  |
September 16, 2022
அஷ்டகத்தை போற்றி கஷ்டத்தை விலக்குவோம்! லிங்காஷ்டகம்
Aanmigam Palan

அஷ்டகத்தை போற்றி கஷ்டத்தை விலக்குவோம்! லிங்காஷ்டகம்

ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.

time-read
1 min  |
Sep 1-15, 2022
கலாச்சாரத்தின் நுழைவு வாயிலே கோலமாகும்!
Aanmigam Palan

கலாச்சாரத்தின் நுழைவு வாயிலே கோலமாகும்!

நம் பாரத கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது கோலம். எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் முதலில் அந்த நிகழ்ச்சியை அலங்கரித்து வரவேற்பது கோலமே ஆகும் .

time-read
1 min  |
Sep 1-15, 2022
10 நாட்கள் 10 பெயர்கள் பரவசமூட்டும் ஓணம்
Aanmigam Palan

10 நாட்கள் 10 பெயர்கள் பரவசமூட்டும் ஓணம்

கானம் விற்றாவது ஓணம் உண்' என்பது கேரள பழமொழி. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் 'ஓணம் சத்யா' என்ற நிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்துவதாகும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 64-வகையான சிறப்பு உணவுகள் தயாரிக்கப்படும். இப்படி வகைவகையாக தயாரிக்கப்படும் உணவுகள் கடவுளுக்குப் படைக்கப்படும்.

time-read
1 min  |
Sep 1-15, 2022
குழந்தை வரம் தந்தருளும் காத்தாயி
Aanmigam Palan

குழந்தை வரம் தந்தருளும் காத்தாயி

தாய் சேயிடம் கொள்ளும் அன்பு, உலகிலேயே உயர்ந்த அன்பாகும். தன்னிடமிருந்து தன்போல் உருவான குழந்தையைக் கண்டு, தாம் பெருமிதம் கொள்கிறாள்.

time-read
1 min  |
Sep 1-15, 2022
சமுதாயத்துக்கு நாம் என்ன செய்தோம்?
Aanmigam Palan

சமுதாயத்துக்கு நாம் என்ன செய்தோம்?

சிறுவர்கள் விளையாட்டு ஒன்று. இரண்டு பேரே போதும் இந்த விளையாட்டுக்கு. அதாவது ஒருவன் திடீரென்று 'ஸ்டாச்யூ' (STATUE) என்று சொல்வான், உடனே அடுத்தவன் அப்படியே சிலை போல நின்றுவிடுவான்.

time-read
1 min  |
Sep 1-15, 2022
நெல்லையப்பர் ஆலயமும் சிற்பப் பொக்கிஷங்களும்!
Aanmigam Palan

நெல்லையப்பர் ஆலயமும் சிற்பப் பொக்கிஷங்களும்!

தென்பாண்டி நாட்டுத் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில் முக்கியத்துவம் பெற்ற திருவூர் திருநெல்வேலியாகும்.

time-read
1 min  |
Sep 1-15, 2022
ஸ்ரீ ராமனின் தாத்தா!
Aanmigam Palan

ஸ்ரீ ராமனின் தாத்தா!

போஜராஜனின் நகரமே அன்று திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. இருக்காதா பின்னே? ராஜாவின் கண்ணான கண்ணாக வளர்ந்து வந்த இளவரசி இந்துமதியின் சுயம்வர விழா என்றால் கேட்கவா வேண்டும்?

time-read
1 min  |
Sep 1-15, 2022
மகத்தான புண்ணியம் தரும் மஹாளயம்
Aanmigam Palan

மகத்தான புண்ணியம் தரும் மஹாளயம்

மஹாளயபட்சம் 11-9-2022 முதல் 26-9-2022 வரை

time-read
1 min  |
Sep 1-15, 2022
சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் அதிசய விநாயகர்கள்
Aanmigam Palan

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் அதிசய விநாயகர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநக ரான நாகர்கோவிலிலிருந்து கன்னி யாகுமரி செல்லும் பாதையில் சுமார் 5.கி.மீ. தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் அமைந்துள்ளது.

time-read
1 min  |
Sep 1-15, 2022
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம்
Aanmigam Palan

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம்

பகவான் பல அவதாரங்களை எடுத்திருந்தாலும் வாமன திரு விக்ரம அவதாரங்களை, மிகவும் சிறப்பாக ஆழ்வார்களும், ரிஷிகளும் போற் றுவார்கள். வைணவத்தில் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான நாமங்கள் உண்டு.

time-read
1 min  |
Sep 1-15, 2022
சக்திபீட தலங்கள்
Aanmigam Palan

சக்திபீட தலங்கள்

திருக்குற்றாலம் அன்னை பராசக்தியானவள் மும்மூர்த்திகளையும் ஈன்ற ஸ்தல "மாதலால் இத்தலம் பராசக்தி பீடமாக விளங்குகிறது.

time-read
1 min  |
16-31,Aug 2022
ஒளிமிக்க சக்ராயுதத்தால் ஒளிமிக்க சூரியனை மறைக்க முடியுமா?
Aanmigam Palan

ஒளிமிக்க சக்ராயுதத்தால் ஒளிமிக்க சூரியனை மறைக்க முடியுமா?

மகாபாரதத்தில் கண்ணன் பாண்டவர் பக்கம் இருந்தான். “அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருப்பேனே தவிர, ஆயுதம் எடுக்கமாட்டேன்" என்று சொல்லி இருந்தான்.

time-read
1 min  |
16-31,Aug 2022
வருவாய் வருவாய் கண்ணா!
Aanmigam Palan

வருவாய் வருவாய் கண்ணா!

ஸ்ரீமன் நாராயணன் அந்த எளிய இரு மனிதர்களான வசுதேவரையும், தேவகியையும் பார்த்தார். தன்னை மறந்து நெகிழ்ந்தார். அந்தக் கணத்தில் வசுதேவர், தேவகியை அக்னி சாட்சியாக மணந்து கொண்டார்.

time-read
1 min  |
16-31,Aug 2022
சின்ன கண்ணன் அழைக்கின்றான்...
Aanmigam Palan

சின்ன கண்ணன் அழைக்கின்றான்...

கிருஷ்ண ஜெயந்தி: 19.8.2022

time-read
1 min  |
16-31,Aug 2022
ஒரு நாள் தரிசனத் தலங்கள்
Aanmigam Palan

ஒரு நாள் தரிசனத் தலங்கள்

நம் வாழ்நாளில் எத்தனையோ மசுற்றுலாக்களுக்குச் சென்று வருகிறோம்.

time-read
1 min  |
16-31,Aug 2022
வெற்றி விநாயகர்!
Aanmigam Palan

வெற்றி விநாயகர்!

மதிவண்ணன்

time-read
1 min  |
16-31,Aug 2022
சீரார் சிவகங்கைத்
Aanmigam Palan

சீரார் சிவகங்கைத்

திருவாசகத்தின் திருச்சாழல்

time-read
1 min  |
16-31,Aug 2022
அண்ணாமலையாரும் அரிய தகவல்களும்
Aanmigam Palan

அண்ணாமலையாரும் அரிய தகவல்களும்

கிரிவலம் வருவதைப் போலத்தான் அமைந்திருக்கும்

time-read
1 min  |
16-31,Aug 2022